Tuesday, March 14, 2017
மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற:
மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற:
தன் கைப்பட தினமும் ஆடுகளுக்கு பச்சைக் கீரைகள் கொடுத்து வர கல்வி அறிவு மேலோங்கும்.
"ஓம் ஐம் சரஸ்வதியை நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை கூறி வரவும்.
படிக்கும் சமயம் கிழக்கு நோக்கி அமர்ந்து படிக்கவும்.கீழே கொடுக்கப்பட்டுள்ள யோக முத்திரையை தினசரி 20 நிமிடங்கள் செய்து வரவும்.
தேர்வு எழுத போகும் முன் ஏதேனும் கோவில் அபிஷேகத்திற்கு சுத்தமான பசும்பால் வாங்கி கொடுத்து விட்டு செல்லவும்.(பாக்கெட் பால் அல்ல)
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
தொழில் வியாபார விருத்தி வசிய மை:
www.mantrakali.blogspot.com
தொழில் வியாபார விருத்தி வசிய மை:ஒவ்வொரு மூலிகைக்கும்,ஒவ்வொரு ஈர்ப்பு சக்தியும்,வசிய சக்தியும் உண்டு.
சிலருக்கு எந்த தொழில் செய்தாலும் தொடங்கினாலும் முன்னேற்றம் இல்லாமல் நஷ்டம் ஏற்படும்.சிலருக்கு விருத்தி இருக்காது.இதற்கு சித்தர்கள் அருளியுள்ள அரிதான,வசிய சக்தியுள்ள 54 மூலிகைகள் உள்ளன.இந்த மூலிகைகளை முறையாக சாபநிவர்த்தி செய்து,கருக்கி இதனுடன் கோரோசனை,புனுகு,அரகஜா,கல்வத
எந்த தொழில் வியாபாரம் செய்தாலும் சரி,இந்த மையை நெற்றியில் இட்டுக் கொண்டு வேலையை தொடங்க முன்னேற்றமும்,அதிக லாபமும் உண்டாகும்.வாடிக்கையாளர்கள்
அன்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க
இந்த தொழில் வியாபார விருத்தி வசிய மை கிடைக்கும்.இதனுடன் தொழில் வியாபார விருத்தி யந்திரத் தகடு கொடுக்கப்படும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
வியாபார விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்
www.mantrakali.blogspot.com
வியாபார விருத்தி தரும் ஸ்ரீ லக்ஷ்மி மந்திரம்
தொழில் மற்றும் வியாபார ஸ்தலங்களில் விளக்கேற்றிக் கற்கண்டு படைத்து இந்த மந்திரத்தை முடிந்த வரை ஜெபித்து வரத் தொழில் / வியாபாரத்தில் நிறைவான முன்னேற்றம் உண்டாகும்.
மந்திரம் :
ஓம் ஐம் ஸ்ரீம்|மஹாலக்ஷ்ம்யை |
கமலதாரிண்யை கருட வாஹின்யை |
ஸ்ரீம் ஐம் நமஹ ||
மந்திரம் :
ஓம் ஐம் ஸ்ரீம்|மஹாலக்ஷ்ம்யை |
கமலதாரிண்யை கருட வாஹின்யை |
ஸ்ரீம் ஐம் நமஹ ||
வியாபார விருத்தி யந்திரத் தகடு கிடைக்கும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989Friday, March 10, 2017
ஆண்மைக் குறைவை விரட்ட..!
ஆண்மைக் குறைவை விரட்ட..!
* மகிழம்பூவை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை 1-டம்ளர் பால் சேர்த்து சாப்பிட ஆண்மை வீரிய உணர்வு உண்டாகும்.
* தேங்காய்ப்பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தியாகும்.
* அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும்.
* அமுக்கராங் கிழங்கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பிட்டு வரவும்.
* படுக்கைக்கு செல்ல 3-மணி நேரத்திற்கு முன்பே 1-முழு மாதுளம்பழம் சாப்பிடவும்.
தாது விருந்தி:
* முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து 1-அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும்.
* நெய், மிளகு,உப்பு, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, பசலை கீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சாப்பிடவும்.
* கருவேலமரத்தின் பிசினை எடுத்து சுத்தம் செய்து காயவைத்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.
* அரசம்பழத்தை இடித்து தூளாக்கி தினமும் 1-ஸ்பூன் சாப்பிட உடன் 1-டம்ளர் பசும்பால் சாப்பிட தாது பலம் பெறும்.
