Monday, January 23, 2017

கருவூராரின் ஐங்கோண வசிய சக்கர ரகசியம்:

கருவூராரின் ஐங்கோண வசிய சக்கர ரகசியம்:
கீழேயுள்ள யந்திரத்தை காரீயம் அல்லது செம்புத் தகட்டில் எழுதி,பூசையில் வைத்து தேங்காய்,வெற்றிலை பாக்கு,அவல்,பொறி கடலை,பொங்கல்.மல்லிகைப் பூ,பழங்கள் ஆகியவற்றை வைத்து,தூபம் காண்பித்து,ருத்திராட்ச மாலை கொண்டு,வசிய மந்திரத்தை தினமும் 500 உரு வீதம்,48 நாட்கள் உரு கொடுக்க சர்வலோகமும் வசியமாகும்.நம்மை மிஞ்ச எவராலும் முடியாது.
இதே யந்திரத்தை உருவேற்றி தாயத்துள் அடைத்து கட்டிக் கொண்டாலும் உன்னைக் கண்டவர்கள் அனைவரும் வசியமாகி உன்மீது மோகம் கொள்வார்கள் என்கிறார் கருவூரார்.
சக்தியூட்டிய ஐங்கோண வசிய சக்கரம் தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கணவன் மனைவி ஒற்றுமைக்கும் மகிழ்ச்சியான வாழ்விற்கும் உதவும் ஆன்மீக ரகசியங்கள்

கணவன் மனைவி ஒற்றுமைக்கும் மகிழ்ச்சியான வாழ்விற்கும் உதவும் ஆன்மீக ரகசியங்கள்
தம்பதிகள் ஒற்றுமைக்கு உதவும் பொதுவான மற்றும் குறிப்பிட்ட தேவைகளுக்கான சில ஆன்மீக ரகசியங்கள் உள்ளன.இவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது தேவையான ஒன்றைப் பின்பற்றி மகிழ்ச்சியான வாழ்வு வாழுங்கள்.
1.திருமணம் ஆனதும் தம்பதிகள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வ ஆலயங்களுக்குச் செல்லும் முன் முதலில் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்திற்குச் சென்று வணங்குவது தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தையும் அன்பையும் வளர்க்கும்.
2.மனைவியின் அன்பைப் பெற திங்கட்கிழமை அன்று ஏதாவது வெள்ளை நிறமுடைய பொருட்களை அன்பளிப்பாக (GIFT) அளிக்கலாம்.
3.நீங்கள் ஒழுக்கமாக நடந்து கொண்டாலும் உங்கள் மனைவி உங்களுக்கு வேறு ஒருவருடன் தவறான தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்து வந்தால் வெள்ளிக்கிழமை தோறும் பசுவுக்குப் புல் வாங்கிக் கொடுத்து வர உங்கள் மனைவியின் மனம் மாறி உங்கள் மீது அன்பு ஏற்படும்.
4.வளர்பிறை அஷ்டமி அன்று மனைவியின் நெற்றி மற்றும் வகிட்டில் கணவர் செந்தூரம் அல்லது குங்குமம் இட்டு வரத் தம்பதிகளுக்குள் அன்யோன்யம் பெருகும்.
5.கௌரி ஷங்கர் ருத்ராக்ஷம் ( இயற்கையாக இணைந்த ருத்ராக்ஷம் ) வீடு அல்லது அலுவலகத்தில் வைத்துப் பூஜித்து அணிந்து வர தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தையும் ஏற்படும்.

பயம்,கெட்ட கனவுகள் நீக்கும் மந்திரங்கள்

பயம்,கெட்ட கனவுகள் நீக்கும் மந்திரங்கள்
நரசிம்ம மந்திரம்.
தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து "ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா"
என்று 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.
பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.
துர்கா தேவி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் துக்க ஹந்த்யை துர்க்காயை தே நம ஸ்வாஹா ||
தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து மேற்சொன்ன மந்திரத்தை 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.
பயந்த சுபாவம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியமும் நல்வாழவும் பெறுவார்கள்.
பயம்,கெட்ட கனவுகள் நீக்கும் யந்திரங்கள் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வியாபார விருத்தி யந்திரம்

