Wednesday, April 26, 2017

செல்வம் கொழிக்க:


செல்வம் கொழிக்க:
ஆடி மாத பௌர்ணமி அல்லது ஆடி மாத வளர்பிறை ஞாயிறு அன்று ஆவாரை செடிக்கு,தூபம் தீபம் காட்டி நிவேதனம் செய்து மூலிகையிடம் வேண்டிக் கொண்டு அதன் வேர் அறுந்து விடாமல் வேரை எடுத்து மஞ்சள் பூசி,மஞ்சள் துணியில் கட்டி பணப்பெட்டியில் வைத்து அடிக்கடி தூபதீபம் காட்டி வர லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு மிகுந்த செல்வம் சேரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குடும்பத்தில் உள்ள சர்வதோஷங்களும்,மாங்கல்ய தோஷம் நீங்க எளிய பரிகாரம்:


குடும்பத்தில் உள்ள சர்வதோஷங்களும்,மாங்கல்ய தோஷம் நீங்க எளிய பரிகாரம்:
வரும் 07-05-2017 ஞாயிற்று கிழமை காலை மணி 8:30 முதல் 9:00 க்குள்,அன்னை மதுரை மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடை பெறளவுள்ளது.இந்த நேரத்தில் பெண்களே புதிதாக மாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொள்ளவும்.அதுவும் மஞ்சள் கயிற்றில் மாங்கல்யத்தை கோர்த்து உங்கள் கணவரை கட்ட சொல்லுங்கள்,நீங்களாக கட்ட வேண்டாம்.அதேபோல் கண்டிப்பாக அன்று கணவன் மனைவி உறவு வைத்து கொள்ள வேண்டும்.இதனால் குடும்பத்தில் உள்ள சர்வதோஷங்களும்
விலகி,சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.மதுரையில் மீனாட்சி ஆட்சி நடப்பதுபோல்,குடும்பத்தில் பெண்களே உங்கள் ஆட்சி தான் நடக்கும்.
மணமகாத ஆண்/பெண்கள் மஞ்சள் கயிறை மஞ்சள்,குங்குமத்தோடு சேர்த்து 27 பேருக்காவது தானம் செய்யுங்கள்,விரைவில் திருமணம் கைகூடும்.
அன்று அசைவ உணவை கண்டிப்பாக தவிர்க்கவும்.
சாம்பார் சாதம்,அப்பளம்,பால்பாயசம் வைத்து உணவு அருந்தவும்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தளவு அன்னதானம் செய்யுங்கள்,நல்லதே நடக்கும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஆண்மை - இழந்த சக்தியை மீண்டும் கொடுக்கும் - தாது புஷ்டி லேகியம்


