Saturday, March 18, 2017

பசுவின் தோஷங்கள் நீங்கி அதிகமாக பால் சுரக்க


பசுவின் தோஷங்கள் நீங்கி அதிகமாக பால் சுரக்க
கிராமத்திலாகட்டும் நகரத்திலாகட்டும். நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்கள் வீட்டில் " காமதேனுவாகவும், மஹாலட்சுமியாகவும் " போற்றி வழிபட்டு வளர்த்து வருவார்கள் " பசுவை " அம்மனின் கிருபையால் அதை பராமரித்து வருபவர்களுக்கு பசுவின் மடிபெருத்து, பாலானது பெருகி,வளர்ப்போரின் வாழ்வில் தனசம்பத்து பெருகும். அப்போது மனம் பொருக்காத ஒரு சிலர் ஒன்று கூடி பேசிக்கொள்வார்கள். அந்தப் பசுவின் மடியைப்பாருடா ஒருநாளைக்கு குறஞ்சது இருபது லிட்டர் குறயாம பால் கொடுக்கின்றது. பிறகு ஏன் அவன் பணஞ்சேர்க்கமாட்டான். எம்பாங்க அந்த நேரமே அந்தப் பசுவிற்கு பலமான கண் அடி விழுந்திடும். அன்னயிலயிருந்து அந்தப்பசு இரண்டு லிட்டர் பால் கொடுப்பதே மிகசிரமமாகி விடும் (இது யான் அனுபவத்தில் கண்டது) பசு மாட்டிற்கே கண்திருஷ்டின்னா ! பார்த்துக்கோங்க. கீழ்வரும் சுபமந்திரத்த நாளொன்று நூறு உரு வீதம் நூறு நாளுக்கு , உரு கொடுத்து சித்தி செய்து கொண்டால், இது போன்ற கண்திருஷ்டியால் அவதியுறும் பசுக்களுக்கு. தோள்மீது போட்டுக்கொள்ளும் சுத்தமான பருத்தி துணியால் துண்டால், மந்திரத்தை 21 முறை காலை மாலை, இப்படியாக 9 நாள் மந்திரித்து பசுவின் நெற்றியில் விபூதியைத் தடவி. அதன் சரீரத்தின் மீதும் தடவி விட , கண்திருஷ்டி நீங்கி பழைய நிலையை விட. சற்று அதிகமாகவே பால் சுரக்கும். நம்புவர்களுக்கு மட்டுமே.
மூலமந்திரம்
குன்றதிரப் புல்மேய்ந்து, குளமதிர நீர் குடித்து, மண்ணதிர மேய்ந்து வருகின்ற காராம்பசுவே, உன்னை உற்றுப்பார்த்தவன் கண்களிரண்டும், பாம்பு கண்போலே வெடிக்கவும், ஆனைக்கண்டால் பாலாய் சொரியவும், ஒம்காளி ஓம்பிடாரி ஓம்நமசிவய.
என்று செபிக்கவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குடும்ப ஒற்றுமைக்கு, உதவும் "தனதா தூப பொடி":

குடும்ப ஒற்றுமைக்கு, உதவும் "தனதா தூப பொடி":
குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவுகள்,பிரிவினை உண்டாகுதல்.கணவன் வேறு பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்துக் கொள்ளுதல்.மனைவி வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுதல்.அதேபோல் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமை,போன்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்கள்,"தனதா தூப பொடியை" இரவு படுக்க போகும் முன்பு புகை போட்டு தூபம் இட்டு வர மேற்கண்ட பிரச்சினைகள் விலகும்.மேலும் கண்திருஷ்டி கோளாறுகள் விலகும்.
குடும்பத்தில் உள்ளவர்கள் தீயப் பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள்.குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
"தனதா தூப பொடி" தேவைக்கு எனது தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


தன ஆகர்ஷண ரகசியம்:

தன ஆகர்ஷண ரகசியம்:
நொச்சி செடிக்கு வெள்ளிக் கிழமை காப்புக் கட்டி,அதன் வேரை எடுத்து சாபநிவர்த்தி செய்து சந்தனம்,குங்குமம் தடவி தூபம் காண்பித்து பர்சில் அல்லது கேஷ் லாக்கரில் வைத்து கொள்ள பண வரவு உண்டாகி பணப் புழக்கம் அதிகரிக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வைரக்கல் மூக்குத்தி பரிகாரம்:


