ஞாயிற்றுக்கிழமை கூறி வழிபட வேண்டிய சூரியபகவான் மந்திரம்:
உதயம் ஆகும் நேரத்தில் சூரியனை பார்த்தவாறு இந்த மந்திரத்தை செபிக்கவும்.
சூரியன் மூல மந்திரம்:
"ஓம் ஹ்ரெளம் ஸ்ரீம் ஆம் க்ரஹாதி ராஜாய
ஆதித்யாய ஸ்வாஹா"
நிவேதனம்-நாட்டு சர்க்கரை,கோதுமையினால் செய்த உணவு.
மலர்:செந்தாமரை
-உரு-108 முறை
பிறகு நீர் வார்த்து விடவும்.ஊதுவத்தி காட்டி நிறைவு செய்யவும்.
தினமும் இந்த மந்திரத்தை செபித்து வரலாம்.
வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
Visit as: mantrakali.blogspot.com