* வால் முளகு, வாதுமைப்பருப்பு, கற்கண்டு, கசகசா இவற்றை சம அளவு எடுத்து
அரைத்து நெய்யையும் சேர்த்து அடுப்பில் வைத்து பதமாக வேகவைத்து தினமும் இரு
வேளை சாப்பிட்டு வர தாது வலிமை பெறும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
மோகினி தேவதை வசிய மஹா மந்திரம்
மோகினி தேவதை வசிய மஹா மந்திரம்
மோகினி என்பவர்கள் இந்திரன் சபையில் உள்ள
நல்ல தேவதைகள். மோகினியை சித்தி செய்தவர்களுக்கு வசியம்,மோகனம் முதலியவை
சித்தியாகும். பிறரை எளிதில் கவரக் கூடியவராக விளங்குவார்கள்.
மூலமந்திரம்:
"ஹரி ஓம் ஸ்ரீம் றியும் சர்வலோக மோகினி வா வா ஐயும் க்லீம் சிவ சிவ மோகினி நசி நசி மசி மசி சுவாகா"
பூஜை முறைகள் :
பௌர்ணமியில்
ஆரம்பித்து அமாவாசையில் முடிக்க வேண்டும். பால்,பழம் கற்கண்டு,
வெற்றிலைப்பாக்கு, தேங்காய், முதலியன வைத்து பூஜை செய்ய வேண்டும். மல்லிகை
மலரால் பூஜித்து, வாசனை திரவியம் வைத்து மோகினியை தியானம் செய்ய வேண்டும்.
15 ம் நாள் இரவு மோகினி தேவதை ஓர் அழகிய பெண் உருவத்தில் வந்து நிற்கும்.
உடனே பணிந்து தாயே என்று வணங்கி நான் அழைக்கும் பொழுது வந்து எனக்கு
வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என கேட்க வேண்டும்
பிறகு மோகினி தேவதை சிரித்து
விட்டு மறைந்து விடும். அப்படி சிரித்து விட்டு மறைந்தால் உனது வேண்டுதலை
ஏற்று கொண்டதாக அர்த்தம்.
குறிப்பு:
மோகினிக்குரிய யந்திரம், மை,மூலிகை, கண்டிப்பாக வைக்க வேண்டும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
கணவனும்மனைவியும் ஒற்றுமையாய் வாழ மந்திரம்
கணவனும்மனைவியும் ஒற்றுமையாய் வாழ மந்திரம்
கணவனும்மனைவியும் ஒற்றுமையாய் வாழ மந்திரம் .இது செய்து பார்த்து சித்தி
உடையதுஇருபத்து ஏழு பேருக்கு கொடுத்ததில் ,இருபத்தி மூன்று பேருக்கு நன்மை
கிடைத்தது .அந்தமந்திரம் ,இது .
ஓம் நமோ பகவதி நன்மை தேவகி மோகமோகனாய ஜெகன்மோகினி வசிவசி மோகினி .வாலை மோகினி ,கண்டவர்கேட்டவர் கருத்துக்கள் மாறி எண்திசை யில் உள்ளோர்எல்லாம் மயங்கிட மாரன் கணைகளை வாரியே தூவு ஆசையும் அன்பும் நேசமும் மூட்டு ,தன்னை மறந்து என்னை நினைந்து கூடி குலாவி ஆடியே களிக்க ஆசையை மூட்டு அன்பை தாக்கு நேசத்தை மூட்டு நினைவை தாக்கு ஒன்று கூட்டிய ஒற்றுமை ஆக்கு ,ஆணே பெண்ணாய் பெண்ணே ஆணாய் ,நானே நீயாய் நீயே ,நானாய் நேசமாய் வாழ நினைவை நிறுத்து மோகி மோகா கிரியும் சுவாஹா .ஓம் சிவநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி வசிவங் சுவாஹா .
இந்த மந்திரத்தை ,அமாவாசை முதல் பௌர்ணமி வரை முறை படி ஜெபித்து அணிய நன்மை உண்டாகும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989ஓம் நமோ பகவதி நன்மை தேவகி மோகமோகனாய ஜெகன்மோகினி வசிவசி மோகினி .வாலை மோகினி ,கண்டவர்கேட்டவர் கருத்துக்கள் மாறி எண்திசை யில் உள்ளோர்எல்லாம் மயங்கிட மாரன் கணைகளை வாரியே தூவு ஆசையும் அன்பும் நேசமும் மூட்டு ,தன்னை மறந்து என்னை நினைந்து கூடி குலாவி ஆடியே களிக்க ஆசையை மூட்டு அன்பை தாக்கு நேசத்தை மூட்டு நினைவை தாக்கு ஒன்று கூட்டிய ஒற்றுமை ஆக்கு ,ஆணே பெண்ணாய் பெண்ணே ஆணாய் ,நானே நீயாய் நீயே ,நானாய் நேசமாய் வாழ நினைவை நிறுத்து மோகி மோகா கிரியும் சுவாஹா .ஓம் சிவநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி வசிவங் சுவாஹா .
இந்த மந்திரத்தை ,அமாவாசை முதல் பௌர்ணமி வரை முறை படி ஜெபித்து அணிய நன்மை உண்டாகும்
Subscribe to:
Posts (Atom)