வைரக்கல் மூக்குத்தி பரிகாரம்:
பெண்கள் வைரக்கல் மூக்குத்தியை அணிந்தால் அவர்களுக்கு முக வசீகரத்தையும்,லட்சுமி கடாட்சத்தையும் உண்டாக்கும்.மேலும் கணவனுக்கு நல்ல யோகப் பலன் தரும்,ஆயுள் கூடும்.மரண கண்டத்தில் தப்பிப்பார்.கணவன் செய்யும் தொழில் படிப்டியாக நல்ல வளர்ச்சியடையும்.வைரம்-சுக்கிரபகவானுக்குரிய உலோகம்.இதனை அணிவதால் சுகபோக வாழ்வைத் தரும்.தம்பதிக்குள் ஒற்றுமையை பலப்படுத்தும்.
இந்த காலத்தில் நாங்க மூக்கு குத்துரதே இல்ல,அப்புறம் எப்படி மூக்குத்தி போடுறது என்று நினைக்கிறீங்களா தாய்க்குலமே.
கண்டிப்பாக மூக்குத்தி அணிய வேண்டும் இது தான் வளமான வாழ்வை தரும்.
மூக்குத்தி அணிவதால் ஏற்படும் பலன்களை பிறிதொரு பதிவில் பதிவிடுகிறேன்.
நன்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


உடல் எடை குறைய,வயிற்று தொப்பை குறைய "தர்ஷ் சூரணப் பொடி" :


உடல் எடை குறைய,வயிற்று தொப்பை குறைய "தர்ஷ் சூரணப் பொடி" :
ஏலம்,மிளகு,திப்பிலி,கிராம்பு,சுக்கு,சிறுநாகன் பூ,அஸ்வகந்தா கிழங்கு,இந்த சரக்குகள் ஒவ்வொன்றையும் குறிப்பிட்ட அளவு எடுத்து சேர்த்து அரைத்து பொடி செய்து,இந்த பொடி அளவுக்கு சீனகற்கண்டு சேர்த்து மீண்டும் அரைத்து பொடி செய்து,இந்த பொடியை காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து,90 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அளவுக்கு அதிகமான உடல் எடை குறையும்,வயிற்று தொப்பையும் குறையும்.வயிறு சம்மந்தமான நோய்கள் அனைத்தும் குணமாகும்.
உடல் எடையை குறைக்கும்,"தர்ஷ் சூரணப் பொடி" தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


கேரளத்து அபார்ட்மெண்ட் பரிகார பூஜை:


கேரளத்து அபார்ட்மெண்ட் பரிகார பூஜை:
கேரளா கல்லூர் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் அபார்ட்மெண்ட் கட்டிட பணிகள் தொடங்கிய,சில நாட்களிலே அபார்ட்மெண்ட் ஓனருக்கு இரண்டு கார் விபத்துகள் நடந்துள்ளது.அங்கு வேலை செய்த தொழிலார்கள் இருவர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து,கை கால்கள் முறிந்துள்ளது.நமது தமிழ் நண்பர் ஒருவர் நமது பிளாக்கை(www.mantrakali.blogspot.com) தற்செயலாக பார்த்துள்ளார்.இதில் உள்ள பதிவுகளை ஒனரிடம் மலையாளத்தில் மொழிபெயர்த்து சொல்லியுள்ளார்.என்னை பரிகாரம் செய்ய அழைத்தார்கள்.அதன்படி பூஜைப் பொருட்கள் வாங்கி கொண்டு கடந்த (15/03/2017) புதன்கிழமையன்று கல்லூர் சென்றேன்.அந்த இடத்தில் என்ன பிரச்சினை என்று பார்க்கும்போது பூமி பூஜை சரியாக பண்ணவில்லை. அவசர அவசரமாக பூசை செய்ததால் சில தவறுகள் நடந்துள்ளது.மேலும் சூட்சமாக சக்தியோட நடமாட்டம் உள்ளது.இதனால் பணம் இருந்தும் கட்டிட பணிகள் பாதியிலே நின்றது.
சித்தர்கள் வழி பரிகார புஜைகளை கடந்த இரண்டு நாட்களாக செய்தேன், பூசை முறைகளை,ஒனர் பாராட்டினார்.விரைவில் மீண்டும் கட்டிப்பணிகள் வளர்பிறையில் ஆரம்பிக்கப்படுகிறது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தாந்த்ரீக கோரிக்கை தூப பொடி:


தாந்த்ரீக கோரிக்கை தூப பொடி:
மனிதர்கள் அனைவருக்கும் குறைகள் கோரிக்கைகள் இருக்கதான் செய்யும்.அந்த வகையில் நமது சித்தர் பெருமக்கள் சூட்சமமாக குரு வழி தோன்றல் மூலமாக வாரிசுகளுக்கு கற்று கொடுத்த மூலிகை வித்தை இது. மூலிகை வேர்கள் பலவற்றை சேர்த்து,இடித்து பொடி செய்து நமது கோரிக்கைகளை சொல்லி வீடு,அலுவலகம்,தொழில் ஸ்தாபனங்களில் நெருப்பில் போட்டு தூபம் பிடித்து வர கோரிக்கைகள்,விருப்பங்கள் நிறைவேறும்.இந்த பொடி பணப் புழக்கம்,பண வரவை ஏற்படுத்தும் அற்புதமான தாந்த்ரீக கோரிக்கை தூபபொடி ஆகும்.எங்களிடம் வந்தவர்கள் அனைவரும் பயன்படுத்தி பலன் அடைந்துள்ளார்கள்.
தாந்த்ரீக கோரிக்கை தூபபொடி தேவைக்கு தொலைபேசிக்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989