ஆண்மை - இழந்த சக்தியை மீண்டும் கொடுக்கும் - தாது புஷ்டி லேகியம்
தாது விருத்தி லேகியம் ஆண்மையை விருத்தி செய்வதில் மிக வல்லமை மிக்கது.இது வெறும் ஆண்மை விருத்தி லேகியம் மட்டுமல்ல. நம் உடலில் உள்ள சப்த தாதுக்களை நல்ல நிலையில் இருத்தி, உடலின் ஆரோக்கியத்தன்மையை நிலைநாட்டும்.
சப்த தாதுக்கள் என்னும் ஏழு வகைத் தாதுக்கள் நம் உடலில் சரியாக இருந்தால், உடலில் நோய்கள் என்பதே இல்லை.சர்க்கரை வியாதி, சப்த தாதுக்களின் குறைவால்தான் நேருகிறது .சர்க்கரை வியாதியால் தாதுக்கள் நலிந்து, அந்தரங்கம் என்பது வெறும் மனதின் ஆசையுடன் நின்று விடுகிறது,உடல் தன் இயலாமையால் ஒத்துழைப்பதில்லை.
இந்த இயலாமை, பல குடும்பங்களில் விவாக ரத்து என்ற மோசமான நிலை வரை சென்றுவிடுகின்றன.அதை இந்த தாது விருத்தி லேகியம் 48 நாட்களில் சரி செய்யும். பல கூடாத பழக்க வழக்கங்களால் உண்டான வெட்டையினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் இது விரைவில் குணமாக்கும்.
சப்த தாதுக்கள் என்பன, நிணநீர், இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு,மஜ்ஜை மற்றும் சுக்கிலம் ஆகியனவாகும்.
இந்த சப்த தாதுக்கள் நிழல் கிரகங்களான இராகு,கேது நீங்கிய சப்த கிரகங்களுடன் தொடர்பு கொண்டவை எனவே, இந்த சப்த தாதுக்களை சரி செய்தால் சப்த கிரகங்களும் சரியாகும். இவை ஒவ்வொன்றிற்கும் உள்ள மூலிகைகளைச் சேர்ப்பதால் உடலும் மனமும் , வாழ்வும் சரியாகும்.கிரகப் பெயர்ச்சிகள் நம்மை பாதிக்குமோ என்ற அச்சமின்றி,சிறப்பாக வாழலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் இந்த தாது விருத்தி லேகியத்தில் கலந்துள்ள மூலிகைகளைப்பற்றி, இனி பார்க்கலாம்.
பூனைக்காலி விதை இவை சப்த தாதுக்களை வளப்படுத்த உதவும்.இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும்.அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.உடலின் கற்றாழை நாற்றமும் ,மூல நோயும் குணமாகும்.
அமுக்கராக் கிழங்கு
அசுவ கந்தி எனும் இம்மூலிகை உடலுக்கு அழகான சதையமைப்பும் , வலுவான உடல் அமைப்பையும் , நரம்புகளுக்கு ஊக்கமும் மற்றும் நரம்புகளை முறுக்கேற்றவும் உதவுகிறது . அந்தரங்கத்தில் தளர்ச்சியை போக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.
இந்திய ஜின்செங் என்றழைக்க்கப்படும் இந்த மூலிகை உடலுக்கு மிக வலு கொடுக்கும். விளையாட்டில் ஏற்படும் சதை உடைவு , சவ்வுக் கிழிவு இவற்றை உடனே சரி செய்திடும்.
அமுக்கராக் கிழங்கினால் உஷ்ணம் , பாண்டு ,சுரம் , வீக்கம் , துர்நீர் , வெட்டை , கட்டிகள் , சலதோஷம் இவைகள் போகும்.
பூமிச்சக்கரைக் கிழங்கு
உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது .சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது. இதனால் அதி உஷ்ணம் , சுரம் , மூலம் போகும் உடல் பூரிக்கும்.
திரிகடுகு
திரிகடுகு சூரணம் என்பது சுக்கு , மிளகு , திப்பிலி மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல பசியைக் கொடுத்து உடம்பை உரமாக்கும்.
திரிபலாதி
திரிபலாதிச் சூரணம் என்பது கடுக்காய் ,நெல்லி வற்றல் , தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த அற்புதக் கலவை .உடலுக்கு நல்ல உரத்தைக் கொடுத்து உடம்பை இறுக்கி இரும்பு போலாக்கும்.
விஷ்ணுகிராந்தி
விஷ்ணு கிராந்தி, தேகத்தில் உள்ள பல பிணிகளை நீக்கும்.உஷ்ண பேதி , சீத பேதி இவைகள் நீங்கும்.விஷ்ணு கிராந்தியை எடுத்து கொட்டைப் பாக்களவு பாலில் அரைத்து ஒரு மண்டலம் உண்ண, எலும்பைப் பற்றிய அஸ்திசுரம் போகும்.மறந்து போன அனைத்தும் ஞாபகத்துக்கு வரும்.இப்பிறவி மற்றும் முற் பிறவியில்,உள்ள அனைத்து விஷயங்களும் நினைவிற்கு வரும்.கண்பார்வை மிக நீண்ட தொலைவு வரை தெரியும்.
