Thursday, July 13, 2017

மழை வர ஜெபிக்க வேண்டிய ஸ்லோகங்கள்


மழை வர ஜெபிக்க வேண்டிய ஸ்லோகங்கள்
நண்பர் ஓருவர் இவ்வருடம் சரியாக மழை பெய்யவில்லை எனவே மழை வர ஏதேனும் மந்திரம் பதிவிடக் கேட்டிருந்தார்.
ரிச்ய ஸ்ருங்காய முனயே
விபண்டக சுதாயச
நமஹ:சாந்தாதிபதயே
சத்ய :சத்வ்ருஷ்டி ஹேதவே
விபண்டக சுத : ஸ்ரீ மாந்
சாந்தாபதி ரகல்மஷ:
ரிஷ்ய ச்ருங்க இதிக்யாத:
மஹாவர்ஷம் பிரயச்சது
மேற்கு நோக்கி அமர்ந்தோ நின்றோ இந்த மந்திரத்தை ஜெபித்து மழை வர வேண்டிக்கொள்ளவும்.
அல்லது
திருப்பாவையில் உள்ள கீழ்கண்ட பாடலைப் பாடி ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வணங்கி மழை வர வேண்டிக்கொள்ளவும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

லக்ஷ்மி கடாட்சம் பெறத் தாந்த்ரீக ரகசியங்கள்

லக்ஷ்மி கடாட்சம் பெறத் தாந்த்ரீக ரகசியங்கள்
1.வீட்டில் உள்ள பெண்களை மரியாதையுடன் நடத்தவும்.பெண்களுடன் மரியாதையுடன் பழகவும்.
2.வீட்டில் மண் அகல் விளக்கு ஏற்றி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றவும். அந்தத் தீபத்தில் ஸ்ரீ மஹாலக்ஷ்மியை எழுந்தருளுமாறு வேண்டவும். இதனால் லக்ஷ்மி மகிழ்ச்சி அடைவாள்.
3.சூரியன் மறையும் வேளையில் வீட்டைப் பெருக்கக் கூடாது.
4.ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்க்கவோ ,தேய்த்துக் கழுவவோ கூடாது.
5.ப்ரஹ்ம முஹூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து விட வேண்டும்.சோப் பயன்படுத்தக் கூடாது.
6.முடிந்தவரை தான,தருமங்கள் செய்து வரவும்.குறிப்பாக வெள்ளிக்கிழமை மட்டுமாவது செய்வது நல்லது.
7.வீடு மற்றும் கடைகளில் நடராஜர்,மலைகள்,ஆறு,குளம் போன்ற படங்கள் வைத்தால் பணம் வரும் ,போகும் தங்காது.
8.செவ்வாய் தசை நடப்பில் உள்ளவர்கள் இனிப்பு வாங்கி லக்ஷ்மிக்குப் படைத்து உண்ணுவதும், ஸ்வீட்ஸ் தானம் செய்வதும் லக்ஷ்மி கடாட்சத்தைப் பெருக்கும்.
9.சந்திர தசை நடப்பில் உள்ளவர்கள் பாலைக் காய்ச்சாமல் இருப்பது நல்லது. வீட்டில் உள்ள வேறு யாரேனும் ஒருவரை பால் காய்ச்ச சொல்லவும். இது தரித்திரத்தை ஏற்படுத்தும்.
10.கரித்துண்டுகளை வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். கரித்துண்டுகளின் அருகில் வைக்கப்பட்ட பொருள் எதுவானாலும் 4 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பயனற்றுப் போகும்.இது லட்சுமியை வெளியேற்றும்.
11.கூர்மையான பொருட்களை அன்பளிப்பாகக் கொடுக்கக் கூடாது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, July 12, 2017

கோரக்கர் சித்தர் அருளிய அருளும் பொருளும் தரும் மஹாலட்சுமி யந்திரம்:

கோரக்கர் சித்தர் அருளிய அருளும் பொருளும் தரும் மஹாலட்சுமி யந்திரம்:
தெய்வம் மற்றும் தேவதைகள் முடக்கம்,தொழில் மந்தம் முடக்கம்,வறுமை போன்ற பிரச்சினைகளை நீங்கி அருளும் பொருளும் தரும் சூட்சம யந்திரத்தகடு இது.
முறையாக தங்கம் அல்லது செம்புத்தகட்டில் கீறி,பூசை செய்து மந்திர உருவேற்ற வேண்டும்.பிறகு தகட்டை சுருட்டி வெள்ளித் தாயத்தில் அடைத்து கட்டிக் கொள்ள அருளும் பொருளும் கிட்டும்.
தகட்டின் நடுவில் பெயர் எழுதி உருவேற்ற வேண்டும்.
என்னோட அனுபவத்தில் பலருக்கு செய்து கொடுத்தேன்.அவரகள் அனைவருமே நல்லநிலையில் இன்றும் உள்ளனர்.அதில் ஒருவர் பெங்களூர் வித்தியானந்தபுரத்தை சேர்ந்த முருகவேல் என்பர் மிகவும் வறிய நிலையில் இருந்தவர்,இன்று மிகச் சிறந்த தொழில் அதிபராக இருக்கார். இதே யந்திரத்தகட்டை லேமினேட் செய்து தொழிலங்களில் வைத்து பூஜிக்க வியாபார விருத்தி உண்டாகும்.மிகவும் சக்தி வாய்ந்த யந்திரத் தகடு இது தேவைக்கு தொடர்பு கொள்க.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குலதெய்வம் அறியாதவர்களுக்கு குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்பட:

