Thursday, February 22, 2018

ஐயனார்

ஐயனார்
ஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
ஐயனார் வழிபாடு பிராமணிய இந்து சமய வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் ஐயனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.
சிவனுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார்.
தோற்றம்:
தாருகாவனத்திலே மகரிஷிகளின் அகங்காரத்தை அழிப்பதற்காக வேள்வியைக் குலைக்க வேண்டியிருந்தது. இதற்காகப் பரமேசுவரன் பிட்சாடனர் உருவமும், விஷ்ணு மோகினி உருவமும் கொண்டனர். பிட்சாடனர் மகரிஷிகளின் பத்தினிகள் வாழும் வீட்டுத் தெருக்களிலே சென்று பிச்சை கேட்டார். அவரது தோற்றத்தைக் கண்டவர்களின் மனத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது.
மோகினியானவள் ரிஷிகள் வேள்விகள் செய்யும் இடத்திற்குச் சென்று அவர்களின் மனத்தை அலைபாயச் செய்தார். இதனால் வேள்வி தடைபட்டது.
ஆனால், பிட்சாடனர் மோகினியின் உருவத்தில் காமமுற்று அவளை அடையவேண்டி விரட்டிச் சென்றார். அப்போது காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் பிறந்தவர் ஐயனார் அல்லது சாஸ்தா ஆவார்.
வடிவம்:
ஐயனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்.
ஐயனார் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்திருப்பார். மார்பில் பூணூல் அணிந்திருப்பார். இளைஞரைப்போன்றவர். கீரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடதுகாதில் குண்டமும் அணிந்திருப்பார், மற்றும் சர்வேசுவரனுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலதுகையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடதுகையை இடதுகாலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் வைத்துக்கொண்டு வலதுகாலை கீழே தொங்கவிட்டிருப்பார். குதிரை மீதோ யானை மீதோ அமர்ந்திருப்பார்.
கண்மாய்க்கரை அல்லாத இடங்களில் உள்ள ஐயனார் நின்றபடி இருப்பார். ஐயனார் நிற்கும் ​​கோயில்களில் தேவியர்களும் நின்றபடி இருப்பர்.
தேவியர் இருவர்:
சிறப்பான காரணகாரியங்கள் கருதி சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார். இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர்.
பொதுவாக, ஐயனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர், ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.
ஐயனாரின் அருகில் உள்ள கையில் மலரைப் பிடித்தபடியும், ஐயனாரின் அருகில் உள்ள காலை மடித்துப் பீடத்தின் மீது வைத்துக் கொண்டு மற்றொரு காலைக் கீழே தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பர்.
புஷ்கலை என்றால் பூவைப் போன்ற பண்புடையவள் என்று பொருள். பூரணம் என்றால் நிறைவு, பௌர்ணமி என்று பொருள் எனவே, பூரணை என்றால் மனநிறைவானவள் முழுமதி போன்றவள் என்று பொருளாகும்.
பரிவார தெய்வங்கள்:
இந்திரன், அக்னி, எமதர்மன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானியன் ஆகிய எட்டு திசை தெய்வங்களும், யோகிகள், சித்தர்கள், வித்யாதர்கள், கின்னரர்கள் முதலியோர் ஐயனாரை வணங்கியபடி இருப்பர்.
ஐயனாரின் பரிவார தெய்வங்களாக கருப்பணசாமி,வீரபத்திரர்,இடும்பன், நடுக்காட்டான், நடாள், ஆண்டி, நொண்டி, இருளப்பன், சின்னான், சன்னாசி, மூக்கன் மற்றும் சோணை முதலிய ஆண் தெய்வங்களும்,செல்லியாய்,காளி, நீலி, ராக்காயி, ராக்கச்சி, கருப்பாயி, சடைச்சி, இருளாயி, செகப்பி, மூக்காயி, பேச்சி, ஏழைகாத்த அம்மன் மற்றும் சப்த (ஏழு) கன்னியர்கள் முதலிய பெண்தெய்வங்களும் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
நாய், ஆடு, மயில், கோழி இவைகள் ஐயனாருடன் இருக்கும்.
உணவு:
ஐயனார் சைவ உணவு உண்பவர். சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள். கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.
கோயில்:
ஐயனார் தோன்றிய இடம் கண்மாய்க்கரையாகும். இதன் காரணமாகவே ஐயனார் கோயில்கள் கண்மாய்க் கரையில் மடை அல்லது களுங்கு அருகே இருக்கும். சில ஊர்களிலே நீர்நிலைகளின் அருகில் கோயில் இருக்கும்.
கோயிலின் நுழைவாயிலின் இடத்தே விநாயகரும் வலத்தே முருகனும் இருப்பர்.
ஐயனாருக்கு முன்னே இரண்டு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பெரிய குதிரைகள் இருக்கும். இவைகளுக்குச் சேமக்குதிரை என்று பெயர். இக்குதிரைகள் முன்னங்கால்களைத் தூக்கிய படி இருக்கும். அவற்றின் கால்களைத் தங்களது தோள்களில் தாங்கியபடி ஒவ்வொரு குதிரைக்கும் இரண்டு பூதங்கள் நிற்கும். இப்பூதங்களுக்கு நடுவே, குதிரைக்குக் கீழே காளி நிற்பாள்.
கோயில் பூசாரி:
