Wednesday, June 21, 2017

செய்வினை சூனியத்தை அகற்றுவது எப்படி?


செய்வினை சூனியத்தை அகற்றுவது எப்படி?

செய்வினை சூனியத்தை அகற்றுவது எப்படி?
பல காரணங்களால் வீடுகளில் துர்சக்திகள் புகுந்துவிடுகின்றன.
1. தெய்வக்குற்றம் (கடவுளுக்கு நாம் செய்யும் அபவாதம்)
2. பிதிர் குற்றம் (பிதிர்களுக்கு நாம் செய்யும் அபவாதம்)
3. செய்வினை சூனியம்
கோவில்களுக்கு போகும் பக்தர்கள் தெய்வநிந்தனை செய்வதாலும், ஆலயங்களுக்குள் செய்யத்தகாத வியங்களைச் செய்வதாலும் தெய்வக்குற்றம் ஆகிவிடுகிறது.
இறந்த ஆத்மாக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாமல் உதாசீனம் செய்யும் போது அது பிதிர்க்குற்றம் ஆகிவிடுகிறது. தெய்வக்குற்றம், பிதிர்க்குற்றம் ஏற்படும்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் தீயசக்திகள் தாமாக இலகுவில் புகுந்துவிடும்.
அதைவிட செய்வினை சூனியம் மூலமாக தீயசக்திகளை பிறர் ஏவிவிட வைக்கின்றனர்.
தீயசக்திகள் வீட்டில் புகுந்தால் அதற்கான அறிகுறிகள் எவை?
- வீட்டில் உள்ள நிம்மதி இல்லாமல் போகும்
- எதிர்பாராத நோய்கள் உருவாகும்
- வீட்டில் பொருட்செலவுகளை ஏற்படுத்தும் பல விடயங்கள் நடக்கும்
- பிள்ளைகளுக்கு படிப்பில் குறைபாடு ஏற்படும்
-கடவுளில் நம்பிக்கை குறையும்
-விவாகரத்துக்களை உண்டாக்கும்
-குடும்பப்பிரச்சனைகளை ஏற்படுத்தும்
தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன?
45 தினங்கள் வைரவப் பெருமானுக்கு
வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு தினமும் வழிபடவேண்டும். இந்த 45 தினமும் வீட்டில் மச்சம் மாமிசம் கொண்டுவரவே கூடாது. (மச்சம் மாமிசம் ஆகியவை தீயசக்திகளின் பலத்தை அதிகரித்துவிடும்). தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகை மட்டும் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்ட வேண்டும். காலை சூரியன் உதயநேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமன நேரத்தி்லும் இதை தொடர்ந்து செய்யவேண்டும். 45 தினங்களில் மீண்டும் உள்ளே புக முடியாவிடின் தீயசக்திகள் உள்நுழைய முடியாது.
சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான
ஓம் க்லீம் க்ருஷ்ணாய........ ", என்று துவங்கும் மந்திரம் தெரிந்தவர்கள் அதை தினமும் ஓதிவரலாம். அதை தெரியாதவர்கள் வைரவருக்குரிய பாடல்களை படிக்கலாம்.
45 தினங்களுக்கு பிறகு துர்ககையின் ஆலயம் சென்று, தீர்த்தம் பெற்று வீட்டில் தெளித்துவிடுங்கள். துர்க்கைக்கு அர்ச்சித்த குங்குமம் பெற்று, வீட்டு வாசலில் சூலம் கீறிவிடுங்கள்.
அதன் பின்னர், செய்வினை , சூனியம் வைத்த இடங்கள் தாமாக உங்கள் கண்ணுக்கு புலனாகும் சந்தர்ப்பம் ஏற்படும்.
வெள்ளைக் கடுகுச் செடிகள் இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும்.
ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,விடுபட தீர்வுகாண
தொடர்புக்கு:
ஸ்ரீ காளி தேவி
+91 75 98 75 89 89
www.mantrakali.blogspot.com

