Wednesday, March 8, 2017

பணப் புழக்கம் அதிகரிக்க:


பணப் புழக்கம் அதிகரிக்க:
மிகவும் சக்தி வாய்ந்த கீழ்க்கண்ட மந்திரத்தை தினசரி 60 முறை கூறி வர பணப் புழக்கம் அதிகரிக்கும்.தொழில் மேன்மையுறும்.வீடு வாகன வசதி உண்டாகும்.
"ஓம் தேவராஜாய வித்மஹே
வஜ்ரஹஸ்தாய தீமஹி
தந்நோ இந்த்ர ப்ரசோதயாத்"
பணப்புழக்கம் அதிகரிக்கச் செய்யும் தன ஆகர்ஷண யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்.


தொழில,வியாபாரம்,படிப்பு,குழந்தை பாக்கியம்,கணவன் மனைவி பிரச்சினைகள்,கடன் பிரச்சினைகள்,வீடு மனை விற்க,வேலை இல்லாத நிலை,தொழில் தடை,திருமணத் தடை,எதிரிகள் தொல்லை,ஏவல் பில்லி செய்வினைக் கோளாறு பிரச்சினைகள்,உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தாந்த்ரீக பரிகாரங்கள்,யந்திரங்கள் மூலம் உடனடி தீர்வு காண தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989,
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்.
visit as: www.mantrakali.blogspot.com
email: mmsvguna@gmail.com


ஒரிதழ் தாமரை மூலிகை:


விந்து அதிகரிக்க,ஆண்மை குறைபாடு நீங்க,ஆண்குறி பெரிதாக-ஒரிதழ் தாமரை மூலிகை:
மனைவியுடன் திருப்தி இல்லாமை,உடல் உறவு கொள்ள முடியாமை,விந்து விரைவில் வெளியேறுதல்,விந்து நீற்றுப் போதல்,விந்து அணுக்கள் குறைபாடுகள், நீங்க இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாத மூலிகை தான் ஒரிதழ் தாமரை.இந்த மூலிகையை சமூலமாக எடுத்து,இதனுடன் இன்னும் சில மூலிகைகள் சேர்த்து பொடியாக்க வேண்டும்.இந்த பொடியை 48 நாட்களுக்கு காலை மாலை பாலில் சாப்பிட்டு வர,
இழந்த ஆண்மையை பெறலாம்,விந்து அதிகரிக்கும்,விந்து கெட்டிப் படும்.உடல் வசீகரம் ஏற்படும்,ஆண்குறி பெரிதாகும்,ஆண்மை தன்மை அதிகரிக்கும்,நீண்ட நேரம் உறவு கொள்ளலாம்,ஆண்மை குறைபாடுகள் அனைத்தும் தீரும்.இது ஒரு இயற்கை வயக்ரா மூலிகையும் கூட.
ஒரிதழ் தாமரை சமூலப் பொடி தேவைக்கு மற்றும் ஆலோசனைக்கு அழைக்கவும்.
ஸ்ரீ வேலன்-போன்: 7598758991

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம்

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் 


ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே
மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடை
கின்றனர் என்பது உண்மை.ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு
சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில்
வளம் பெறலாம்.

   செய்முறை :
 1 -  வல்லாரை இலை    - 70 -கிராம் 
 2 -  துளசி இலை            - 70 -கிராம் 
 3 -  சுக்கு                         - 35 -கிராம் 
 4 -  வசம்பு                      - 35 -கிராம்  
 5 -  கரி மஞ்சள்               -35 -கிராம் 
 6 -  அதிமதுரம்                -35 -கிராம் 
 7 -  கோஷ்டம்                 - 35 -கிராம் 
 8 -  ஓமம்                         - 35 -கிராம் 
 9 -  திப்பிலி                     - 35 -கிராம் 
10 - மர மஞ்சள்                - 35 -கிராம் 
11 - சீரகம்                        -  35 -கிராம் 
12 - இந்துப்பு                   -  35 -கிராம் 

 கிடைக்கும் 
இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் 
இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை :
காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும்.
இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும்.இதே போல் 
தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதி,மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும்.
மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும்,மூளையில் நோய்களே வராமல் 
காப்பாற்றும்.