மெலிந்து கரைந்து போன தேகம் இரும்பு போலாகி கறுத்து மின்னும்.சுவாசம் மீண்டும் கைவரப் பெற்று சுழிமுனை திறந்து ஞானம் சித்திக்கும்.இவ்வளவு அற்புத சக்தி நிறைந்தது விஷ்ணு கிராந்தி.
நிலப்பனங்கிழங்கு
நிலப் பனங்கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக் கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.இதனால் உஷ்ணம் , சுரம் , மூலம் இவைகள் நீங்கும் .
தண்ணீர் விட்டான் கிழங்கு
தண்ணீர் விட்டான் கிழங்கு உடலுக்கு வலுவைத் தந்து இரத்தத்தை பெருக்கி சுக்கில உற்பத்தியைத் தூண்டும். அந்தரங்கத்தில் தளர்ச்சியை நீக்கக்கூடியது. சாதாரணமாக ஏற்படும் உடற் தளர்ச்சியையும் போக்கி உடலை வளம் பெறச் செய்வது.மேலும் இதனால் உஷ்ணம் , சுரம் , மூலம் இவைகள் நீங்கும். .இளமையைத் தக்க வைக்கும் .உடல் பூரிக்கும்.
ஒரிதழ்த்தாமரை
ஓரிதழ்த் தாமரை சுக்கிலத்தையும் , அழகையும் உண்டாக்கும்.இதைத் தினம் உண்ண வெள்ளை , வெட்டை , நீர்ச்சுருக்கு , நீரெரிச்சல் முதலிய மேக சம்பந்தமான பிணிகள் நீங்கும். மோரில் கலக்கி உண்ண கிரகணி முதலிய நோய்கள் தீரும்.
ஓரிதழ்த்தாமரை ஓர் இந்திய வயாக்ரா!
நில ஆவாரை
பற்பல மூல வாயுக்கள் ,சுரம் , சீழ்ச்சிரங்குகள் , வயிற்று வலி , மலக்கட்டை நீக்கும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் புரஸ்த கோள [PROSTATE GLAND ENLARGEMENT] வீக்கம் போன்றவற்றை, நீக்கும்.
மேலும்,இந்த தாது விருத்தி லேகியத்தில் சேர்க்கப்படும் மூலிகைகள் நெருஞ்சில், நீர்முள்ளி விதை , நிலாவரை , தண்ணீர்விட்டான் கிழங்கு மேற்கண்ட வியாதிகளை,நிரந்தரமாகத் தீர்க்கும்.
நெருஞ்சில் விதை
நெருஞ்சில் விதைக்கு மூத்திரக்கட்டு , சதையடைப்பு , கல்லடைப்பு முதலியவை நீங்கும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள மூலிகைகள் ஆண்மைத் தன்மையை பெருக்கும் .
நீர்முள்ளி விதை
நீர்முள்ளி விதைகள் சிறு நீரைப் பெருக்கும்.சப்த தாதுக்களையும் விருத்தி செய்யும்.சிறு நீரைப் பெருக்கும் தன்மை உள்ள நீர்முள்ளி விதை, ஆண்மைத் தன்மையை பெருக்கும் .நீர்முள்ளி விதைக்கு பிரமேகம் , அதிசாரம் , சுபசோபை , ஆயாசம் இவை நீங்கும்.சுக்கிலமும் விருத்தியாகும்.
சாதிக்காய்
தூக்கம் வராமல் சிரமப்படுவோருக்கும், நரம்புத் தளர்ச்சி உள்ளவருக்கும் சாதிக்காய் தூள்சிட்டிகை அளவு இரவு படுக்கும் போது பாலில் சாப்பிட தூக்கம் வரும் நரம்புவலுப்படும்.சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், அந்தரங்க வாழ்வில் சிறப்பான பலன்கள் கிட்டும்.
மேலும்,வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், மலத்தைக் கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, கிரகணி, தாது நட்டம் முதலியன குணமாகும். உடலுக்கு வலு உண்டாகும்.சாதிக்காயின் மேலே மூடியுள்ள தோலான சாதிபத்திரியே, தாது விருத்திக்குரிய லேகியங்களில் சேர்க்கப்படுகிறது.
முருங்கைப்பூ
பூவைப் பருப்புடன் சமைத்துச் சாப்பிட்டால் பித்த வெப்பம் அகலும். கண் எரிச்சல், நா கசப்பு, நீர் ஊறுதல் தீரும். பூவைப் பாலில் போட்டு இரவு காய்ச்சிக் குடித்தால் ஆண்மை மிகும்.
விளாம் பிசின்
விளாம் பிசின் உலர்த்தி தூள் செய்து காலை, மாலை 1 சிட்டிகை வெண்ணையுடன் கலந்து சாப்பிட வெள்ளை, நீர் எரிச்சல், மேக நோய், உள் உறுப்பு இரணம், அதிசாரம், பெரும்பாடு ஆகியவை தீரும்.விளாம் பிசின் ஒரு துண்டை வாயில் அதக்கி அதன் ரசத்தை மட்டும் விழுங்கி வந்தால் வறட்டு இருமல் நீங்கும்.
நாட்பட்ட ரணங்களுக்கு விளாம் பிசினைக் கொண்டு செய்யப்படும் பூச்சு மருந்து பயன் படுகிறது.
இப்படிப்பட்ட பல அதி அற்புத மூலிகைகள் , ஒருங்கே சேர்ந்த சிறப்பு கலவை தான் இந்த தாது விருத்தி இலேகியம்.
வெறும் ஆண்மைக்குறைபாடு மட்டும் நீக்காமல் , இலவச இணைப்பாக உடலின் அனைத்து வகையான வியாதிகளையும், சீர்செய்யும் இந்த அற்புத மூலிகை மருந்தை முறையாக பயன்படுத்தி, சிறப்பாக வாழலாம்.


ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மன்மத தாதுபுஷ்டி லேகியம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, April 22, 2017

முக வசீகரம் உண்டாக மந்திரம்


முக வசீகரம் உண்டாக மந்திரம்
இது அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான பதிவு. நம்மை கண்டவர்கள் அனைவரும் எம்முடன் சினேகமாக இருக்கவும் எமது காரிய வெற்றிக்கும் இம் முக வசியமுறை கைகொடுக்கும்.
மந்திரம் : ஓம் வசி வசி ஜெகத் வசி வசிய நம.
கிரியை : ஆதிவாரம் அல்லது அமாவாசை நாளில் காரீயத் தகட்டிலோ செம்புத் தகட்டிலோ அட்சரம் கீறி தூபதீபம், பால், பழம், தேங்காய், அவல், கடலை, தாம்பூலம், பலகாரங்கள் வைத்து மந்திரத்தை 1008 முறை உச்சரித்து குளிசமாடி கட்டவேண்டியது.
பலன் : இந்த குளிசத்தை கட்டிக்கொண்டு சென்றால் ஸ்திரி வசியம், புருச வசியம், ராஜ வசியம், லோக வசியம், வழக்கு வெல்லுதல், வியாபார விருத்தி முதலிய சர்வ வசியம் உண்டாகும்.
முக வசீகரம் உண்டாக யந்திரம்,தாயத்துக்கள் கிடைக்கும்
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

வீட்டிற்க்குள் தெய்வசக்திகளை அழைக்க/ஆகர்ஷிக்க பரிகாரம்:


வீட்டிற்க்குள் தெய்வசக்திகளை அழைக்க/ஆகர்ஷிக்க பரிகாரம்:
தர்ப்பை புல்லில் பச்சைக்கற்பூரம் தடவி வெளியில் வீட்டோட நான்கு மூலைகளிலும் போடவும்.வெளியில் போட முடியாதவர்கள் வீட்டிற்க்கு உள்ளேயும் போடலாம்.அதன் பிறகு தர்ப்பை புல்லோடு,பச்சைக் கற்பூரம் சேர்த்த்து தூபம்(புகை) போடவும்.இதனால் துஷ்டசக்திகள் வெளியேறி,தெய்வ சக்திகள் வீட்டிற்க்குள் வரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989



ஆண்/பெண் வசிய மை தடைவிடுவதால் ஏற்படும் பாதிப்புக்கள்:





