Saturday, June 10, 2017

திருமண வாழ்க்கை தரும் தாந்த்ரீகப் பரிகாரம்

மனம் விரும்பியபடி மனைவியும்,மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையும் தரும் தாந்த்ரீகப் பரிகாரம்


ஒரு வளர்பிறை திங்கள் அல்லது வியாழக்கிழமை அன்று சுக்ர ஹோரை அல்லது குரு ஹோரையில் இந்த யந்திரத்தை ஒரு சுத்தமான வெள்ளைப்  பேப்பரில் மாதுளை மரக்குச்சியினால் அஷ்டகந்தத்தைத் தொட்டு வரைந்து கொள்ளவும்.அதற்கு ஊதுவத்தி காண்பித்த பின்  கற்பூரம் ஒன்றை ஏற்றி அதில் அந்த யந்திரத்தை எரித்து விடவும்.அந்தச்சாம்பலை  ஏதாவது பழங்கள் காய்க்கும்  மரத்தின் வேர்ப் பகுதியில் தூவி விடவும்.இது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழி செய்யும்.இந்த பூஜைமுறையைச் செய்யும் பொழுது கீழே உள்ள மந்திரத்தை ஜெபித்தபடியே செய்யவும்.

இதைச் செய்த பின் தினமும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வர திருமணத் தடை நீங்கி மனம் விரும்பும் படி மனைவியும், தம்பதிகளுக்குள் மகிழ்ச்சியோடு கூடிய வாழ்க்கையும் ஏற்படும்.



மந்திரம் :-

ஓம் மனோரமாம் பார்யாம் தேஹி மே ஸ்வாஹா ஹ்ரீம் ஓம்  

Sunday, June 4, 2017

பணத் தடைகள் விலக:

பணத் தடைகள் விலக:
வாழைத் தண்டு திரியை,மஞ்சள் நீரில் நனைத்து காய வைத்து,வெண்கல விளக்கில் நெய் ஊற்றி,அந்த திரியை இட்டு,அதிர்ஷ்ட லட்சுமி யந்திரம் முன்பு தீபம் ஏற்றி வர பணத்தடைகள் மற்றும் சுபகாரிய தடங்கலும் விலகும்.
"அதிர்ஷ்ட லட்சுமி யந்திரம்" தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

உடல் எடையை குறைக்கும் "குண சூரணப் பொடி":


உடல் எடையை குறைக்கும் "குண சூரணப் பொடி":
ஒரு சராசரி மனிதனின் உடல் எடை,அவனுடைய உயரத்தின் அளவில்,நூறை கழித்தால் மீதி வரும் அளவில் தான் உடல் எடை இருக்க வேண்டும்.இதை விட அதிகமாக இருந்தால் உடல் எடை அதிகரித்து உள்ளது என அறியலாம்.இதனால் உடலில் பல நோய்கள் ஏற்படும்.
(எ.டு) ஒருவரின் உயர அளவு=160 செ.மீ,எனில் 160-100=60,அதாவது அவரின் உடல் எடை 60 கிலோ,இது தான் சராசரி அளவு.அதிகமாக இருந்தால் உடல் எடை அதகரித்துள்ளது எனலாம்.
அதிக உடல் எடையை குறைக்க,மறைக்கப்பட்ட சித்த வைத்திய முறைப்படி 101 மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பொடி தான் இந்த "குண சூரணப் பொடி" ஆகும்.இந்தப் பொடியை,ஒரு டம்ளர் தண்ணீரில்,ஒரு ஸ்பூன் அளவு போட்டு காலை மாலை சாப்பிட்டு வர உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து,உடல் எடை வெகுவாக குறைந்து விடும்.இது அணுபவ உண்மை.
உடல் எடை குறைய"குண சூரணப் பொடி" தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


தாய்ப்பால் சுரக்க அற்புத மூலிகை:

தாய்ப்பால் சுரக்க அற்புத மூலிகை:
தாய்ப்பால் சுரப்பு இல்லாத தாய்மார்கள்,அம்மன் பச்சரிசி மூலிகையை பிடுங்கி வந்து,நீரில் கழுவிய பிறகு,தண்டு இலை பகுதியுடன் அம்மி அல்லது மிக்சியில் வைத்து அரைத்து,எலுமிச்சைக்காய் அளவு எடுத்து,200 மிலி பசும்பாலுடன் கலந்து,காலை,மாலை என இருவேளைகள்,ஒரு வார காலத்துக்கு சாப்பிட தாய்ப்பல் அபரிதமாய் சுரக்கும்.இது அணுபவ வைத்திய முறை.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஏழு முக ருதராட்சம்:

ஏழு முக ருதராட்சம்:
இதன் அதிதேவதை ஆதிசேஷன் ஆவார்.
இதனை அணிவதால் மரண பயத்தை போக்கும்.ஆயுளை நீட்டிக்கும்.இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளின் நோயை நீக்கும்.உடலில் உள்ள விஷத் தன்மையை நீக்கும்.மதுவிற்கு அடிமையானவர்களை மீட்டுத் தரும்.கவலையைப் போக்கும்.சனிக் கிரக தோஷ பாதிப்புக்களை குறைக்கும்.பணத் தடைகளை விலக்கி ஒரளவு பண வரவை அதிகரிக்கும்.இது சனிக் கிரக திர்வுகளைக் கொண்டது.
வெற்றியையும்,தன்னம்பிக்கை தரும் இது.
ஸ்ரீ காளி தேவி -போன்:7598758989

வியாபாரத் தொழில் சிறக்க பரிகாரம்:

வியாபாரத் தொழில் சிறக்க பரிகாரம்:
ஊர வைத்த கருப்பு உளுந்தோடு,அச்சு வெல்லம் சேர்த்து,11 வியாழக்கிழமைகள் தொடர்ந்து குரங்களுக்கு(monkey) கொடுத்து வர தொழில் வியாபாரம் சிறக்கும்,செல்வநிலை மேலோங்கும்.
தொடர்ச்சியாக செய்ய முடியாதவர்கள் முடிந்த போதெல்லாம் செய்யலாம்.
தொழில் வியாபார வசிய யந்திரத்தகடு,மை தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்க
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

மாந்திரீக ரகசியங்கள்

மாந்திரீக ரகசியங்கள்
இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம்,சுபகாரிய நிகழ்வும்,தீர்க்காயுளும் உண்டாகும்.
சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.
தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும்.
நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.
முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.
உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.
அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.
ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989