Friday, December 16, 2016

நவகிரகங்களால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்க பரிகாரம்:

நவகிரகங்களால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் நீங்க பரிகாரம்:
நாம் வாழும் வாழ்க்கையில் அதிக பிரச்சினைக்கு காரணம் நவகிரகங்களால் ஏற்படும் தோஷம் தான்.அதற்கு பரிகாரமாக அனாதையாக இறக்கும் நபர்களின் உடலை நீங்கள் பெற்று அந்த உடலுக்கு இறுதி சடங்கு செய்து உங்களால் உடல் எரியூட்டப்படுவது அல்லது புதைக்கப்பட்டால் உங்களுக்கு ஏற்பட்ட அனைத்து தோஷமும் விலகும்.அனாதை உடலுக்கு என்று நீங்கள் செய்யும் இந்த உதவி மிகப்பெரிய யாகம் செய்து கிடைக்கும் பலனை நீங்கள் பெற முடியும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


அதிர்ஷ்ட சீனக் காசுகள்:

அதிர்ஷ்ட சீனக் காசுகள்:
பணப் புழக்கத்தினை ஏற்படுத்தும் சீனக் காசுகளை மூன்றாகவோ,ஆறாகவோ, அல்லது ஒன்பதாகவோ வாங்கி தங்களது பர்ஸ்,பேக்,சூட்கேஸ்,கல்லாப் பெட்டி,பீரோ,பாதுகாப்பு பெட்டகம் எல்லா இடங்களிலும் வைக்க பணப்புழக்கத்தினை ஏற்படும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


பண வசியத்திற்கு:

பண வசியத்திற்கு:
ஒரு லவங்கப்பட்டை,இரண்டு கிராம்பு மற்றும் சிறிதளவு கறுப்பு எள் இவைகளை நன்றாக இடித்து பொடி செய்து,அதனை கண்ணாடி பாட்டலில் இட்டு வீடு/அலுவலகம் இவைகளில் ஏதேனும் ஒரு இடத்தில் வைக்க அந்த இடம் பண வசியத்திற்கு உட்படும்.கண்ணாடி பாட்டல் திறந்த நிலையில் தான் இருக்க வேண்டும்.மாதம் ஒரு முறை பழையதை மாற்றி வரவும்.
இதனுடன்
பண வசிய தாந்த்ரீக பரிகார யந்திரம் வைத்தால் கூடுதல் பலன் கிட்டும்.
பண வசிய யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


ஸ்ரீ சக்கரம்[SRI YANTRAM]:

ஸ்ரீ சக்கரம்[SRI YANTRAM]:
யந்திர வழிபாடுகளில் ஸ்ரீ சக்கர வழிபாடு மிகவும் உயர்வானது.ஸ்ரீ சக்கரம் 43 முக்கோண அமைப்பைக் கொண்டது.இது ஏராளமான சக்தியை வாரி வாரி வழங்கும் வல்லமை கொண்டது.
உடல் ஆரோக்கியம்,மனோபலம்,நற்பெயர்,இனிய வாழ்வு,தொழில் முன்னேற்றம், போன்றவற்றுக்கு ஸ்ரீ சக்கர வழிபாடு மிகவும் பயனுள்ளதாகும்.இதனை முறையாக பூஜித்து வர பல அற்புத சக்திகளைக் கொடுக்கும்.இன்றும் பல சக்தி ஸ்தலங்களில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நமது வீட்டு பூசை அறையில் கண்டிப்பாக வைத்து,பூஜிக்க வேண்டிய யந்திரம் இது.
குறிப்பாக பெண்கள் வழிபாடு செய்யின் பல அற்புதங்கள் நிகழும்,வறுமை விலகும்,துஷ்ட சக்திகள் அண்டாது.இன்னும் இதன் பயனை விவரித்துக் கொண்டே போகலாம்,அளப்பரிய பலனைக் கொடுக்கும்.
உருவேற்றிய ஸ்ரீ சக்கரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குறி பாட பத்ரகாளி யந்திரம்:

குறி பாட பத்ரகாளி யந்திரம்:
இந்த யந்திரத்தை சுத்தமான செம்புத் தகட்டில் நியமன விதிப்படி கீறி,பத்ரகாளி மூலமந்திரத்தை,
1008 உரு வீதம் 21 நாட்களுக்கு,மடை வைத்து செபிக்க சித்திக்கும்,பத்ரகாளி பிரசன்னமாகி வேண்டிய வரத்தையும்,முக்காலமும் குறிபாடும் வாக்குவன்மையும்,வல்லமையும்கொடுப்பாள்.இது அனுபவரீதியாக என் முன்னோர்கள் எங்களுக்கு உபதேசித்தவை.
இந்த பத்ரகாளி யந்திரம் கிடைக்கும்.
மற்ற அனைத்து விவரங்களுக்கு தொலைபேசியில் மட்டுமே தொடர்பு கொள்க.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


கேட்டது கிடைக்க முருகன் மந்திரம்:

கேட்டது கிடைக்க முருகன் மந்திரம்:
செவ்வாய் கிழமை,காலையில் 6-7 மணிக்குள் முருகன் கோவிலோ அல்லது முருகன் படத்தின் முன்போ 2 நெய் விளக்கேற்றி,சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை 108 உரு செபித்து பூசை செய்து வேண்டிக் கொள்ள கேட்டது கிடைக்கும்.முருகனின் அருளும் கிட்டும்.
முருகனின் மூலமந்திரம்:"ஓம் சௌம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ"
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

நன்றாகப் படிக்க,நினைவாற்றல் பெருக:

நன்றாகப் படிக்க,நினைவாற்றல் பெருக:
சிலருக்கு நினைவாற்றல் இல்லாமை,ஆர்வம் இல்லாமையால் தேர்வில் குறைவான மதிப்பெண்ணோ அல்லது தோல்வியோ அடைவார்கள்.இந்த நிலை மாற ஒரு சிகப்புத் துணியில் கொஞ்சம் பெருஞ்சீரகம் வைத்து முடிந்து அதைத் தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி வர படிப்பில் நாட்டமும்,நினைவாற்றலும் அதிகரிக்கும்.
நன்றாக படிப்பு வர மூலிகை தாயத்து எங்களிடம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989