Sunday, June 18, 2017

தேக புஷ்டி லேகியம்


தேக புஷ்டி லேகியம்
1. பூனைக்காலிவித்து
2 முருங்கை வித்து.
3 - பூமி சர்க்கரைக்கிழங்கு.
4. அமுக்கரான் கிழங்கு
5. தண்ணீர் விட்டான் கிழங்கு
6. நிலப்பனை கிழங்கு
7.அத்தி வித்து
8. அரச வித்து
9.ஆலம் வித்து
10.நீர்முள்ளி விதை
11. பருத்தி விதை
12. நத்தைச் சூரி விதை
13. பாதாம் பருப்பு
14.சாரப் பருப்பு
15 முந்திரிப்பருப்பு
16. நெல்லிப்பருப்பு
17. ஜாதிக்காய்
18. ஜாதிப் பத்திரி
19. லவங்கம்
20 . லவங்கபட்டை
21 . ஏலம்.
22. அதிமதுரம்
23. அக்ர காரம் .
24. கோஷ்டம்
25 .சந்தனத் தூள்
26. மல்லி
27. குங்கும பூ
28. சுக்கு
29 மிளகு
30- திப்பிலி
31, வாயு விளங்கம்
32. இலவம் பிசின்
33- முருங்கை பிசின்
34- ஆலம்பி சின்
35, ஓரிலைத்தமா ரை
36. சிறு நெருஞ்சி விதை
37. கசகசா
39. பரங்கிப் oட்டை
40 . சீந்தில் சர்க்கரை
41. நாட்டுச் சர்க்கரை
42. தேங்காய் பால்
43. பசுவின் பால்
44. நெய்
45_ தேன்
சமயோசிதம் போல , அனுபவத்திற்கேற்ற படியும், வசதிக்கேற்ற படியும், சரக்குகளைக் குறைத்தோ , கூட்டியோ லேகிய மகவும், சூரணமாகவும் செய்து கொள்ளலாம்.
விந்து விளைவை அதிகபடுத்தி , நரம்புகளுக்கு ஊட்டங் கொடுத்தும் , பலத்தையும் ஆண்மையையும் உண்டாக்கும். தாது புஷ்டி அளித்து நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.
தொடர்புக்கு:
+91 75 98 75 89 89

எங்களிடம் கிடைக்கும் சக்தி வாய்ந்த யந்திரங்கள்

எங்களிடம் கிடைக்கும் சக்தி வாய்ந்த யந்திரங்கள்சக்தி வாய்ந்த யந்திரங்கள் பெயர்கள் விநாயகர் யந்திரம் சிந்தாமணி யந்திரம் சுவஸ்திக் யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி யந்திரம் வாஸ்து சாந்தி யந்திரம் தூக்கத்தில் கெட்ட கனவு வராமலிருக்க யந்திரம் நினைத்த காரியங்கள் நிறைவேற யந்திரம் சர்வ சித்தி யந்திரம் பேய் விரட்ட யந்திரம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு யந்திரம் தீய சக்தியை திசை திருப்ப யந்திரம் எதிரிகள் ஆவிகள் தொல்லை நீங்க யந்திரம் குழந்தைகளுக்கு டாகினி சாகினி அகற்ற யந்திரம் பிரச்சனைகளிலிருந்து விடுபட யந்திரம் கிரகண பாதிப்பிலிருந்து விடுபட யந்திரம் பயம் தெளிய யந்திரம் வழக்குகளில் வெற்றி பெற யந்திரம் பகளாமுகி யந்திரம் எதிரிகளை வெற்றி கொள்ள யந்திரம் ஸ்ரீ ராமன் யந்திரம் துர்க்கா யந்திரம் சுய பாதுகாப்பு யந்திரம் எதிரிகளை தடைகட்ட யந்திரம் எதிரிகளை வீழ்த்த யந்திரம் சக்தி வாய்ந்த அனுமன் யந்திரம் ஆபத்துகளை விரட்டும் யந்திரம் ருத்ரன் பாதுகாப்பு யந்திரம் தன வரவிற்கான யந்திரங்கள் மகாலட்சுமி யந்திரம் சூதாட்ட வெற்றி யந்திரம் வியாபாரம் ,தொழில் அதிகரிக்க யந்திரம் வேலையில் தடைகளை நீக்க யந்திரம் வேலையில் மேல்பதவி கிடைக்க யந்திரம் வியாபாரத்தை அதிகரிக்க சக்தி வாய்ந்த யந்திரம் தன பிராப்தி யந்திரம் கூட்டு நிறுவனங்களில் லக்கி யந்திரம் வசிய யந்திரங்கள் கணவனை வசியம் செய்ய யந்திரம் ஆண்களை ஈர்க்க யந்திரம் பெண்களை ஈர்க்க யந்திரம் ஆண் பெண் பிரிவு யந்திரம் வசிய யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மோகினி யந்திரம் எதிரியை வசியம் செய்ய யந்திரம் அனைவரையும் ஈர்க்க யந்திரம் வியாபார வசிய யந்திரம் தேவதா வசிய யந்திரம் சாத்தான் வசிய யந்திரம் மதிப்பும் மரியாதையும் பெற யந்திரம்
தொடர்புக்கு:ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தொழில் விருத்தியாக ,அதிகமான வாடிக்கையாளர்கள் ஆகர்ஷணமாக


