Friday, August 18, 2017

குழந்தை பாக்கியம் கிடைக்க தாந்த்ரீக பரிகார யந்திரம்:

குழந்தை பாக்கியம் கிடைக்க தாந்த்ரீக பரிகார யந்திரம்:
சக்தி வாய்ந்த இந்த யந்திரத்தை பௌர்ணமியன்று செம்புத்தகட்டில் கீறி,உருவேற்றிய பிறகு வெள்ளித் தாயத்தில் அடைத்து உங்கள் குலதெய்வம் பாதத்தில் வைத்து,பால்பாயசம்,பழம்,வெற்றிலை பாக்கு நைவேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும்.பிறகு கணவன் மனைவி இருவரும் கட்டிக்கொள்ள நிச்சயமாக 90 நாட்களுக்குள் கருதரித்து குழந்தை பாக்கியம் கிட்டும்.
(குறிப்பு: இலங்கை,வவுனியாவில் பாத்திமா-ஹாகீர் உசேன் தம்பதியருக்கு இதே யந்திரத்தை உருவேற்றி தாயத்து செய்து கொடுத்தேன்.தற்சமயம் அப்பெண் 6 மாத கர்ப்பிணியாக இருக்குகிறாள்)
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பணத்தடைகள் விலக:


பணத்தடைகள் விலக:
20 துளசி இலைகளை கொதிக்கும் நீரில் இட்டு,அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து,"ஓம் தனப்ராதயை நம" என்று சொல்லிக் கொண்டு குளிக்க பணத்தடைகள் விலகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

யார் உண்மையான மாந்திரீகன்?


யார் உண்மையான மாந்திரீகன்?
ஆடம்பரத்தையும்,ஆபரணங்களையும் பார்த்து கர்ப்பை பறி கொடுத்த பெண்கள் எத்தனையோ பேர்?பணம்,நிம்மதியை பறி கொடுத்தவர்கள் எத்தனையோ பேர்?இதற்கிடையில் ஏவல் செய்வினை பாதிப்புக்கு உட்பட்ட எத்தனையோ பேர்?
அப்படி என்றால் யார் உண்மையான மாந்திரீகன் யார்? எளிமையாக,மக்களோடு மக்களாக இருந்து கொண்டு,அவர்களோட பிரச்சினைகளுக்கு பரிகாரம் செய்து கொடுத்து,அவர்களுக்கு கிடைக்கும் பலனை பார்த்து மனதார மகிழ்ச்சி அடைவன் எவனோ?அவனே உண்மையான மாந்திரீகன்.
இவன் பணத்துக்காக ஒருபோதும் துஷ்ட காரியங்களை செய்ய மாட்டான்.
சென்னை,பெங்களூர்,மலேசியா,சிங்கப்பூர் பகுதியில் கருப்பு மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர் என்னிடம் வந்து அதற்கான நிரந்தர தீர்வை தேடிக் கொண்டார்கள்,பலன் அடைந்தார்கள்.நடிப்பு,சாதுர்த்திய திறமையால் எனக்கு தட்சனை கொடுக்காமல் போனவர்கள் எத்தனையோ பேர்?அது தெரியுமா அரை குறையா இத்தொழிலை பார்க்கும் விஷகிருமிகளுக்கு.
மக்களுக்கு நீங்கள் செய்யும் கெடுபலன்களை நீக்கி தான் விடுவேன்,உன்னால் முடிந்தத பாருங்கட அறைகூவல் விடும் நாதாரிகளே.மக்களே எதுவாக இருந்தாலும் என்னை சந்திக்க நேரில் வாங்க

குழந்தைகளுக்கு தோஷம் போக்கும் இஸ்லாமிய மந்திரம்

குழந்தைகளுக்கு தோஷம் போக்கும் இஸ்லாமிய மந்திரம்
(இப்பதிவு விருப்பமுள்ள சகோதர சகோதரிகளுக்கு மட்டும்)
குழந்தைகளுக்கு தோஷந்தாங்கி பிணியினால் அவதியுறும், அச்சமயம் பொருளாதார வசதியில்லாத பெற்றோர்கள். குழந்தையைத் தர்க்காவிற்கு அதிகாலையில் கொண்டு செல்வார்கள். பள்ளி வாசலில் அதிகாலையில் வரிசையில் நிற்பார்கள். முஹம்மதிய பெரியோர்கள் வேதமோதிவிட்டு இறைவனை வணங்கி வழிபட்டு வெளிவரும் சமயம், இறைவனும் அவர்களுடன் வருவார்கள். அச்சமயம் தோஷத்தால் பாதிக்கப்பட்டு வரிசையில் பெற்றோர்களின் கையில் இருக்கும் குழந்தைகளின் முகத்தில் வேதத்தையோதி , மும்முறை சிரசு முதல் பாதம் வரை, வாயால் காற்றை ஊதி இறக்குவார்கள். 3 நாள் அதிகாலை கொண்டு செல்வார்கள். அக்குழந்தை 4வது நாள் பிணியிலிருந்து விடுபட்டு, ஆரோக்யத்துடனிருக்கும். இதைப் பார்த்த எமக்கு அக்கடவுள் மீதும் தனிபற்றுண்டு என்று சொல்வதில் பெருமையாக இருக்கு. இதில் தான் நம் சகோதரத்துவம் பின்னி பிணைந்துள்ளது. அது போன்ற குழந்தைகள் பிணியில் அகப்பட்டு அகால நேரத்தில் அவதியுறும் நேரத்தில், தர்க்காவிற்கு குழந்தையை கொண்டு செல்ல முடியாது, அச்சமயம் கீழ்வரும் சுபமந்திரத்தை, மும்முறை சொல்லி கையால் சிரசு முதல் பாதம் வரை தடவி, பூமியில் தட்டிவிட குழந்தை நிம்மதியாய் இருக்கும்.

