Wednesday, July 12, 2017

ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்


ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்.
கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி. கறுப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு. சங்கிலி கறுப்பன், கறுப்பனார் சாமி, குல கறுப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கின்றது.
கருப்பன், கருப்புசாமி, கருப்பாயி எனும் பெயர்களைத் தென் தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு பெயராக சூட்டுவது காணலாம். தமிழ்நாட்டு கிராம தெய்வங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமாக கருப்புசாமி இருந்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமங்களே இல்லை எனலாம்.
அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பன். உயர்ந்த உருவமும், கருத்த மேனியும் வேகமான ஓட்டமும், துடியான ஆட்டமும் கொண்டவர். எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர். இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது. நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கறுப்பர். பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் இவர் காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார். பெரியாண்டவர் என்ற பெயராலும் பரவலாக குடி கொண்டுள்ளார்.
ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள், சீதை லவனை மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள். திரும்ப வந்து லவனை சீதை தூக்கி சென்று பர்ணசாலைக்கு வெளியே உணவு ஓட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, சீதை சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார். குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து சீதை இரு பிள்ளைகளையும் தன பிள்ளையாகவே வளர்க்கிறாள்.
ராமர் கானகம் வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார், உடனே தீக்குளித்த சீதை அதையே தன்மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கூறப்படுகிறது.
பெரும்பாலும், மது, கஞ்சா, மாமிசம் கொண்டே வணங்கப்படுகிறார். பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புகின்றனர். எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்ப்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர். கருப்பரும் வணங்கும் அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் எப்போதும் காவலாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார்.
ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்:
ஓம் க்ரூம் அஸிதாங்காய மஹாவீர
பராக்ரமாய கதாதராய தூம்ர நேத்ராய,
தம்ஷ்ட்ர கராளாய, மாலாதராய
நீலாம்பரதாய, ஸர்வ பாபக்னே,
ஸர்வ பயாக்னே, சிவபுத்ராய,
க்ருத்தாய க்ருபாகராய ஸ்வாஹா.
முதலில் விநாயகரையும், பின்னர் உங்கள்
குலதெய்வத்தையும் வழிபட்டு, மேலே உள்ள
கருப்பசாமியின் மந்திரத்தை முழுமனதுடன்
தினமும் பதினெட்டு முறை கூறவும்.
ஸ்ரீ கருப்பசாமியின் அருள் கிட்டும்.
அருள் வாக்கு மற்றும் குறி சொல்ல ஸ்ரீ கருப்புசாமி வசிய யந்திரத் தகடு,தாயத்து,வசிய மை,ரட்சைக் கயிறு மற்றும் தீட்ஷை வேண்டுவோர் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, July 5, 2017

சிறுநீரக கல்லடைப்பு நீங்க ஷருணாதி சூரணம்:

சிறுநீரக கல்லடைப்பு நீங்க ஷருணாதி சூரணம்:
இன்றைய காலகட்டத்தில் உணவுப் பழக்க வழக்கத்தாலும்,மாறுபட்ட சூழல் காரணமாகவும் பெண்களை விட ஆண்களே அதிகளவு சிறுநீரக கல்லடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள்.
அதன் அறிகுறிகளாக சிறுநீர் கழிக்கும் போது அதிக எரிச்சல்,வலி,இரத்தம் வருதல்,பின் முதுகு வலி,இடுப்பு வலி,அடி வயிறு வலி,சிறுநீர் கழிக்க முடியாமை போன்றவைகள் இருக்கும்.
சிறுநீரகம்,மற்றும் சிறுநீரகக் குழாய்களில் படியும் கழிவு உப்புகள் படிப்படியாக கூடுதலாகி கல் படிமங்களாக உருவாகி விடும்.இந்த கல் படிமங்களே உபாதைகளை உருவாக்குகிறது.
ஆங்கில மருத்துவத்திற்க்கு முன்பே நமது சித்த புருஷர்கள் கல்லடைப்பை நீக்க 27 மூலிகைகளை சமூலமாக எடுத்து காய வைத்து சூரணமாக்கி கொடுத்து குணப்படுத்தியுள்ளார்.அந்த முறைதான் இந்த ஷருணாதி சூரணம் ஆகும்.இதனை இரவு,காலை வேளைகளில் பாலில் கலந்து 48 நாட்களுக்கு சாப்பிட கல்லடைப்பு முற்றிலும் குணமாகும்.இது அணுபவ முறை.பத்தியம்,பின் விளைவுகள் கிடையாது.
சிறுநீரக கல்லடைப்பு நீங்க ஷருணாதி சூரணப் பொடி தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