Sunday, June 18, 2017

தேக புஷ்டி லேகியம்


தேக புஷ்டி லேகியம்
1. பூனைக்காலிவித்து
2 முருங்கை வித்து.
3 - பூமி சர்க்கரைக்கிழங்கு.
4. அமுக்கரான் கிழங்கு
5. தண்ணீர் விட்டான் கிழங்கு
6. நிலப்பனை கிழங்கு
7.அத்தி வித்து
8. அரச வித்து
9.ஆலம் வித்து
10.நீர்முள்ளி விதை
11. பருத்தி விதை
12. நத்தைச் சூரி விதை
13. பாதாம் பருப்பு
14.சாரப் பருப்பு
15 முந்திரிப்பருப்பு
16. நெல்லிப்பருப்பு
17. ஜாதிக்காய்
18. ஜாதிப் பத்திரி
19. லவங்கம்
20 . லவங்கபட்டை
21 . ஏலம்.
22. அதிமதுரம்
23. அக்ர காரம் .
24. கோஷ்டம்
25 .சந்தனத் தூள்
26. மல்லி
27. குங்கும பூ
28. சுக்கு
29 மிளகு
30- திப்பிலி
31, வாயு விளங்கம்
32. இலவம் பிசின்
33- முருங்கை பிசின்
34- ஆலம்பி சின்
35, ஓரிலைத்தமா ரை
36. சிறு நெருஞ்சி விதை
37. கசகசா
39. பரங்கிப் oட்டை
40 . சீந்தில் சர்க்கரை
41. நாட்டுச் சர்க்கரை
42. தேங்காய் பால்
43. பசுவின் பால்
44. நெய்
45_ தேன்
சமயோசிதம் போல , அனுபவத்திற்கேற்ற படியும், வசதிக்கேற்ற படியும், சரக்குகளைக் குறைத்தோ , கூட்டியோ லேகிய மகவும், சூரணமாகவும் செய்து கொள்ளலாம்.
விந்து விளைவை அதிகபடுத்தி , நரம்புகளுக்கு ஊட்டங் கொடுத்தும் , பலத்தையும் ஆண்மையையும் உண்டாக்கும். தாது புஷ்டி அளித்து நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.
தொடர்புக்கு:
+91 75 98 75 89 89

எங்களிடம் கிடைக்கும் சக்தி வாய்ந்த யந்திரங்கள்

எங்களிடம் கிடைக்கும் சக்தி வாய்ந்த யந்திரங்கள்சக்தி வாய்ந்த யந்திரங்கள் பெயர்கள் விநாயகர் யந்திரம் சிந்தாமணி யந்திரம் சுவஸ்திக் யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி யந்திரம் வாஸ்து சாந்தி யந்திரம் தூக்கத்தில் கெட்ட கனவு வராமலிருக்க யந்திரம் நினைத்த காரியங்கள் நிறைவேற யந்திரம் சர்வ சித்தி யந்திரம் பேய் விரட்ட யந்திரம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு யந்திரம் தீய சக்தியை திசை திருப்ப யந்திரம் எதிரிகள் ஆவிகள் தொல்லை நீங்க யந்திரம் குழந்தைகளுக்கு டாகினி சாகினி அகற்ற யந்திரம் பிரச்சனைகளிலிருந்து விடுபட யந்திரம் கிரகண பாதிப்பிலிருந்து விடுபட யந்திரம் பயம் தெளிய யந்திரம் வழக்குகளில் வெற்றி பெற யந்திரம் பகளாமுகி யந்திரம் எதிரிகளை வெற்றி கொள்ள யந்திரம் ஸ்ரீ ராமன் யந்திரம் துர்க்கா யந்திரம் சுய பாதுகாப்பு யந்திரம் எதிரிகளை தடைகட்ட யந்திரம் எதிரிகளை வீழ்த்த யந்திரம் சக்தி வாய்ந்த அனுமன் யந்திரம் ஆபத்துகளை விரட்டும் யந்திரம் ருத்ரன் பாதுகாப்பு யந்திரம் தன வரவிற்கான யந்திரங்கள் மகாலட்சுமி யந்திரம் சூதாட்ட வெற்றி யந்திரம் வியாபாரம் ,தொழில் அதிகரிக்க யந்திரம் வேலையில் தடைகளை நீக்க யந்திரம் வேலையில் மேல்பதவி கிடைக்க யந்திரம் வியாபாரத்தை அதிகரிக்க சக்தி வாய்ந்த யந்திரம் தன பிராப்தி யந்திரம் கூட்டு நிறுவனங்களில் லக்கி யந்திரம் வசிய யந்திரங்கள் கணவனை வசியம் செய்ய யந்திரம் ஆண்களை ஈர்க்க யந்திரம் பெண்களை ஈர்க்க யந்திரம் ஆண் பெண் பிரிவு யந்திரம் வசிய யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மோகினி யந்திரம் எதிரியை வசியம் செய்ய யந்திரம் அனைவரையும் ஈர்க்க யந்திரம் வியாபார வசிய யந்திரம் தேவதா வசிய யந்திரம் சாத்தான் வசிய யந்திரம் மதிப்பும் மரியாதையும் பெற யந்திரம்
தொடர்புக்கு:ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தொழில் விருத்தியாக ,அதிகமான வாடிக்கையாளர்கள் ஆகர்ஷணமாக