ஞாபக சக்தி விருத்திக்கு சூர்ணம் கிடைக்கும்


ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குழந்தைகளின் அழுகையை நீக்கும் மந்திரம் (பயம்,திருஷ்டி நீங்க)

குழந்தைகளின் அழுகையை நீக்கும் மந்திரம் (பயம்,திருஷ்டி நீங்க)


மானசா எனப்படும் ஜரத்காரு தேவி மந்திரம் :-


ஓம்|ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ||க்லீம் ஐம்|மானசா தேவ்யை நமஹா||

கையில் கொஞ்சம் திருநீர் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த திருநீரை பயம்,அல்லது திருஷ்டியால் அழும் குழந்தைகளுக்கு பூசி விட உடனே குழந்தை அழுகையை நிறுத்தி விளையாட ஆரம்பித்து விடும்.அனுபவத்தில் கண்டது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

நவக்கிரஹ சாந்திக்கு லால் கிதாப் வழங்கும் எளிய பரிகாரங்கள்

நவக்கிரஹ சாந்திக்கு லால் கிதாப் வழங்கும் எளிய பரிகாரங்கள்

உங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தரும்படி உள்ளதோ அதைச் சாந்தி செய்யக் கீழ்க்கண்ட  பரிகாரத்தைச் செய்து பலன் பெறுங்கள்.தீய பலன்களைத் தரும் கிரகத்தின் தசை,புத்தி நடைபெறும் சமயங்களிலும் இதைச் செய்யலாம்.

1.சூரியபகவான்  - சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை  செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

2.சந்திரபகவான்  -   வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.

3.செவ்வாய்பகவான்  -   தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப்  பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின்   கெடுபலன்கள் குறையும்.

4.புதபகவான் - பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின்  கெடுபலன்கள் குறையும்.

5.குருபகவான்  - வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றில் திலகம் இட்டு வரக் குருபகவானால் உண்டான  கெடுபலன்கள் குறையும்.

6.சுக்ரபகவான்  - சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

7.சனிபகவான்  -  ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிபகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

8.கேது பகவான் - இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது பகவானால் உண்டான கெடுபலன்கள் குறையும்.


9.ராகு பகவான் - பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு பகவானால் உண்டான   கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Sunday, March 5, 2017

குறி சொல்ல - ஸ்ரீ வாலை பரமேஸ்வரி யந்திரம்:


குறி சொல்ல - ஸ்ரீ வாலை பரமேஸ்வரி யந்திரம்:
மாந்திரீக கலையில் முதல் தெய்வமாக சித்தி செய்து கொள்ள வேண்டியது வாலை பரமேஸ்வரியே.இவளால் தான் உங்களது வாழ்வில் ஞான விளக்கேற்ற முடியும்.நீங்கள் 41 நாட்கள் விரதமிருந்து இந்த தேவதையை சித்தி செய்து கொண்டால் அனேக காரியங்கள் சாதிக்கலாம்.இதனால் பல மாந்திரீக உண்மைகள் தெரிய வரும்.குறி சொல்லலாம்.முக்காலமும் சொல்லும் ஞானம் கிடைக்கும்.ஆலய பிரசன்னம் பார்ப்பவர்கள் இந்த தெய்வத்தை கொண்டு பிரசன்னம் சொல்லலாம்.
பூசை விதி:
வளர்பிறை வெள்ளிக் கிழமை நாளில் இந்த யந்திரத்தை செம்பு தகட்டில் எழுதி பூசை செய்ய வேண்டும்.மூலமந்திரத்தை தினமும் 108 உரு வீதம் 41 நாட்கள் விரதமிருந்து செபிக்க வேண்டும்.வாலை பரமேஸ்வரியை சித்தி செய்து கொண்டால் சகல காரியங்களையும் சாதிக்கலாம்.சாதகனுக்கு குறி சொல்லும் வல்லமை,தன வசியம்,ஜன வசியம் அனைத்தும் சித்தியாகும.
பூஜித்த குறி சொல்லும்-வாலை பரமேஸ்வரி யந்திரம் மற்றும் மை கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989