Monday, May 8, 2017

பாவங்களை விலக்கும் சித்ரகுப்தன்

பாவங்களை விலக்கும் சித்ரகுப்தன்

சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறு பிள்ளைகளுக்கு இனிப்பு கொடுத்து, ஆடை தானம் செய்வதுடன், புத்தகங்களையும் வழங்கினால், இந்தப் பிறவியில் நாம் செய்த தீமைகள் விலகும்.
சித்ரா பவுர்ணமி அன்று சித்ரகுப்தனின் படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டாலும் சரி.. அல்லது காஞ்சீபுரத்தில் உள்ள சித்ரகுப்தனின் ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் சரி, நம்முடைய பாவக் கணக்குகள் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை. 

மேலும் மறு பிறவி என்பதும் இருக்காது என்கிறார்கள். சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறு பிள்ளைகளுக்கு இனிப்பு கொடுத்து, ஆடை தானம் செய்வதுடன், புத்தகங்களையும் வழங்கினால், இந்தப் பிறவியில் நாம் செய்த தீமைகள் விலகும். விபத்துகளும், ஆபத்துகளும் நம்மை நெருங்காது. 

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

எதிர்மறை சக்திகள் நீங்க:

எதிர்மறை சக்திகள் நீங்க:
இலவங்கப் பட்டையுடன்,இலவங்கப்பத்திரியும் சேர்த்து செவ்வாய் கிழமை தோறும் வீடு/தொழிலகங்களில் தூபமிட்டு வர எதிர்மறை சக்திகள் நீங்கி சுபம் சேரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குழந்தை பாக்கியம் பெற பைரவர் விரதம்:


குழந்தை பாக்கியம் பெற பைரவர் விரதம்:
குழந்தை பாக்கியம் இல்லாத கணவன் மனைவியர்,ஆறு தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு,செவ்வரளி மாலை,புனுகு இவற்றை சாற்றி,செவ்வரளி மலர்களால் இருவர் பெயருக்கும் அர்ச்சனை செய்து வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அதேபோல் வறுமை,கஷ்டம்,தைரியமின்மை,எதிரிகள் தொல்லை போன்ற பிரச்சினைகள் தீர சனிக்கிழமை அல்லது அஷ்டமி திதிகளில் பைரவரை வணங்கி வந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாத பிரச்சினைக்கு,என் முன்னோர்கள் கற்று கொடுத்த "புத்திர பாக்கிய யந்திரம்,தாயத்துக்கள்" செய்து கொடுத்து நிறைய அன்பர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது இது அணுபவ உண்மை.
"புத்திர பாக்கிய தாயத்து,யந்திரம்" தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


தொழில் முடக்கம் நீங்கி,வியாபாரம் விருத்தி அடைய:


தொழில் முடக்கம் நீங்கி,வியாபாரம் விருத்தி அடைய:
கரும்புள்ளி இல்லாத எலுமிச்சைப் பழம் ஒன்றை எடுத்து தொழில் வளாகம்,அலுவலகம் இவற்றை சுற்றி வெளியில் நின்று பழத்தை நான்கு துண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி திசைக்கு ஒன்றாக எரியவும்.
தொழில் முடங்கி இருக்கும் இடங்களில் முடக்கம் நீங்கி வியாபாரம் நடக்கும்.இதனை செவ்வாய்கிழமையன்று செய்யவும்.
செய்தொழில் வியாபாரம் சிறக்க தொழில் வசியம் வேண்டுவோர் தொடர்பு கொள்க
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:

செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:
நாட்டுக்கோழி ஆண் முட்டை ஒன்றும்,பெண் முட்டை ஒன்றும் எடுத்துக் கொண்டு அதில் பஞ்சபூத சக்கரம் வரைந்து,தோஷ நிவர்த்தி மந்திரம் செபித்து உருவேற்ற வேண்டும்.அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் தலையை 27 முறை சுற்றி இரண்டு முட்டைக்கும் இடையில் கற்பூரம் ஏற்றி வைக்க,செய்வினை கட்டு இருப்பின் முட்டை வெடித்து கற்பூரம் அனைந்து,உள்ளே இருக்கும் மஞ்சள் கரு,கருப்பாக வெளியேறும்.
இவ்வாறு இருப்பின் செய்வினை கட்டு உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.
தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சகலமும் வசியமாக:


சகலமும் வசியமாக:
தலைப்பிள்ளையின் தொப்புள் கொடியை,பதப்படுத்தி தங்கம் அல்லது வெள்ளி தாயத்தில் அடைத்து தந்தையானவர் இடுப்பில் கட்டிக் கொள்ள சகலமும் வசியமாகும்.இது அணுபவ உண்மை.மேலும் அக்குழந்தை தாய் தந்தையருக்கு கட்டுப்பட்டு நடக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, May 3, 2017

துக்க நாசன ஸ்ரீ துர்க்கா மந்திரம்


துக்க நாசன ஸ்ரீ துர்க்கா மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் துக்கார்த்தி நாசின்யை மகாமாயே ஸ்வாஹா ||

தினமும் ராகு காலத்தில் அல்லது சுக்ர ஹோரையில் இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரத் துன்பங்கள் தீரும்.
சத்ருக்கள் தொல்லை நீங்க :-
ஓம் ஹ்ரீம் மகிஷமர்தின்யை ஸ்வாஹா
தினமும் செவ்வாய் ஹோரையில் ஜெபித்து வர எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989