தொழில் விருத்தியாக ,அதிகமான வாடிக்கையாளர்கள் ஆகர்ஷணமாகதொழில் விருத்தியாக ,அதிகமான வாடிக்கையாளர்கள் ஆகர்ஷணமாக:-வளர்பிறை வெள்ளிக்கிழமை  அன்று தொடங்கிப் பின் வெள்ளிக்கிழமை தோறும் பிரம்ம முகூர்த்தம் (4:30 முதல் 6:00 மணிக்குள்) அல்லது சுக்ர ஹோரையில் கீழ்க்காணும் பிரயோகத்தைச் செய்து வர தொழில் ,வியாபாரம் விருத்தியடையும்.அதிகமான வாடிக்கையாளர்கள் வரத்தொடங்குவார்கள்.
ஒரு புது செம்புப் பாத்திரத்தில் நீர் வைத்து அதில் கொஞ்சம் பச்சைக்கற்பூரம் பொடி செய்து போட்டு,மஞ்சள் பொடி கொஞ்சம் போட்டு கீழ்க்கண்ட மந்திரம் 108 முறை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்துப் பின்னர் அந்த நீரைக் கடை, தொழிற்சாலை  முழுவதும் தெளித்து விடவும்.வலம்புரி சங்கில் நீரை ஊற்றித் தெளித்தால் சிறப்பான பலன் உண்டாகும்.தெளித்து ,முடித்த பின் நீர் மீதம்  இருந்தால் அதை  மேனேஜர்,முதலாளி அல்லது காசாளர் அறையில் ஈசான மூலையில் பலகை போட்டு அதன் மேல் வைக்கவும்.  மந்திரம் ஓம் ஹ்ரீம் தும் துர்க்காயை சர்வாகர்ஷணாயை ஹ்ரீம் தும் பட் ||
தொழில் வியாபார வசிய யந்திரத்தகடு,மை தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்கஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


Friday, June 16, 2017

சண்ட பைரவ மந்திரம்

சண்ட பைரவ மந்திரம்


மூல மந்த்ரம்
ஓம் ஹிரீம் சண்ட பைரவ சர்வ சத்ரு நசாய  ஸ்தாபய   ஸ்தாபய உச்சாடாய ஹூம்பட்  ஸ்வாஹா (உரு ஒரு இலச்சம்)