நாக தோஷத்திற்கு போகர் கூறிய எளிய பரிகாரம்

நாக தோஷத்திற்கு போகர் கூறிய எளிய பரிகாரம்
நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர் 12000” நூலில் கூறியிருக்கிறார்.
நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர் 12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாக சதுர்த்தி திதி”
நாக சதுர்த்தி திதி அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர்.
பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார்.
நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத்திற்க்கு குறைவாகவும், பாம்பின் உடல் மூன்று அல்லது ஐந்து சுற்றுக்களைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதிஷ்டை செய்யும் தினத்தன்று, பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு விரதமிருந்து, பயபக்தியுடன் இந்த கடமையை செய்திடல் வேண்டும் என்கிறார்.
நாகதோஷம் உள்ளவர்கள், நாக சதுர்த்தி திதியன்று, போகர் கூறியபடி நாகர் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபட்டால் நாகதோஷத்தில் இருந்து நிரந்தரமாய் விடுபட்டு சீரும் சிறப்புடனும் வாழலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்

நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்
பண கஷ்டம், தொழில் நஷ்டம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் நிரந்தரமாக பணபிரச்சனைகள் தீரும்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்
பிரயோக முறை :-
1. ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத் துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு நோக்கி அமரவும்.
2. நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி, ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை, குங்குமம், பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.
3. வெற்றிலை, பாக்கு, பால், பழங்கள், பாயசம் படைக்கவும்.
4. பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.
தியான ஸ்லோகம் :-
ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |
த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |
பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |
தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||
மூலமந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |
ஒரு மாதம் கழித்து பூஜைக்கு உபயோகித்த பொருள்களை ஆற்றில் விட்டு விடவும். நாளுக்கு நாள் செல்வம் பெருகத் தொடங்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, July 1, 2017

கல்வி,தேர்வு,இன்டர்வியூக்களில் வெற்றி பெற:


கல்வி,தேர்வு,இன்டர்வியூக்களில் வெற்றி பெற:
ஒரு சிறிய சதுர வடிவமான செம்பு டாலரை,வெள்ளி செயினில் கோர்த்து கழுத்தில் அணிந்து கொள்ள மேற்கண்டவைகளில் வெற்றி கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பெண்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டிகள்,கண்ணேறு தோஷம் நீங்க யந்திரம்:

பெண்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டிகள்,கண்ணேறு தோஷம் நீங்க யந்திரம்:
கல்லடி பட்டாலும் படலாம்,கண்ணடி படக்கூடாது என்பது பழமொழி.
பெண்கள் குடும்பத்தை காக்கும் குலதெய்வம் போன்றவர்கள்.ஒரு குடும்பத்துக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது அக்குடும்பத்தலைவி தான்,பிறகு தான் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல் கன்னிப்பெண்கள் அதீத காம இச்சைக்கு ஆளாக்கப்பட்டது கண்ணேறு தோஷம் தான் காரணம்.பொதுவாக வயதுப்பெண் வெளியில் செல்லும்போது,ஆண்களின் காமபார்வையும்,பேச்சு அவர்களின் மீது படும்போது,உடல்நிலை குறைவும்,சோர்வும்,மனநிலை பாதிப்பும்,உடலில் அந்த அந்த பகுதிகளில் வலியும் வேதனையும் உண்டாகும்.
எத்தனையோ குடும்பங்கள் கண்திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டு சிதறிக் கிடைக்குகிறது.
இந்த யந்திரத்தை செம்புத்தகட்டில் கீறி,மந்திர உருவேற்றி,தாயத்தாகவும் அணியலாம்,பர்சிலும் வைத்துக் கொள்ள கண்திருஷ்டிகள் நீங்கும்,மேற்கொண்டு ஏற்படாது.
பூஜித்த கண்திருஷ்டி யந்திரம்,தாயத்து தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சத்ரு ஜெய யந்த்ரம்


சத்ரு ஜெய யந்த்ரம்
எதிரிகளால் தொல்லைகள் ,மிரட்டல்கள்,வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் இந்த யந்திரத்தை ஒரு செப்பு தகட்டில் வரைந்து யந்திரத்தைப் பால் ,மஞ்சள் கலந்த நீர்,விபூதி கலந்த நீர்,பன்னீர் இவற்றால் கழுவி படுபக்ஷி இல்லாத நல்ல நாளில் அணிந்து குலதெய்வத்தையும், துர்கையையும் வழிபட்டு வலது கை அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
இதே யந்திரத்தை மோதிரத்தில் செதுக்கி அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் ஏற்படும்.
இதனால் எதிரிகளால் நமக்கு உண்டாகும் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்குமே தவிர யாருக்கும் எந்த கெடுதலும் உண்டாகாது.
இந்த யந்திரம் பற்றி தாந்திரீக சாஸ்திரத்தில் மிக உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.இது நம்மிடம் இருக்க எந்த மனிதராலும் ,தெய்வ சக்திகளாலும் நமக்கு கெடுதல் செய்ய முடியாது.
பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989