Monday, May 29, 2017
ஸ்ரீ ஸ்வப்ன காளி மந்திரம்
ஸ்ரீ ஸ்வப்ன காளி மந்திரம்
ஞாயிற்றுக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இரவு 10:00 மணிக்கு மேல் பூஜையைத் தொடங்கவும்.தாமரைத்தண்டுத் திரி போட்டு விளக்கேற்றி வெற்றிலை,பாக்கு,பழங்கள்,பூக்கள்,குங்குமம் படைத்துக் கரும்புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சம்பழத்தை நாலு துண்டுகளாக நறுக்கி அதில் குங்குமம் தடவி விளக்கின் முன் வைத்து மந்திரம் ஜெபிக்கத் துவங்கவும்.முதல் நாளும் 21 வது நாளும் சிறப்பாகப் பூஜை செய்து பாயசம் படைக்கவும்.தினமும் 351 தடவை 21 நாட்களுக்குத் தொடர்ந்து ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் நம் மனதில் தோன்றும் குழப்பங்கள் மற்றும் எந்தக் கேள்விக்கும் உறங்கும் முன்னர் ஊதுபத்தி ஏற்றி இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்துக் காளிதேவியை வேண்டி உறங்கக் கனவில் நம் கேள்விக்கான விடை கிடைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இரவு 10:00 மணிக்கு மேல் பூஜையைத் தொடங்கவும்.தாமரைத்தண்டுத் திரி போட்டு விளக்கேற்றி வெற்றிலை,பாக்கு,பழங்கள்,பூக்கள்,குங்குமம் படைத்துக் கரும்புள்ளி இல்லாத ஒரு எலுமிச்சம்பழத்தை நாலு துண்டுகளாக நறுக்கி அதில் குங்குமம் தடவி விளக்கின் முன் வைத்து மந்திரம் ஜெபிக்கத் துவங்கவும்.முதல் நாளும் 21 வது நாளும் சிறப்பாகப் பூஜை செய்து பாயசம் படைக்கவும்.தினமும் 351 தடவை 21 நாட்களுக்குத் தொடர்ந்து ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் நம் மனதில் தோன்றும் குழப்பங்கள் மற்றும் எந்தக் கேள்விக்கும் உறங்கும் முன்னர் ஊதுபத்தி ஏற்றி இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்துக் காளிதேவியை வேண்டி உறங்கக் கனவில் நம் கேள்விக்கான விடை கிடைக்கும்.
குறிப்பு:-
முதல் நாள் மந்திரம் ஜெபிக்கும் முன் கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்து ரக்ஷை அணிந்து கொண்டு ஜெபம் தொடங்கவும்.
ஓம் க்ரீம் பத்ரகாள்யை ஏஹிஏஹி மகாதேவி பாதுகாப்யம் தயாநிதே || என்று 7 தடவை ஜெபித்து ஒரு கறுப்புக் கயிற்றில் 7 முடிச்சுப் போட்டு அதை வலது கையில் கட்டிக் கொள்ளவும்.
முதல் நாள் மந்திரம் ஜெபிக்கும் முன் கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்து ரக்ஷை அணிந்து கொண்டு ஜெபம் தொடங்கவும்.
ஓம் க்ரீம் பத்ரகாள்யை ஏஹிஏஹி மகாதேவி பாதுகாப்யம் தயாநிதே || என்று 7 தடவை ஜெபித்து ஒரு கறுப்புக் கயிற்றில் 7 முடிச்சுப் போட்டு அதை வலது கையில் கட்டிக் கொள்ளவும்.
ஸ்ரீ ஸ்வப்ன காளி மந்திரம்
காளி தேவி நமஸ்துப்யம் சர்வ காமார்த்த சாதிகே |
மம சித்தமசித்தம் வா ஸ்வப்னே சர்வ ப்ரதர்ஷய ||
மம சித்தமசித்தம் வா ஸ்வப்னே சர்வ ப்ரதர்ஷய ||
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
எந்த காரியத்திற்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா?
எந்த காரியத்திற்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா?


#நினைத்த காரியம் நடக்க :





























ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
Tuesday, May 16, 2017
கணவன் மனைவிக்குள் ஏற்படும் சலசலப்பு நீங்க பரிகாரம்:
கணவன் மனைவிக்குள் ஏற்படும் சலசலப்பு நீங்க பரிகாரம்:
பொதுவாக சுக்கிரன்-கேது சேர்க்கையினால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு,சண்டை சச்சரவுகள்,நிம்மதியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
இதற்க்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் மகாலட்சுமி தாயாருக்கு வெண்தாமரை,மல்லிகைப்பூ(நிறை
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
வசிய பூஜா குங்கும சக்கரம்:
வசிய பூஜா குங்கும சக்கரம்:
சுத்தமான தாழம்பூ குங்குமத்தில் இந்த சக்கரத்தை கீறி,வசிய மந்திரத்தை லட்சம் உரு கொடுத்து உருவேற்ற வேண்டும.பின்னர் சுத்தமான செம்பு சிமிழிலில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும்.ஆண்/பெண் இருபாலரும் இந்த வசிய பூஜா குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ள சகல காரிய சித்தி,சர்வ வசியம்,வியாபார வசிய சித்தி உண்டாகும்.
பூஜிக்கப்பட்ட வசிய பூஜா குங்குமம் தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
சுத்தமான தாழம்பூ குங்குமத்தில் இந்த சக்கரத்தை கீறி,வசிய மந்திரத்தை லட்சம் உரு கொடுத்து உருவேற்ற வேண்டும.பின்னர் சுத்தமான செம்பு சிமிழிலில் அடைத்து வைத்து கொள்ள வேண்டும்.ஆண்/பெண் இருபாலரும் இந்த வசிய பூஜா குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ள சகல காரிய சித்தி,சர்வ வசியம்,வியாபார வசிய சித்தி உண்டாகும்.
பூஜிக்கப்பட்ட வசிய பூஜா குங்குமம் தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
Subscribe to:
Posts (Atom)