சுபமந்திரம்

ஓம் அல்லா ஹல்லா அருளால் ஆதிவந்த பூதமுகம் மதுதன்னருளின கல்லால் கனலால் சட்டையிட்டேன். வல்லவர் சுலைமான் வேதம்பர் தீயாலும் நீராலும் காற்றாலும் படைக்கப்பட்ட. சின்ன சைத்தான்களும் பலவித தோஷங்கள் விலகிடவும், இனிவாராமல் காவல் செய்தேன். இரவும் பகலும் ஹதாவில் பள்ளி அகம்புகுந்து கொண்டோம். மக்காவின் ஆணை, ஈசு நபியாணை தரைக்குரு நபியாணை, சுலைமாண் நபியாணை,நாலு வேதத்தின் ஆணை, நாற்பத்தியீராயிரம் நஸாபியாணை, பலவித தோஷங்களும் பட்டுவிட வேண்டும்.மூன்று அல்லாயிடத்தும் இறல்லாவத்தும் அமன் அல்லா எட்டு திக்கும் பதினாறு கோணமும் டும்டும் ரீம்ரீம் மங்மங் அக்குலா குலா இல்லல்லாஹி சுலைமான் சொல்.

என்று மானதமாக சொல்லி குழந்தைகளுக்கு மந்திரிக்க வேண்டும். எம் பாட்டனார் சொல்லிக் கொடுத்தது. யாமுள் கையாண்டு வருகிறேன. பாதிக்கப்பட்ட குழுந்தைக்கு. வருமானத்தை எதிர்நோக்கி அல்ல. குழந்தையின் மீதுள்ள கருணை உள்ளமே.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Thursday, August 10, 2017