Wednesday, June 14, 2017

லக்ஷ்மி வசிய அஞ்சனம்


லக்ஷ்மி வசிய அஞ்சனம்
போதுவாக எல்லோறுக்கும் தேவை பணம் .பணம்யில்லாததால் பலரும் பலவித தவறுகளை செய்கிறார்கள் நமக்கு தேவையாக பணம் இருந்தால் சில தவறுகள் செய்ய வேண்டியது இல்லை.
தனத்துக்கு அதிபதியாக விலகும் குபேரனை வசியம் செய்தால் வாழ்வில் வறுமையே இல்லை ஆணால் குபேரனை வசியம் செய்வது அவ்வலு சுலபம் இல்லை ஆகையால் குபேரன் வேண்டாம்.அதுக்கு அடுத்த நிகராக இருக்கு தனதேவதை என்று உலகமே போற்றும் தாய் லட்சுமிதேவி வசியம் செய்தால். நாம் நடமுறை வாழ்வில் வறுமை இருக்காது.சரி வசியம் செய்வது எப்படினு பார்ப்போம்.
நன்கு தேரிய துளசிச்செடி வேரை காப்புக்கட்ட வேண்டும்.பின் வடக்கு வில்வவேரை காப்புக்கட்டிக்கொள்ளவும்.(லட்சுமி எப்போது ஈர்க்கும் மூலீகை வில்வம்.லட்சுமி ஈர்க்கும் திசை வடக்கு.அகையால்தான் வடக்கு வேரை எடுக்க வேண்டும்.) இந்த இரண்டு வேரையும் கரியாக்கி சந்தன அத்தர் விட்டு மையாக நைசாக அரைக்க வேண்டும்.அரைக்கும்போது கொஞ்சம் கஸ்தூரி செர்த்து மந்திரத்தை சொல்லிக்கொண்டு அரைக்கவும்.நன்கு அரைத்தா மையை பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கிரமப்படி வெள்ளிக்கிழமையில் சத்திபூஜை செய்து மையை பூஜையில் வைத்து கீழ்கண்ட மூலமந்திரம் 48 நாள் செய்து வசியம்... செய்யவும் நிச்சையமாக வசியமாகும்.
மூலமந்திரம் :- ஓம் ஸ்ரீ லக்ஷ்மிதேவி வசி வசி சுவாகா.
இதன் பலன் இதனால் சகலமும் சித்தியாகும்.வறுமை ஒழியும்.மதிப்பு கூடும்.செல்வாக்கு உயரும். தொட்டது எல்லாம் தொலங்கும் மனம் நிம்மதியடையும். லக்ஷ்மிதேவி கடாக்ஷமுண்டு எப்போதும்.

சகலமும் தரும் ஸ்ரீ காமதேனு மந்திரம்

சகலமும் தரும் ஸ்ரீ காமதேனு மந்திரம்

காமதேனு ஒரு தேவ லோகப்பசு. சகல தேவர்களும் தேவதைகளும் காமதேனுவில் அடக்கம்.வட இந்தியாவில் இந்தப் பூஜை மிகப் பிரசித்தம்.

எனவே,காமதேனுவைப் பூஜிக்கிறவர்கள் தங்களது மனவிருப்பங்கள் நிறைவேறப்பெறுவார்கள் என்று மந்திரம் சாஸ்திரம் கூறுகிறது.

பகவத்கீதையில் கூட ஸ்ரீ கிருஷ்ண பகவான்
"நான் பசுக்களில் காமதேனுவாக இருக்கிறேன் என்று கூறுகிறார்".

காமதேனுவின் கன்றின் பெயர் நந்தினி.காமதேனுவைப் போலவே அதன் கன்றும் புனிதமானதாகக்   கருதப்படுகிறது.எப்பொழுதும் காமதேனுவுடன் அதன் கன்று இருக்கும் படி உள்ள படம் அல்லது விக்கிரகம் வைத்தே பூஜிக்க வேண்டும்.

தேவர்கள் தலைவன் இந்திரன் கீழ்க்கண்ட மந்திரங்களைக் கொண்டு காமதேனுவைப் பூஜித்துப் பலன் பெற்றிருக்கிறார்.


காமதேனு காயத்ரி மந்த்ரம்

ஓம் சுப காமாயை வித்மஹே
காம தத்ராயை ச தீமஹி
தன்னோ தேனு ப்ரசோதயாத்

காமதேனு அம்பிகா மந்த்ரம்

நமோ தேவ்யை மஹா தேவ்யை
சுரப்யை ச நமோ நமஹ
கவம் பீஜ ஸ்வரூபாய
நமஸ்தே ஜெகதம்பிகே

காமதேனு மூல மந்த்ரம்

ஓம் க்லீம் காமதுகே
அமோகே வரதே விச்சே
ஸ்புர ஸ்புர ஸ்ரீம்
பரஸ்ரீம் ஸ்ரீ காமதேனுவே நமோ நமஹ

Tuesday, June 13, 2017

12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்


12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர் 

அவரவர் ராசிக்குரிய விநாயகப்பெருமானின் மூர்த்தங்களை வழிபட்டால் சிறப்பு இதோ..  

