Friday, December 16, 2016

நீண்டநாள் துன்பங்கள்,தடைகள் நீங்க:

நீண்டநாள் துன்பங்கள்,தடைகள் நீங்க:
தினசரி செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி குளித்து வர நீண்ட நாள் துன்பங்கள்,தடைகள் ஒரு முடிவுக்கு வரும்.மேலும் கங்கையில் குளித்த புண்ணியத்தைத் தரக்கூடியது செம்பு ஜல ஸ்நானம்.இது சிவபெருமான் ராவணனுக்கு உபதேசித்த ஒன்றாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


பிள்ளைகள் பெற்றோர் பேச்சு கேட்டு நடக்க

பிள்ளைகள் பெற்றோர் பேச்சு கேட்டு நடக்க
அமாவாசை இரவு பாலகிருஷ்ண பகவானுக்கு வெண்ணெய்,பாயசம்,அவல்,
பொரிகடலை போன்றவற்றை நெய் வேத்தியமாக படைத்து கிருஷ்ண பகவான் கையில் லட்டுடன் தவழ்ந்த நிலையில் இருக்கும் போட்டோ வைத்து வழிபட வேண்டும்.
பிறகு ஒரு துண்டு சீட்டில் நம்முடைய பிள்ளைகளின் பேரை எழுதி அவர் பாதத்தில் வைத்து வழிபட்டு வர அவருடைய அணுகிரகத்தால் நம் பிள்ளைகள் நம் சொல்படி 
கேட்டு நடப்பார்

நவகிரக தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்:

நவகிரக தோஷம் தீர ஒரு எளிய மந்திரம்:
அதிகாலையில் எழுந்து நீராடி,சூரியனைப் பார்த்தபடி நின்று,
"ஓம் நமோ பகவதே பாஸ்கராய மம சர்வக்ரஹானாம் பீடா நாஷனம் குரு குரு ஸ்வாஹா"
இந்த மந்திரத்தை 108 தடவை செபித்து வர எந்த கிரகத்தின் தோஷம் இருந்தாலும் அதன் பாதிப்பு வெகுவாகக் குறையும்.இதனை ஞாயிற்றுக் கிழமை அல்லது அமாவாசையன்று துவங்கவும்.

அருள் வாக்கு சொல்ல முனீஸ்வரர் யந்திரம்:

அருள் வாக்கு சொல்ல முனீஸ்வரர் யந்திரம்:
சிவபெருமானின் அந்தரங்கக் காவலர்களில் ஒருவரே முனீஸ்வரர்.மூன்றாவதாக ஈஸ்வரப் பட்டம் பெற்றவர்.முனி,முனியாண்டி,முனியப்பன்,பெரியண்ணன்,பெரியாண்டவர்,பெரியசாமி எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.இந்துக்களின் கிராமிய காவல் தெய்வங்களில் வீரமும்,ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாகும்.தவறிழைத்தால் தண்டிப்பதில் வல்லவர்.தன்னை அண்டுவோரை எக்காலத்திலும் கைவிடாமல் எல்லா வளங்களையும்,மன நிம்மதியையும் தருவார்.இவரை உடலில் இறக்கி அருள் வாக்கு சொல்ல,சுத்தமான செம்புத் தகட்டில் இந்த யந்திரத்தை கீறி,அசைவ படையல் வைத்து,முனீஸ்வரர் மூலமந்திரத்தை 1 லட்சம் உரு செபித்து பூஜிக்க யந்திரத் தகடு உயிர் பெறும்.முறையாக முனீஸ்வரர் மந்திரத்தை செபிக்க அருள் வாக்கு சொல்லும் வல்லமை கிட்டும்.முக்கால நடப்பையும் பற்றி அருள் வாக்கு சொல்லலாம்.செய்து கொடுப்பது எல்லாம் சித்திக்கும்.சகல செல்வங்களும் சேரும்.
பூஜித்து உருவேற்றிய அருள் வாக்கு சொல்லும் முனீஸ்வரர் யந்திரத் தகடு மற்றும் மை கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செய்தொழில் மேன்மையடைய தாயத்து:

செய்தொழில் மேன்மையடைய தாயத்து:
பஞ்சாட்சர மூர்த்தியின் இந்த சக்கரத்தை சுத்தமான செம்புத் தகட்டில் கீறி,பூசை செய்து மூலமந்திரத்தை உருவேற்றி குளிசமாடி தாயத்தாக அணிந்து கொள்ள எப்பேர்பட்ட முடக்கம்,தடை,தடங்கல்களாக இருப்பினும் விலகி செய்தொழில் மேன்மையடையும்.எதிர்ப்புகள்,போட்டி பொறாமைகள் விலகும்.நாம் வேண்டியது கிடைக்கும்.இதன் மகிமை அளவிட முடியாதது,அனுபவமானவை இது.மேலும் பஞ்சாட்சர மூர்த்தியின் அருளும் ஆசியும் கிட்டும்.
பூஜித்து உருவேற்றிய இந்த பஞ்சாட்சர தாயத்து கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வீட்டில் களவு திருட்டு ஏற்படாமல் இருக்க மற்றும் துஷ்டசக்திகள் விலக:

வீட்டில் களவு திருட்டு ஏற்படாமல் இருக்க மற்றும் துஷ்டசக்திகள் விலக:
சிறிதளவு சீரகம் மற்றும் கல்உப்பு இரண்டையும் எடுத்து அரைத்து பொடி செய்து,அதனை தண்ணீரில் கலந்து வீட்டுக்குள்ளேயும் மற்றும் வெளிப்புறமும் தெளிக்க மேற்கண்ட பலன்கள் கிடைக்கும்.இதனை செவ்வாய் கிழமையன்று செய்வது சிறப்பு.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


குழந்தைகளின் அழுகையை நீக்கும் மந்திரம்:

குழந்தைகளின் அழுகையை நீக்கும் மந்திரம்:
"ஓம் ஐம் க்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் மனசாதேவ்யை நமஹ"
கையில் கொஞ்சம் திருநீறை வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை செபித்து அந்த திருநீறை பயம் அல்லது கண்திருஷ்டியால் பாதிக்கப்பட்டு அழும் குழந்தைகளுக்கு பூசிவிட அழுகையை நிறுத்தி விளையாட ஆரம்பிக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989