ஆண்/பெண் வசிய மை தடைவிடுவதால் ஏற்படும் பாதிப்புக்கள்:
வசதிக்காகவும்,சுகத்திற்காகவும் ஆசைப்படும் ஆண்கள்/பெண்கள்,சம்மந்தப்பட்டவரின் தலையில் கறுப்பு மாந்திரீக வசிய மையை(ஐங்கோல மை) தடவி தாங்கள் விரும்பியதை அடைந்து விடுகிறார்கள்.அதனால் வரும் பாதிப்புக்களை யாரும் நினைப்பதில்லை.
ஒரு ஆணுக்கோ/பெண்ணுக்கோ தலையில் தடவி வசியம் செய்து இருந்தால்,அவர்களோட நினைப்பாகவே இருப்பார்கள்,அவர்கள் எது சொன்னாலும் செய்வார்கள்.அதோடு மட்டுமல்லாமல் தீராத தலை வலி இருக்கும்.சுயநினைவு இல்லாமல் பேதலித்து இருப்பார்கள்.தலையில் தீராத அரிப்பு உண்டாகும்.தலைமுடியை பிய்த்து போடும் அளவுக்கு தலையை சொரிவார்கள்.மனதில் இனம்புரியாத பயக்கம் நடுக்கம் உருவாகும்.சதாகாலமும் மனக்குழப்பம்,மனக்கலக்கத்தோடு இருப்பார்கள்.அதிகமாக பேசாமல் பிரைமை பிடித்தது போல் இருப்பார்கள்.ஆண்/பெண் வசிய மை பிரையோகத்தால் கற்பு,பணம்,கௌரவம் அனைத்தையும் இழந்து விடுவார்கள்.வசிய மை சக்தியை முறிக்க,மிக மிக அறிதாக கிடைக்ககூடிய 54 மூலிகைகளின் வேர்களை பொடி செய்து, குளிக்க சுயநினைவுக்கு வந்து விடுவார்கள்.
ஆண் பெண் வசிய மையை முறியடிக்கும்,"கஜகன் மூலிகை பொடி" தேவைக்கு அணுகவும்.
போன்:7598758989


Wednesday, April 19, 2017

அகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம்:


அகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம்:

நீண்ட ஆயுள் பெற, தீர்க்கமுடியாத வியாதிகளுடன் இருப்பவர்கள் , நம்பிக்கையுடன் அகத்தியர் கூறிய இந்த வழிமுறைகளையும் , மருத்துவ ஆலோசனைகளுடன் தகுந்த உடற்பயிற்சியும் மேற்கொள்ளவும்.

நவீன அறிவியலின் படி ஒரு மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்வதெல்லாம் சாத்தியமல்ல என்பது பல காலம் முன்னரே நிரூபிக்கப் பட்ட ஒன்று.இருந்தாலும் சித்தர்கள் பலநூறு வருடங்கள் வாழ்ந்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஹோமங்கள் செய்வதன் மூலமாக ஒருவன் முன்னூறு வயதுவரை வாழலாம் என்கிறார் அகத்தியர், இதன் சாத்தியங்கள் ஆய்வுக்குறியது. எனினும் நீண்ட ஆயுளைத் தரும் என்கிறவகையில் இந்த ஹோமத்தினை அணுகிடலாம். ஹோமங்கள் பற்றி அகத்தியரின் பாடல் ...

அறிந்துகொண்டு புவனையுட மந்திரந்தன்னால்
அப்பனே நெய்தனிலே அருகுதோய்த்து
தெரிந்தந்த ஓமகுண்டந் தன்னில்மைந்தா
சிறப்பான ஓமமது தீர்க்கமாக
வருந்திநன்றாய் மண்டலமே செய்தாயாகில்
மகத்தான பிரமமய மாவாய்பாரு
இருந்துரெண்டு மண்டலமே ஓமஞ்செய்தால்
என்னசொல்வேன் முன்னூறு வயதாம்பாரே

பொருள்: அறுகோண வடிவத்தை உடைய ஓம குண்டம் செய்து, அதில் வன்னி மரத்தின் குச்சிகளைக் கொண்டு தீ வளர்த்திட வேண்டும். அப்படி தீ வளர்க்கையில் வழமை போலவே அக்கினி மூல மந்திரமான ஓம் அரிஓம் கோடிப்பிரகாசம் அக்கினியே அகோரா அங் உங் இங் வாவா லம் பட் சுவாகா என்ற மந்திரத்தை சொல்லி தீ வளர்த்திட வேண்டும். தீ வளர்ந்த பின்னர் புவனையின் மூல மந்திரமான ஓம் ஐயும் கிலியும் சவ்வும் சவ்வும் கிலியும் ஐயும் வாவா புவனை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி சுவாகா என்ற மந்திரத்தைக் கூறிக் கொண்டே அறுகினை, பசு நெய்யில் தோய்த்து போட வேண்டும்.

இப்படி 1008 முறை செய்திட வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த ஹோமத்தினை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் செய்து வந்தால் பிரம்மத்தை உணரலாமாம். அதையே தொடர்ந்து இரண்டு மண்டலம் அதாவது 96 நாட்கள் செய்து வர 300 வயதுக்கு மேல் வாழலாம் என்கிறார் அகத்தியர்.

தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989