மேஷம்: செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது தைரியத்துடன் செயல்படுத்துபவர்கள். மனோ தைரியம் மிக்க நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி.

ரிஷபம்: சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் அம்பிகையின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமானவர்கள். 12 ராசிகளில் சந்திரன் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது உங்களுடைய ஜாதகத்தில் மட்டுமே. இயற்கையில் ராஜயோகத்தைப் பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ஸ்ரீவித்யா கணபதி.

மிதுனம்: பல்வேறு திறமையை உடைய நீங்கள் கண் திருஷ்டி தோஷத்தால் அடிக்கடி அவதிப்பட நேரிடும். உங்களின் திறமையும், வளர்ச்சியும் அடுத்தவர் மனதில் போட்டி, பொறாமையை வளர்க்கலாம். எதிரிகளைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை என்றாலும், மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட நீங்கள் வழிபட வேண்டியவர் லட்சுமி கணபதி

கடகம் : பல்கலை வித்தகர்களான நீங்கள் பன்முகம் கொண்டவர்கள். அபார ஞானமும், அசாத்தியமான ஞாபக சக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.

சிம்மம்: இயற்கையில் தைரிய குணம் மிக்க உங்களுக்கு என்றுமே வெற்றித்திருமகள் துணை நிற்பாள். 12 ராசிகளில் தலைமை குணத்தினை உடைய உங்களுக்கு என்றுமே தன்னம்பிக்கை குறையவே குறையாது. அசாத்தியமான மன வலிமையுடன் என்றென்றும் வெற்றியினை ருசித்து வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜய கணபதி.

கன்னி: இயற்கையில் பெண்மை குணத்தினை உடைய நீங்கள் சரியான துணையுடன் செயல்படும் காரியங்களில் வெற்றி காண்பவர்கள். உங்களின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும்போது உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்குரியவர் மோகன கணபதி

துலாம்: அயராத உழைப்பினை உடைய நீங்கள்,மேற்கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓய மாட்டீர்கள். ஒரு லட்சியத்தில் வெற்றி பெற்றாலும் நிறைவு கொள்ளாது, அடுத்த லட்சியத்தை நாடி செல்பவர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.

விருச்சிகம்: இயற்கையில் மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காது சதா பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் நினைத்த மாத்திரத்தில் காரியத்தை செய்துமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டவர்கள். எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சக்தி கணபதி

தனுசு: குரு பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் நேர்மையை மிகவும் நேசிப்பவர்கள். நேர் வழியைத் தவிர குறுக்குவழியில் செல்ல விருப்பமில்லாதவர்கள். தர்ம நெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் உங்களுக்கு சங்கடஹர கணபதியே வழிபாட்டிற்கு உகந்தவர்.

மகரம்: சனிபகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் தியாக உள்ளம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையினால் ஒருசில இழப்பினை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி மனக் குழப்பத்திற்கு ஆளாகும் நீங்கள் மனதினை அடக்கி ஆள கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி.

கும்பம்: அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கி ஆள நினைப்பவர்கள் நீங்கள். தான் அறிந்திராத விஷயத்தையும் கூட தனக்குத் தெரியாது என்று வெளிக்காண்பிக்காமல் செயல்படுவீர்கள். அதேநேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துபவர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு தனித்திறமை மூலம் முன்னேறி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.

மீனம்: இயற்கையில் கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையவர்கள் நீங்கள். அடுத்தவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எல்லோரும் நல்லவரே என்ற எண்ணத்துடன் பழகி வருவீர்கள். சூது, வாது தெரியாத நீங்கள், தான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தினை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.