குலதெய்வம் அறியாதவர்களுக்கு குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்பட:

இஸ்லாமிய ஜின் மாந்திரீகத்தால் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பிரிவினைகள்:

இஸ்லாமிய ஜின் மாந்திரீகத்தால் ஒரு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பிரிவினைகள்:
இன்று திங்கட்கிழமை (10/07/2017),மதுரை வாடிப்பட்டியில் இருந்து அன்பர் ஒருவர் என்னை அழைத்து சென்று இருந்தார்.அவர் வீட்டு வாசலை மிதித்த உடன் சலசலமான காற்று வீசியது,அதில் இருந்தே நான் உணர்ந்து கொண்டேன் அவ்விடத்தில் என்ன இருக்குது என்று.
நான் அருள்வாக்கு சொன்னதுபோல் பகலில் கணவன் மனைவி,பிள்ளைகள் அனைவருமே ஒற்றுமையாக இருப்பார்கள்.ஆனால் இரவு 10 மணிக்கு மேல் அடிதடி சண்டை போட்டு ரத்தக் காயங்களோடு இரவில் தூங்காமல் பிரச்சினைகளோடு 6 மாதங்களாக நிம்மதியற்ற நிலையில் இருந்து இருக்கிறார்கள்,இஸ்லாமிய ஜின் ஏவல் செய்து பிரச்சினைகளை உருவாக்கியுள்ளார்கள் அருகில் இருப்பவர்கள்.அவ்விடத்தில் உள்ள துஷ்ட மாந்திரீக பொருட்களை எடுத்து விட்டு,
அதை வெளியேற்றுதற்கான பூசை பரிகார முறைகளை செய்து கட்டு கட்டி விட்டு வந்து இருக்கிறேன்,
நன்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அருள் வாக்கு ஜோதிடர்,ஸ்ரீ காளி தேவி

அன்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க பூஜை செய்து கொடுக்க,வரும் ஞாயிற்றுக்கிழமையன்று (16/07/2017),அருள் வாக்கு ஜோதிடர்,ஸ்ரீ காளி தேவியம்மா சென்னைக்கு வருகிறார்.அவரை நேரில் சந்திக்க விரும்பும் சென்னை அன்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்


ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்.
கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி. கறுப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு. சங்கிலி கறுப்பன், கறுப்பனார் சாமி, குல கறுப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கின்றது.
கருப்பன், கருப்புசாமி, கருப்பாயி எனும் பெயர்களைத் தென் தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு பெயராக சூட்டுவது காணலாம். தமிழ்நாட்டு கிராம தெய்வங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமாக கருப்புசாமி இருந்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமங்களே இல்லை எனலாம்.
அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பன். உயர்ந்த உருவமும், கருத்த மேனியும் வேகமான ஓட்டமும், துடியான ஆட்டமும் கொண்டவர். எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர். இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது. நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கறுப்பர். பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் இவர் காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார். பெரியாண்டவர் என்ற பெயராலும் பரவலாக குடி கொண்டுள்ளார்.
ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள், சீதை லவனை மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள். திரும்ப வந்து லவனை சீதை தூக்கி சென்று பர்ணசாலைக்கு வெளியே உணவு ஓட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, சீதை சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார். குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து சீதை இரு பிள்ளைகளையும் தன பிள்ளையாகவே வளர்க்கிறாள்.
ராமர் கானகம் வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார், உடனே தீக்குளித்த சீதை அதையே தன்மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கூறப்படுகிறது.
பெரும்பாலும், மது, கஞ்சா, மாமிசம் கொண்டே வணங்கப்படுகிறார். பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புகின்றனர். எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்ப்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர். கருப்பரும் வணங்கும் அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் எப்போதும் காவலாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார்.
ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்:
ஓம் க்ரூம் அஸிதாங்காய மஹாவீர
பராக்ரமாய கதாதராய தூம்ர நேத்ராய,
தம்ஷ்ட்ர கராளாய, மாலாதராய
நீலாம்பரதாய, ஸர்வ பாபக்னே,
ஸர்வ பயாக்னே, சிவபுத்ராய,
க்ருத்தாய க்ருபாகராய ஸ்வாஹா.
முதலில் விநாயகரையும், பின்னர் உங்கள்
குலதெய்வத்தையும் வழிபட்டு, மேலே உள்ள
கருப்பசாமியின் மந்திரத்தை முழுமனதுடன்
தினமும் பதினெட்டு முறை கூறவும்.
ஸ்ரீ கருப்பசாமியின் அருள் கிட்டும்.
அருள் வாக்கு மற்றும் குறி சொல்ல ஸ்ரீ கருப்புசாமி வசிய யந்திரத் தகடு,தாயத்து,வசிய மை,ரட்சைக் கயிறு மற்றும் தீட்ஷை வேண்டுவோர் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989