தொழில் விருத்தியாக ,அதிகமான வாடிக்கையாளர்கள் ஆகர்ஷணமாகதொழில் விருத்தியாக ,அதிகமான வாடிக்கையாளர்கள் ஆகர்ஷணமாக:-வளர்பிறை வெள்ளிக்கிழமை  அன்று தொடங்கிப் பின் வெள்ளிக்கிழமை தோறும் பிரம்ம முகூர்த்தம் (4:30 முதல் 6:00 மணிக்குள்) அல்லது சுக்ர ஹோரையில் கீழ்க்காணும் பிரயோகத்தைச் செய்து வர தொழில் ,வியாபாரம் விருத்தியடையும்.அதிகமான வாடிக்கையாளர்கள் வரத்தொடங்குவார்கள்.
ஒரு புது செம்புப் பாத்திரத்தில் நீர் வைத்து அதில் கொஞ்சம் பச்சைக்கற்பூரம் பொடி செய்து போட்டு,மஞ்சள் பொடி கொஞ்சம் போட்டு கீழ்க்கண்ட மந்திரம் 108 முறை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்துப் பின்னர் அந்த நீரைக் கடை, தொழிற்சாலை  முழுவதும் தெளித்து விடவும்.வலம்புரி சங்கில் நீரை ஊற்றித் தெளித்தால் சிறப்பான பலன் உண்டாகும்.தெளித்து ,முடித்த பின் நீர் மீதம்  இருந்தால் அதை  மேனேஜர்,முதலாளி அல்லது காசாளர் அறையில் ஈசான மூலையில் பலகை போட்டு அதன் மேல் வைக்கவும்.  மந்திரம் ஓம் ஹ்ரீம் தும் துர்க்காயை சர்வாகர்ஷணாயை ஹ்ரீம் தும் பட் ||
தொழில் வியாபார வசிய யந்திரத்தகடு,மை தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்கஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


Friday, June 16, 2017

சண்ட பைரவ மந்திரம்

சண்ட பைரவ மந்திரம்


மூல மந்த்ரம்
ஓம் ஹிரீம் சண்ட பைரவ சர்வ சத்ரு நசாய  ஸ்தாபய   ஸ்தாபய உச்சாடாய ஹூம்பட்  ஸ்வாஹா (உரு ஒரு இலச்சம்)