வியாபார விருத்தி யந்திரம்
வேலை செய்பவர்களுக்கு என்னதான் கஷ்டமான வேலையாக இருந்தாலும் மாதமானால் சம்பளம் வந்துவிடும்.ஆனால் ,தொழில் செய்பவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் போட்ட தொகை நஷ்டமாகாமல் லாபம் வர வேண்டும் என்ற சிந்தனை மனதை ஆக்கிரமித்தபடியே இருக்கும்.தொடர்ந்த தொழில் முன்னேற்றத்திற்குச் செம்பு தகட்டை சுத்தம் செய்து அபிஷேகித்து அதில் கீழே உள்ள வியாபார விருத்தி யந்திரத்தை வரைந்து முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நெய் விளக்கேற்றி விளக்கின் முன்னால் வைத்து மல்லிகை மற்றும் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்துக் கடை,தொழிற்சாலை, அலுவலகத்தின் முகப்பு அல்லது வெளிப்புறச் சுவற்றில் மாட்டி அல்லது ஒட்டி வைக்கத் தொழிலில் தொடர்ந்த முன்னேற்றமும் அதிக லாபமும் உண்டாகும்.
செம்புத் தகட்டில் வரைய முடியாதவர்கள் ஒரு சுத்தமான வெள்ளை நிறப் பேப்பரில் நான்கு மூலைகளிலும் கொஞ்சம் ஜவ்வாது எடுத்து அதில் கொஞ்சம் பன்னீர் கலந்து அதைத் தடவி பின்னர் செந்தூரம் கொண்டு கீழே உள்ள யந்திரத்தை வரைந்து நெய் விளக்கேற்றி விளக்கின் முன்னால் வைத்து மல்லிகை மற்றும் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்துக் கடை,தொழிற்சாலை,அலுவலகத்தின் முகப்பு அல்லது வெளிப்புறச் சுவற்றில் மாட்டி அல்லது ஒட்டி வைக்கத் தொழிலில் தொடர்ந்த முன்னேற்றமும் ,அதிக லாபமும் உண்டாகும்.
இதை வளர்பிறை புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை மாலை 6:30 முதல் 8:00 மணிக்குள் செய்யவேண்டும்.
உருவேற்றிய வியாபார விருத்தி யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வீட்டு வாடகைக்கு ஆள் வர:

வீட்டு வாடகைக்கு ஆள் வர:
பீங்கான் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட நந்தி சிலையை வாங்கி வந்து அதை கண்ணாடி கிண்ணத்தில் வைத்துஅதன் மூக்கு வரை ஜலம் விட்டு 5 மிளகை எடுத்து கொண்டு,"சீக்கிரமாக இந்த இடத்திற்கு வாடகைதாரர் வர வேண்டும்" என்று வேண்டி நீரில் போட்டு விடவும்.கிண்ணத்தை வாசலை நோக்கியவாறு வைத்து செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் நீர் மாற்றி வரவும்.உடனடியாக பலன் தரும் பரிகாரம் இது.
வீடு.மனை,இடம் இவைகளில் பிரச்சினைகள்,வாஸ்து பிரச்சினைகள்,
விற்பனையாக மற்றும் 
சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அணுகவும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

நவக்கிரக எண் யந்திரம்:

நவக்கிரக எண் யந்திரம்:
யந்திரங்களில் பல இருந்தாலும்,சித்தர்கள்,யோகிகள் வகுத்த எண் யந்திரங்களுக்கு பல சிறப்புகள் உண்டு.அந்த வகையில் நவக்கிரக எண் யந்திரத்தை செம்பு தகட்டில் கீறி,பூஜித்து வழிபட நவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள்,தோஷங்கள் வெகுவாக குறையும்.மேலும் இடையூறுகள்,தடங்கல்கள் விலகி நன்மைகள் நடக்கும்.
உருவேற்றிய நவக்கிரக எண் யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


தீராத தரித்திரம் உடனே நீங்க:

தீராத தரித்திரம் உடனே நீங்க:
சனிக்கிழமை சனி ஹோரையில் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் எழுதி,மூலமந்திரத்தை 1008 உரு கொடுக்க யந்திரம் உயிர்பெறும்.அதன் பிறகு இரட்டை எலுமிச்சை ஒன்றை எடுத்து,இந்த யந்திரத் தகட்டை சுருட்டி பழத்துனுள் சொருகி,சம்மந்தப்பட்டவரை தெற்கு நோக்கி நிற்க வைத்து பழத்தின் மேல் கற்பூரம் ஏற்றி தலையை 3 முறை சுற்றி ஓடும் நீரில் அல்லது முச்சந்தியில் போட்டு விட தீராத தரித்திரம்,கஷ்டங்கள் உடனே நீங்கி விடும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989