சகல விதமான காரியங்களும் வெற்றி அடைய எந்திரங்கள் பட்டியல்


சகல விதமான காரியங்களும் வெற்றி அடைய எந்திரங்கள் பட்டியல்
1.காதலர்கள் விரும்பியவரை மணந்துகொள்ள யந்திரம்,
2.பிரிந்து சென்ற கணவன் அல்லது மனைவியை திரும்ப வரவழைக்க யந்திரம்,
3.விரைவில் திருமணம் நடக்க யந்திரம்,
4.பெண் ஆசை ஒழிய யந்திரம் ,
5.ஆண் ஆசை ஒழிய யந்திரம் ,
6.துமாபதி பிரிவு முறை (தகாத உறவை பிரிக்க) யந்திரம்,
7.இடத்தை கலி செய்ய யந்திரம்,
8.எதிரியின் நாவினை கட்ட யந்திரம்,
9.வயதுக்கு வராத பெண்கள் வயதுக்கு வர,
10.சபைக்கட்டு ( சபையில் நம்மை எதிர்த்து யாரும் பேசாமல் இருக்க ) யந்திரம்,
11.தன்மேல் அனைவரும் அன்பும் ஆசையுமாயிருக்க காரிய சித்தி யந்திரம் ,
12.குபேர வசியம் ( பணம் கையில் தங்க ) யந்திரம் ,
13.ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தஷ்டம சனி தொல்லைகள் நீங்க யந்திரம்,
14.குரு யந்திரம் ( சுபகாரியங்கள் தடையின்றி நடக்க ),
15.மந்த புத்தியுடைய குழந்தைகள் நன்கு படிக்க யந்திரம்,
16.பயந்த சுபாவம் நீங்கி தைரியம் பெற யந்திரம்,
17.தீராத மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் நீங்க சிவ யந்திரம்,
18.கெட்ட தசை, புத்தியின் கேடு பலன்கள் தடுக்க யந்திரம்,
19.கிரக மூலாதார யந்திரம்,
20.கர்ப்பம் தரிக்க யந்திரம்,
21.போட்டி தேர்வுகளில் வெற்றி பெற யந்திரம்,
22.பிரம்ம வாஸ்து யந்திரம்,
23.ஜோதிடம்,குறி சொல்பவர்களுக்கு வாக்கு பலிதமாக யந்திரம் ,
24.திசை கட்டு யந்திரம்,
25.பகைவர்கள் தேவதைகள் கட்டு அறுக்க யந்திரம்,
26.அஷ்ட திக்கு பந்தன யந்திரம்,
27.சத்ரு வசிய யந்திரம்,
28.வசிய சந்தனம்,
29.கடன் தொல்லை விலகிட அன்னபூரணி யந்திரம்,
30.மேலதிகரிகள், எதிரிகள் நமக்கு அடிமையாக யந்திரம்,
31.தேவதைகளை கட்ட யந்திரம்,
32.சல்லியம் பிரிவு முறை யந்திரம்,
33.காதலில் வெற்றியடைய யந்திரம்,
34.கணவன் - மனைவி ஒற்றுமையுடன் வாழ யந்திரம்,
35.வாஸ்து தோஷம் விலக யந்திரம்,
36.காணமல் போன பொருள் கிடைக்க யந்திரம்,
37.தீராத நோய்கள் தீர யந்திரம்,
38.அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற யந்திரம்,
39.பெண் ஆசை ஒழிய யந்திரம்,
40.பேராசை விலக யந்திரம்,
41.போதை குடி பீடி சிகரெட் விலக்கி நல்லவர் ஆக,
42.கற்பு அழியாது இருக்க யந்திரம்,
43.இல்வாழ்வு, தாம்பத்ய சுகம் நீக்க யந்திரம் ,
44.பெண்கள் வலையில் அகப்படாமல் இருக்க யந்திரம் ,
45.வழக்கு வெற்றி பெற யந்திரம்,
46.பெண்களை தாயாக நினைக்க யந்திரம்,
47.உடல் வசீகரம் உண்டாக யந்திரம்,
48.கல்வியில் சிறக்க யந்திரம்,
49.மன வருத்தம் தீர யந்திரம்,
50.தன்னை அறிந்துகொள்ள யந்திரம்,
51.அவாவருக்க ( சந்தேகங்களை நீக்க ) யந்திரம்,
52.பஞ்ச பூதங்களை அறிய யந்திரம்,
53.பாச வலையில் அகப்படாது இருக்க யந்திரம்,
54.விதியை வெல்ல யந்திரம்,
55.புகழ் பெற யந்திரம்,
56.உலக நடை அறிய யந்திரம்,
57.எதிரிகள் ஒழிய யந்திரம்,
58.இழந்ததை திரும்ப பெற யந்திரம்,
59.விநாயகர் வசிய யந்திரம்,
60.குல தெய்வ வசிய யந்திரம்,
61.அகத்தியர் வசிய யந்திரம்,
62.உபாசனை தெய்வ வசிய யந்திரம்,
63.காளி வசிய யந்திரம்,
64.யட்சணி குடுவை,
65.கலசம் தயார் செய்ய,
66.பானகம் செய்ய,
67.கர்ண யட்சணி வசியம்,
68.பத்மாவதி யட்சணி வசியம்,
69.அனைத்து யட்சணி, தெய்வங்கள், தேவதைகளை வசியம் செய்ய ஒரே தாந்த்ரீக முறைகள்.
மேற்படி யந்திரங்கள் தேவைப்படுவோர்சர்வ தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருமண வரம் அருளும் முருகன் 108 போற்றி



திருமண வரம் அருளும் முருகன் 108 போற்றி
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முருகன் 108 போற்றியை செவ்வாய் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
ஓம் அழகா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அயன்மால் மருகா போற்றி
ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
ஓம் பன்னிருகை வேலவா போற்றி
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி
ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடர் களைவோனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓம்கார சொருபனே போற்றி
ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி
ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
ஓம் அறுபடை விடுடையவா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி
ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் மகா சேனனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி
ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி
ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ சண்முகா போற்றி
ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
ஓம் யோக சித்தியே அழகே போற்றி
ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி
ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி
ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி
ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி
ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி
ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி
ஓம் போற்றி... போற்றி... ஜெய ஜெய வேலவா போற்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, August 8, 2017

சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும் முதல் படி

சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்
முதல் படி
✻ பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி.
இரண்டாம் படி
✻ பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.
மூன்றாம் படி
✻ கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.
நான்காம் படி
✻ பாவ - புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.
ஐந்தாம் படி
✻ நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.
ஆறாம் படி
✻ கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது. இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி
✻ இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே இறைவன் தான் என உணர்வது பிரம்ம ஞானம்.
எட்டாம் படி
✻ எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.
ஒன்பதாம் படி
✻ கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.
பத்தாம் படி
✻ அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி.
பதினொன்றாம் படி
✻ பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
பன்னிரெண்டாம் படி
✻ இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு ஏழை - பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.
பதிமூன்றாம் படி
✻ எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி.
பதினான்காம் படி
✻ யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி
✻ தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி
✻ இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி
✻ 'சர்வம் பிரம்மம்" என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.
பதினெட்டாம் படி
✻ யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989