Wednesday, June 14, 2017

லக்ஷ்மி வசிய அஞ்சனம்


லக்ஷ்மி வசிய அஞ்சனம்
போதுவாக எல்லோறுக்கும் தேவை பணம் .பணம்யில்லாததால் பலரும் பலவித தவறுகளை செய்கிறார்கள் நமக்கு தேவையாக பணம் இருந்தால் சில தவறுகள் செய்ய வேண்டியது இல்லை.
தனத்துக்கு அதிபதியாக விலகும் குபேரனை வசியம் செய்தால் வாழ்வில் வறுமையே இல்லை ஆணால் குபேரனை வசியம் செய்வது அவ்வலு சுலபம் இல்லை ஆகையால் குபேரன் வேண்டாம்.அதுக்கு அடுத்த நிகராக இருக்கு தனதேவதை என்று உலகமே போற்றும் தாய் லட்சுமிதேவி வசியம் செய்தால். நாம் நடமுறை வாழ்வில் வறுமை இருக்காது.சரி வசியம் செய்வது எப்படினு பார்ப்போம்.
நன்கு தேரிய துளசிச்செடி வேரை காப்புக்கட்ட வேண்டும்.பின் வடக்கு வில்வவேரை காப்புக்கட்டிக்கொள்ளவும்.(லட்சுமி எப்போது ஈர்க்கும் மூலீகை வில்வம்.லட்சுமி ஈர்க்கும் திசை வடக்கு.அகையால்தான் வடக்கு வேரை எடுக்க வேண்டும்.) இந்த இரண்டு வேரையும் கரியாக்கி சந்தன அத்தர் விட்டு மையாக நைசாக அரைக்க வேண்டும்.அரைக்கும்போது கொஞ்சம் கஸ்தூரி செர்த்து மந்திரத்தை சொல்லிக்கொண்டு அரைக்கவும்.நன்கு அரைத்தா மையை பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கிரமப்படி வெள்ளிக்கிழமையில் சத்திபூஜை செய்து மையை பூஜையில் வைத்து கீழ்கண்ட மூலமந்திரம் 48 நாள் செய்து வசியம்... செய்யவும் நிச்சையமாக வசியமாகும்.
மூலமந்திரம் :- ஓம் ஸ்ரீ லக்ஷ்மிதேவி வசி வசி சுவாகா.
இதன் பலன் இதனால் சகலமும் சித்தியாகும்.வறுமை ஒழியும்.மதிப்பு கூடும்.செல்வாக்கு உயரும். தொட்டது எல்லாம் தொலங்கும் மனம் நிம்மதியடையும். லக்ஷ்மிதேவி கடாக்ஷமுண்டு எப்போதும்.

சகலமும் தரும் ஸ்ரீ காமதேனு மந்திரம்

சகலமும் தரும் ஸ்ரீ காமதேனு மந்திரம்

காமதேனு ஒரு தேவ லோகப்பசு. சகல தேவர்களும் தேவதைகளும் காமதேனுவில் அடக்கம்.வட இந்தியாவில் இந்தப் பூஜை மிகப் பிரசித்தம்.

எனவே,காமதேனுவைப் பூஜிக்கிறவர்கள் தங்களது மனவிருப்பங்கள் நிறைவேறப்பெறுவார்கள் என்று மந்திரம் சாஸ்திரம் கூறுகிறது.

பகவத்கீதையில் கூட ஸ்ரீ கிருஷ்ண பகவான்
"நான் பசுக்களில் காமதேனுவாக இருக்கிறேன் என்று கூறுகிறார்".

காமதேனுவின் கன்றின் பெயர் நந்தினி.காமதேனுவைப் போலவே அதன் கன்றும் புனிதமானதாகக்   கருதப்படுகிறது.எப்பொழுதும் காமதேனுவுடன் அதன் கன்று இருக்கும் படி உள்ள படம் அல்லது விக்கிரகம் வைத்தே பூஜிக்க வேண்டும்.

தேவர்கள் தலைவன் இந்திரன் கீழ்க்கண்ட மந்திரங்களைக் கொண்டு காமதேனுவைப் பூஜித்துப் பலன் பெற்றிருக்கிறார்.


காமதேனு காயத்ரி மந்த்ரம்

ஓம் சுப காமாயை வித்மஹே
காம தத்ராயை ச தீமஹி
தன்னோ தேனு ப்ரசோதயாத்

காமதேனு அம்பிகா மந்த்ரம்

நமோ தேவ்யை மஹா தேவ்யை
சுரப்யை ச நமோ நமஹ
கவம் பீஜ ஸ்வரூபாய
நமஸ்தே ஜெகதம்பிகே

காமதேனு மூல மந்த்ரம்

ஓம் க்லீம் காமதுகே
அமோகே வரதே விச்சே
ஸ்புர ஸ்புர ஸ்ரீம்
பரஸ்ரீம் ஸ்ரீ காமதேனுவே நமோ நமஹ