Friday, August 18, 2017
12 ராசிக்குரிய நவரத்தின ராசிக்கற்கள்:
12 ராசிக்குரிய நவரத்தின ராசிக்கற்கள்:
மேஷம்,விருச்சிகம் - பவளம்,
ரிஷபம்,துலாம் - வைரம்,
மிதுனம்,கன்னி - பச்சை மரகதம்,
கடகம் - முத்து,
சிம்மம் - மாணிக்கம்,
தனுசு,மீனம் - புஷ்பரகம்,
மகரம்,கும்பம் - நீலக்கல்
மேற்கண்ட அந்தந்த ராசிக்கற்களை தங்கம் அல்லது வெள்ளி மோதிரத்தில் செய்து அணிய வேண்டும்.
பலன்கள்:
ராசிக்கற்களை அணிவதால்
*கிரக தோஷ பாதிப்புக்கள் குறையும்.
*அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கைகூடும்.
*குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும்.
*செய்தொழில்,வியாபாரம் சிறக்கும்.
*செல்வ வளம் பெருகும்.
*நோய் நொடி பிணிகள்,கஷ்டநஷ்டங்கள் நீங்கும்.
*மன நிம்மதி,மன அமைதி,மன மகிழ்ச்சி உண்டாகும்.
இதில் ஒரிஜினல் கடலில் விளைந்த தரமான முத்து எங்களிடம் கிடைக்கும்.
முத்து தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
மேஷம்,விருச்சிகம் - பவளம்,
ரிஷபம்,துலாம் - வைரம்,
மிதுனம்,கன்னி - பச்சை மரகதம்,
கடகம் - முத்து,
சிம்மம் - மாணிக்கம்,
தனுசு,மீனம் - புஷ்பரகம்,
மகரம்,கும்பம் - நீலக்கல்
மேற்கண்ட அந்தந்த ராசிக்கற்களை தங்கம் அல்லது வெள்ளி மோதிரத்தில் செய்து அணிய வேண்டும்.
பலன்கள்:
ராசிக்கற்களை அணிவதால்
*கிரக தோஷ பாதிப்புக்கள் குறையும்.
*அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கைகூடும்.
*குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும்.
*செய்தொழில்,வியாபாரம் சிறக்கும்.
*செல்வ வளம் பெருகும்.
*நோய் நொடி பிணிகள்,கஷ்டநஷ்டங்கள் நீங்கும்.
*மன நிம்மதி,மன அமைதி,மன மகிழ்ச்சி உண்டாகும்.
இதில் ஒரிஜினல் கடலில் விளைந்த தரமான முத்து எங்களிடம் கிடைக்கும்.
முத்து தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
குழந்தை பாக்கியம் கிடைக்க தாந்த்ரீக பரிகார யந்திரம்:
குழந்தை பாக்கியம் கிடைக்க தாந்த்ரீக பரிகார யந்திரம்:
சக்தி வாய்ந்த இந்த யந்திரத்தை பௌர்ணமியன்று செம்புத்தகட்டில் கீறி,உருவேற்றிய பிறகு வெள்ளித் தாயத்தில் அடைத்து உங்கள் குலதெய்வம் பாதத்தில் வைத்து,பால்பாயசம்,பழம்,வெற ்றிலை பாக்கு நைவேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும்.பிறகு கணவன் மனைவி இருவரும் கட்டிக்கொள்ள நிச்சயமாக 90 நாட்களுக்குள் கருதரித்து குழந்தை பாக்கியம் கிட்டும்.
(குறிப்பு: இலங்கை,வவுனியாவில் பாத்திமா-ஹாகீர் உசேன் தம்பதியருக்கு இதே யந்திரத்தை உருவேற்றி தாயத்து செய்து கொடுத்தேன்.தற்சமயம் அப்பெண் 6 மாத கர்ப்பிணியாக இருக்குகிறாள்)
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
சக்தி வாய்ந்த இந்த யந்திரத்தை பௌர்ணமியன்று செம்புத்தகட்டில் கீறி,உருவேற்றிய பிறகு வெள்ளித் தாயத்தில் அடைத்து உங்கள் குலதெய்வம் பாதத்தில் வைத்து,பால்பாயசம்,பழம்,வெற
(குறிப்பு: இலங்கை,வவுனியாவில் பாத்திமா-ஹாகீர் உசேன் தம்பதியருக்கு இதே யந்திரத்தை உருவேற்றி தாயத்து செய்து கொடுத்தேன்.தற்சமயம் அப்பெண் 6 மாத கர்ப்பிணியாக இருக்குகிறாள்)
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
யார் உண்மையான மாந்திரீகன்?
யார் உண்மையான மாந்திரீகன்?
ஆடம்பரத்தையும்,ஆபரணங்களையும் பார்த்து கர்ப்பை பறி கொடுத்த பெண்கள் எத்தனையோ பேர்?பணம்,நிம்மதியை பறி கொடுத்தவர்கள் எத்தனையோ பேர்?இதற்கிடையில் ஏவல் செய்வினை பாதிப்புக்கு உட்பட்ட எத்தனையோ பேர்?
