Saturday, December 31, 2016

தோஷங்களை நீக்கும்,,, மயில் இறகு

தோஷங்களை நீக்கும்,,, மயில் இறகு

மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.
நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு,
நிலைக்கவும் செய்யும்.

மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்!!!

குழந்தைகளுக்கு உண்டாகும் கண்திருஷ்டிகள் நீங்க:

குழந்தைகளுக்கு உண்டாகும் கண்திருஷ்டிகள் நீங்க:
சிறு குழந்தைகளுக்கு கண்திருஷ்டி ஏற்படின் சீறி அழும்,பால் உணவுகள் சாப்பிடாது,தூங்காது.
இவற்றை நிவர்த்தி செய்ய முச்சந்தி மண்,கல்உப்பு,மிளகாய் வற்றல்-5,சுண்ணாம்பு,மஞ்சள்,கடுகு இவைகளை துணியில் வைத்து முடிந்து குழந்தையின் தலையை மூன்று முறை வலது-இடது,இடது-வலதுப் புறமாக சுற்றி உடம்பில் மேலிருந்து கீழாக தடவி இறக்கி பின் அந்த முடிச்சை நெருப்பில் போட கண்திருஷ்டிகள் விலகும்.
குழந்தைகளுக்குக்கான பாலகிரக தோஷம் மற்றும் கண்திருஷ்டி நிவர்த்தி தாயத்துக்கள் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வறுமை நீங்கி செல்வம் பெருக எளிய பரிகாரம்:

வறுமை நீங்கி செல்வம் பெருக எளிய பரிகாரம்:
வளர்பிறை நன்னாளில் வெற்றிலை கொடி நாற்று செடி ஒன்றை வாங்கி,நிலத்திலோ,பூந்தொட்டியிலோ நடும்முன் மூன்று ஐந்து ரூபாய் நாணயங்கள்,சிறிது மஞ்சள்,குங்குமம் இவைகளை அவற்றில் இட்டு நட்டு தண்ணீர் ஊற்றி வர வேண்டும்.வெற்றிலை கொடி வளர வளர நமது வறுமைகள்,கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக ஆரம்பிக்கும்.அதீத சக்தி வாய்ந்த பரிகாரம் இது.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

லட்சுமி கட்டு உடைய,தரித்திர நிலை நீங்க:

லட்சுமி கட்டு உடைய,தரித்திர நிலை நீங்க:
தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வன்னிமரத்தை வழிபட்டு அதனடியில் மண் அகல் விளக்கில் கருந்திரியிட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி மரத்தை வழிபட்டு வர லட்சுமி கட்டு மற்றும் தரித்திர நிலைகள் நீங்கி செல்வ வளமும்,எதிலும் வெற்றியும் உண்டாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தெய்வீக யந்திரம்:

தெய்வீக யந்திரம்:
இந்த யந்திரத்தை முறையாக பூஜித்து வழிபட்டு வர வாழ்வில் பணம்,புகழ்,பதவி,காரிய சித்தியை கொடுக்கும்.
பூஜித்து உருவேற்றிய பணம்,பதவி,புகழ் தரும் தெய்வீக யந்திரத் தகடு கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அமிதிஸ்ட் உபரத்தின கல் பரிகாரம்:

அமிதிஸ்ட் உபரத்தின கல் பரிகாரம்:
பணம் வீண் விரயங்கள்,பண வரவு இல்லாமை,தொழில் வேலையில் பிரச்சினைகள்,மரண பயம் உள்ளவர்கள்,மனக்குழப்பம் இவைகள் சரியாக முறையான தரமான 10 காரட் அமிதிஸ்ட் உபரத்தின கல்லை பயன்படுத்த சிறப்பான பலன் கிட்டும்.மேலும் தொழில் மேன்மை அடையும்,நிரந்தர வேலை கிடைக்கும்.வீண் விரயங்கள் குறைந்து பண வரவு உண்டாகும்.இவற்றை எல்லாம் சில சூட்சுமங்களோடு செய்ய வேண்டும்
மேலும் அமிதிஸ்ட் உபரத்தின கல் தேவைக்கும் விவரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க,
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

சகல காரிய சித்தி சக்கரம்:

சகல காரிய சித்தி சக்கரம்:
மிகவும் சக்தி வாய்ந்த இந்த சக்கரத்தை முறையாக கீறி,உருவேற்றி பயன்படுத்த,காரியத் தடைகள்,தடங்கல்கள்,முடக்கங்கள் விலகி சகல காரியமும் சித்திக்கும்,மேன்மையடையும்,நடக்கும்.அற்புதமான சக்தி கொண்டவை இது.
சகல காரிய சித்தி சக்கரம் கிடைக்கும்.தேவைக்கு தொடர்பு கொள்க,
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989