Saturday, September 2, 2017

அருள்வாக்கு பிரசன்னம் கேட்க:

அருள்வாக்கு பிரசன்னம் கேட்க:
தொலைதூரத்தில் உள்ள அன்பர்கள் பலபேர்,வேலை நிமிர்த்தமாக உங்களை சந்திக்க முடியாமல் போய்விடுகிறது.பணம் உங்களது வங்கி கணக்கில் போட்டு விடுகிறோம்,எங்களுக்கும் காளியின் அருள் வாக்கு பிரசன்னம் பார்த்து சொல்லுங்கள் என்று கேட்டார்கள்,அவர்களின் கருத்துக்கு ஏற்ப நேரில் வர இயலாதவர்கள் உங்களது பெயர்,தாயார் பெயர், ராசி,நட்சத்திரம் இவைகளை சொல்லி அருள் வாக்கு கேட்கலாம்.
அருள் வாக்கு பிரசன்னம் கேட்க கட்டணம் உண்டு.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

எடுத்த காரியம் வெற்றியாக:

எடுத்த காரியம் வெற்றியாக:
சுத்தமான குங்குமப் பூவை,பன்னீரில் விட்டு குழைத்து அதனை புருவ மத்தியில் வைத்து கொள்ள,
நாம் எடுத்த காரியம்,செல்லும் காரியம் வெற்றியாகும்.ராஜ வசியமுண்டாகும.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கோர்ட் கேஸ் வழக்குகள் வெற்றியாக:

கோர்ட் கேஸ் வழக்குகள் வெற்றியாக:
மலைப்பிரதேசங்களில் மட்டுமே காணப்படும் சீந்தில் கொடிக்கு மூலிகைக்கு வளர்பிறை வெள்ளிக்கிழமை முறைப்படி காப்புகட்டி மறு வெள்ளிக்கிழமை சாபநிவர்த்தி செய்து வேர் எடுத்து அதற்க்கு உயிர் கொடுத்து உருவேற்ற வேண்டும்.உருவேற்றிய வேரை வெள்ளித் தாயத்தினுள் அடைத்து, கொள்ள வேண்டும்.
கோர்ட் கேஸ் வம்பு வழக்குளில் சிக்கி தவிப்போர்,இதனை அணிந்து கொள்ள கோர்ட் கேஸ் வழக்குகள் வெற்றியாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

இரு முக ருத்ராட்சம்:


இரு முக ருத்ராட்சம்:
இதனின் ஆதிக்க கோள் சந்திரன்.இந்த ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரர் அம்சமாகும்.இதனை அணிந்தால் குடும்ப உறவுக்களுள் பிரச்சினைகள்,வெளி தொடர்பு / நட்பு உறவுகளுக்குள் பிரச்சினைகளை நீக்கி ஒற்றுமை ஏற்படுத்தும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வறுமை நீங்கி,செல்வநிலை மேலோங்க:

வறுமை நீங்கி,செல்வநிலை மேலோங்க:
வறுமை,பணப்பிரச்சினைகளில் சிக்கி தவிப்போர்கள் 
செவ்வாய்கிழமைகள் தோறும் மதியம் 1:00 மணி முதல் 2:00 மணிக்குள்,2 நாட்டு வாழைப்பழத்தை செவ்வலை நிறம் அல்லது வெள்ளை நிற பசுக்களுக்கு கொடுத்து,அதனை வணங்கி வர வறுமை நீங்கி செல்வநிலை மேலோங்கும்,பணப்பிரச்சினைகள் தீரும்.
மேலும் செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடையுள்ளவர்கள்,புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் இந்த பரிகாரத்தை செய்து வர விரைவில் பலன்கள் கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஒரு பெண்ணுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டா?இல்லையா? என்பதை அறிய:


ஒரு பெண்ணுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டா?இல்லையா? என்பதை அறிய:
சந்தேகம் உள்ள மகளிர் காலையில் எழுந்தவுடன் முதல் வேளையாக சிறுநீரை கண்ணாடி பாட்டிலில் பிடிக்க வேண்டும்.பிறகு இரும்பு ஆணியை அதனுள் 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.அதன் பிறகு அதை வெளியே எடுத்து,சுத்தமான வெள்ளைப் பேப்பர் அல்லது வெள்ளைத் துணியில் சுருட்டி வைக்க வேண்டும்.
அதன் பிறகு 4 மணி நேரம் கழித்து சுருட்டி வைத்ததை விரித்து பாருங்கள்,துணியில் இரும்புத் துரு ஒட்டி இருப்பின் நிச்சயம் அப்பெண்ணுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு உண்டு.இல்லையென்றால் வாய்ப்பு குறைவு.
குழந்தையின்மை பிரச்சினைக்கு தீர்வு காண அணுகலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Thursday, August 24, 2017

வாழ்வில் முழுக்க முழுக்க வெற்றிக்கு- எட்டு முக ருத்ராட்சம்:


வாழ்வில் முழுக்க முழுக்க வெற்றிக்கு- எட்டு முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் அதிதேவதை வினாயகர்.இது அஷ்டகணபதியின் ஸ்வரூபம்.இதன் ஆதிக்க கிரகம் ராகு.இதனை அணிபவருக்கு வாழ்க்கையில் வளமும்,உடல் நலமும்,அஷ்டமாதர்கள்,அஷ்ட வசுக்கள்,கங்காதேவி அருளும் கிட்டும்.மேலும் பகுத்தறியும் புத்தி,எழுத்தாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,செல்வம்,தலைமைப் பதவி அனைத்தையும் தரும்.இந்த ருத்ராட்சம் மிகவும் அரிதாக கிடைக்ககூடியவை.விலை மதிப்பும் அதிகமானவை.
இதை ஏழு முக ருத்ராட்சத்தோடு சேர்த்து அணிவது சிறந்தது.வாழ்வில் பல தடைகள்,தொடர் தோல்விகளை சந்தித்து கொண்டிருப்பவர்கள் இதை அணிந்தால் பணத்தடைகள்,தடங்கல்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.வாழ்வில் முழுக்க முழுக்க வெற்றி கிட்டும்.
எட்டு முக ருத்ராட்சம் தேவைக்கு தொடர்பு கொள்க

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989