அப்படி என்றால் யார் உண்மையான மாந்திரீகன் யார்? எளிமையாக,மக்களோடு மக்களாக இருந்து கொண்டு,அவர்களோட பிரச்சினைகளுக்கு பரிகாரம் செய்து கொடுத்து,அவர்களுக்கு கிடைக்கும் பலனை பார்த்து மனதார மகிழ்ச்சி அடைவன் எவனோ?அவனே உண்மையான மாந்திரீகன்.
இவன் பணத்துக்காக ஒருபோதும் துஷ்ட காரியங்களை செய்ய மாட்டான்.
சென்னை,பெங்களூர்,மலேசியா,சிங்கப்பூர் பகுதியில் கருப்பு மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர் என்னிடம் வந்து அதற்கான நிரந்தர தீர்வை தேடிக் கொண்டார்கள்,பலன் அடைந்தார்கள்.நடிப்பு,சாதுர்த்திய திறமையால் எனக்கு தட்சனை கொடுக்காமல் போனவர்கள் எத்தனையோ பேர்?அது தெரியுமா அரை குறையா இத்தொழிலை பார்க்கும் விஷகிருமிகளுக்கு.
மக்களுக்கு நீங்கள் செய்யும் கெடுபலன்களை நீக்கி தான் விடுவேன்,உன்னால் முடிந்தத பாருங்கட அறைகூவல் விடும் நாதாரிகளே.மக்களே எதுவாக இருந்தாலும் என்னை சந்திக்க நேரில் வாங்க
குழந்தைகளுக்கு தோஷம் போக்கும் இஸ்லாமிய மந்திரம்
குழந்தைகளுக்கு தோஷம் போக்கும் இஸ்லாமிய மந்திரம்
(இப்பதிவு விருப்பமுள்ள சகோதர சகோதரிகளுக்கு மட்டும்)
குழந்தைகளுக்கு தோஷந்தாங்கி பிணியினால் அவதியுறும், அச்சமயம் பொருளாதார வசதியில்லாத பெற்றோர்கள். குழந்தையைத் தர்க்காவிற்கு அதிகாலையில் கொண்டு செல்வார்கள். பள்ளி வாசலில் அதிகாலையில் வரிசையில் நிற்பார்கள். முஹம்மதிய பெரியோர்கள் வேதமோதிவிட்டு இறைவனை வணங்கி வழிபட்டு வெளிவரும் சமயம், இறைவனும் அவர்களுடன் வருவார்கள். அச்சமயம் தோஷத்தால் பாதிக்கப்பட்டு வரிசையில் பெற்றோர்களின் கையில் இருக்கும் குழந்தைகளின் முகத்தில் வேதத்தையோதி , மும்முறை சிரசு முதல் பாதம் வரை, வாயால் காற்றை ஊதி இறக்குவார்கள். 3 நாள் அதிகாலை கொண்டு செல்வார்கள். அக்குழந்தை 4வது நாள் பிணியிலிருந்து விடுபட்டு, ஆரோக்யத்துடனிருக்கும். இதைப் பார்த்த எமக்கு அக்கடவுள் மீதும் தனிபற்றுண்டு என்று சொல்வதில் பெருமையாக இருக்கு. இதில் தான் நம் சகோதரத்துவம் பின்னி பிணைந்துள்ளது. அது போன்ற குழந்தைகள் பிணியில் அகப்பட்டு அகால நேரத்தில் அவதியுறும் நேரத்தில், தர்க்காவிற்கு குழந்தையை கொண்டு செல்ல முடியாது, அச்சமயம் கீழ்வரும் சுபமந்திரத்தை, மும்முறை சொல்லி கையால் சிரசு முதல் பாதம் வரை தடவி, பூமியில் தட்டிவிட குழந்தை நிம்மதியாய் இருக்கும்.
சுபமந்திரம்
ஓம் அல்லா ஹல்லா அருளால் ஆதிவந்த பூதமுகம் மதுதன்னருளின கல்லால் கனலால் சட்டையிட்டேன். வல்லவர் சுலைமான் வேதம்பர் தீயாலும் நீராலும் காற்றாலும் படைக்கப்பட்ட. சின்ன சைத்தான்களும் பலவித தோஷங்கள் விலகிடவும், இனிவாராமல் காவல் செய்தேன். இரவும் பகலும் ஹதாவில் பள்ளி அகம்புகுந்து கொண்டோம். மக்காவின் ஆணை, ஈசு நபியாணை தரைக்குரு நபியாணை, சுலைமாண் நபியாணை,நாலு வேதத்தின் ஆணை, நாற்பத்தியீராயிரம் நஸாபியாணை, பலவித தோஷங்களும் பட்டுவிட வேண்டும்.மூன்று அல்லாயிடத்தும் இறல்லாவத்தும் அமன் அல்லா எட்டு திக்கும் பதினாறு கோணமும் டும்டும் ரீம்ரீம் மங்மங் அக்குலா குலா இல்லல்லாஹி சுலைமான் சொல்.
என்று மானதமாக சொல்லி குழந்தைகளுக்கு மந்திரிக்க வேண்டும். எம் பாட்டனார் சொல்லிக் கொடுத்தது. யாமுள் கையாண்டு வருகிறேன. பாதிக்கப்பட்ட குழுந்தைக்கு. வருமானத்தை எதிர்நோக்கி அல்ல. குழந்தையின் மீதுள்ள கருணை உள்ளமே.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
Subscribe to:
Posts (Atom)