வீட்டு வாடகைக்கு ஆள் வர:
பீங்கான் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட நந்தி சிலையை வாங்கி வந்து அதை கண்ணாடி கிண்ணத்தில் வைத்துஅதன் மூக்கு வரை ஜலம் விட்டு 5 மிளகை எடுத்து கொண்டு,"சீக்கிரமாக இந்த இடத்திற்கு வாடகைதாரர் வர வேண்டும்" என்று வேண்டி நீரில் போட்டு விடவும்.கிண்ணத்தை வாசலை நோக்கியவாறு வைத்து செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் நீர் மாற்றி வரவும்.உடனடியாக பலன் தரும் பரிகாரம் இது.
வீடு.மனை,இடம் இவைகளில் பிரச்சினைகள்,வாஸ்து பிரச்சினைகள்,
விற்பனையாக மற்றும்
சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அணுகவும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
நவக்கிரக எண் யந்திரம்:
யந்திரங்களில் பல இருந்தாலும்,சித்தர்கள்,யோகிகள் வகுத்த எண் யந்திரங்களுக்கு பல சிறப்புகள் உண்டு.அந்த வகையில் நவக்கிரக எண் யந்திரத்தை செம்பு தகட்டில் கீறி,பூஜித்து வழிபட நவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள்,தோஷங்கள் வெகுவாக குறையும்.மேலும் இடையூறுகள்,தடங்கல்கள் விலகி நன்மைகள் நடக்கும்.
உருவேற்றிய நவக்கிரக எண் யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
தீராத தரித்திரம் உடனே நீங்க:
சனிக்கிழமை சனி ஹோரையில் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் எழுதி,மூலமந்திரத்தை 1008 உரு கொடுக்க யந்திரம் உயிர்பெறும்.அதன் பிறகு இரட்டை எலுமிச்சை ஒன்றை எடுத்து,இந்த யந்திரத் தகட்டை சுருட்டி பழத்துனுள் சொருகி,சம்மந்தப்பட்டவரை தெற்கு நோக்கி நிற்க வைத்து பழத்தின் மேல் கற்பூரம் ஏற்றி தலையை 3 முறை சுற்றி ஓடும் நீரில் அல்லது முச்சந்தியில் போட்டு விட தீராத தரித்திரம்,கஷ்டங்கள் உடனே நீங்கி விடும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
பிரண்டை மூலிகை சூட்சமங்கள்:
தொழில் வியாபாரம் போட்டியா?
உங்கள் தொழில் வியாபாரம் நன்றாக போய் கொண்டு இருக்கும்பொழுது சில முடக்கம் உண்டாகிறதா?இதற்கு காரணம் உங்கள் தொழில் போட்டியாளர்கள் உங்கள் வியாபார ஸ்தலத்தில் சில துஷ்ட பொடிகளை தூவி விட்டு சென்று இருப்பார்கள்.இதன் மூலம் நம் தொழிலில் சில குழப்பங்கள் உண்டாகும்.வியாபாரம் தொழில் முடங்கி விடும்.வாடிக்கையாளர்கள் வரத்தும் குறைந்து விடும்.இதற்கு தொழில்,பணத்திக்கு அதிபதியான புதனின் மூலிகை மற்றும் ஜன வசீகரத்தையும் உண்டாக்கும் சுக்கிர பகவன் மூலிகை மற்றும் மேலும் சில மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட "ஜோதிஷா ஆகர்ஷண தூப பொடியை" தினமும் காலை,மாலை நேரத்தில் தூபமிட்டு வர தொழில் முடக்கம்,தடைகள்,போட்டிபொறாமைகள் விலகி தொழில் வியாபாரம் நன்கு நடக்கும்.தொழிலுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் உண்டாகும்.
தொழில் வியாபார விருத்திக்கு,"ஜோதிஷா ஆகர்ஷண தூப பொடி" கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
வாஸ்து தோஷத்தை நீக்கும் வலம்புரி சங்கு:
வலம்புரி சங்கை பூசையறையில் வைத்து வழிபட்டால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும்.தொழில் செய்யும் இடத்தில் சங்கை வழிபட்டு வந்தால் தடை நீங்கி லாபம் பெருகும்.வலம்புரி சங்கில் பால் வைத்து லட்சுமியை வழிபட்டால் புதிய ஆடை ஆபரணம் சேரும்.சங்கில் ஊற்றிய புனித தீர்த்தை பூசையில் வைத்து அருந்த தீர்க்காயுள் உண்டாகும்.வெள்ளிக் கிழமையன்று வீட்டில் இத்தீர்த்தத்தை தெளித்தால் வாஸ்து தோஷம் விலகும்.சங்கு வழிபட்டால் ஏழு பிறவிகளில் செய்த பாவம் கூட நீங்கும்.முறையாக சங்கை தேர்வு செய்ய வேண்டும் இதுதான் மிக முக்கியம்.
வலம்புரி சங்கு தேவைக்கு அணுகலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
வீட்டில் இருக்கும் தீயசக்திகள்,ஆவிகள் வெளியேற:
வினாயகருக்கு அணிவித்த அருகம்புல் மாலையை வீட்டுக்கு கொண்டு வந்து நிழலிலே உலர வைத்து,மாலை காய்ந்தவுடன் அதில் இருக்கும் நாரை நீக்கி விட்டு அருகம்புல்லை இடித்து தூள் செய்யவும்.இந்த அருகம்புல் தூளுடன் சாம்பிராணி கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நெருப்பில் இட்டு தூபம் போட வீட்டில் உள்ள தீயசக்திகள்,ஆவிகள் வெளியேறும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989