பூணூல் அணிந்தும் அசைவம் (மாமிசம்) உண்ணும் வழக்கமுடைய வேளார் பட்டம் பெற்ற குயவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஐயனார் கோயில்களில் பரம்பரை பூசாரிகளாக உள்ளனர். பூணூல் அணியாதவரும் மீசை வைத்திருப்பவரும் ஐயனாருக்குத் தொண்டு செய்ய அனுமதியில்லை.
திருவிழாக்கள்:
சிவராத்திரி அன்று ஐயனார் பிறந்தவர் என்பதால் அன்று வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அன்றையதினம் ஐயனாரைக் குலதெய்வமாகக் கும்பிடுவோர் அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் ஒன்றாகக் கூடிவந்து வழிபடுகின்றனர்.
எருதுகட்டுதல் என்ற விழாவில் ஊர் மக்கள் தங்களது ஆடுமாடுகளை ஐயனாருக்கு காணிக்கையாகக் கொடுக்கின்றனர்.
தைப்பொங்கலை அடுத்து வரும் மஞ்சுவிரட்டு திருவிழாவில் ஐயனார் கோயில் காளை மாடுகளையும், தங்களது வீட்டில் உள்ள மாடுகளையும் அவிழ்த்து விரட்டிவிடுகின்றனர். இவற்றை இளைஞர்கள் பிடிக்கின்றனர்.
புரவிஎடுத்தல் அன்று ஐயனார் கோவிலில் உள்ள சேமக்குதிரைகளைப் போலச் சிறிய மண்குதிரைகளைச் செய்து மக்கள் அனைவரும் திருவிழா அன்று அவற்றை எடுத்துச் சென்று கோயிலில் சேர்ப்பர். சிலர் நேர்த்திக்கடனாகவும் செய்கின்றனர்.
முளைப்பாரி எடுத்தல் என்ற விழாவில் அனைத்துத் தானியங்களையும் முளைகட்டிவைத்து, அவற்றைப் பெண்கள் தலைகளில் சுமந்து சென்று கோயிலில் வைத்து விழாக்கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் இவ்விழாவை அம்மன் கோயில்களிலும், சில ஊர்களில் இவ்விழாவை ஐயனார் கோயிலிலும் கொண்டாடுகின்றனர்.
பிரசாதம்:
ஐயனார் கோயிலில் சந்தனமும் சுத்தமான நீரும் பிரசாதமாக வழங்கப்படும். இவற்றுடன் விபூதியும் குங்குமமும் வழங்கப்படும்.
காவலுக்குக் கருப்பர்:
ஐயனாரின் பரிவார தெய்வங்களில் ஒன்றான கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல் செய்வார்.
ஐயனாரும் ஐயப்பனும்:
முதன்மை கட்டுரை: ஐயப்பன்
சிவபெருமானுக்கும் மோகினி (பெண்) வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரே. இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே பொருந்தும். ஆனால் தம்பதி சமேதராக தேவியருடன் வீற்றிருந்து அருளும் ஐயனாரும் ஐயப்பனும் வேறுவேறானவர்கள் என்பதைக் கீழ்க்கண்ட செய்திகளால் நன்கு அறியலாம்.
ஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர். ஆனால், ஐயப்பன் மனிதனாகப் பிறந்தவர். ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர். ஆனால், ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப் பெற்றவர். ஐயனார் ஒரு குடும்பஸ்தர். இரண்டு தேவியருடனும் பரிவார தெய்வங்களுடனும் உள்ளவர். ஆனால் ஐயப்பன் ஒரு யோகி. சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர்.
ஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.
அய்யனாரா? ஐயனாரா?:
தமிழில் எழுத்துக்களை குறில் எழுத்துக்கள் என்றும் நெடில் எழுத்துக்கள் என்றும் ஒற்றெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர். குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு நேரம் ஒலிக்கும். எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன. எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் ஒலிஅளவைக்கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும்.
"சொல்லுக சொல்லின் பொருள் உணர்ந்து" என்பதற்கேற்பத் தற்போது விவரம் ​தெரிந்தவர்கள் ஐயனார் என்று எழுதுகின்றனர். ஆனால், சிலர் அய்யனார் என்றும் எழுதுகின்றனர்.
ஐயனார் என்ற சொல்லில் "ஐ" என்பது நெடில் எழுத்தாகும் இரண்டு மாத்திரை அளவு உள்ளது. ஆனால், "அ" என்பது குறில் ஒரு மாத்திரை அளவு உள்ளதாகும். "ய்" என்பது மெய்யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும், எனவே "அய்" என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.
ஐ நெடில் = 2 அளவு
அ குறில் = 1 அளவு
ய் ஒற்று = ½ அளவு
அய் = 1+½ = 1 ½ அளவு
"ஐ" என்றால் தமிழில் தலைவன் என்று பொருள். "ஐயன்" என்றால் தலைவனானவன் என்று பொருள். "அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை.
ஐயனார் மந்திரம் மற்றும் யந்திரம் தீட்ஷை,ஐயனார்அருள்வாக்கு சொல்ல மற்றும் குறி அஞ்சன மை தேவைப்படுவர்கள் அணுகவும்.
தொடர்புக்கு:


ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Thursday, February 15, 2018

ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம்


ஸ்ரீ சொர்ண யட்சணி மஹா மந்திரம்
மூல மந்திரம்:
" ஓம் ஸ்ரீம் க்லீம் சொர்ண ஆகர்சணி சௌம் க்லீம் ஓம்
சொர்ண யட்சணி யஷ குல நாயகி மமவசம் குருகுரு சுவாகா "
நிவேதனம் :
பால் , பழம் , சுண்டல் , தேங்காய் ,வடை , பால் பாயசம் ,
வெற்றிலை பாக்கு , வைத்து தீபதூபம் காட்டி செபிக்க.
பிரயோகம் :
மனதை ஒரு நிலை படுத்தி 1008 உரு வீதம் ஒன்பது நாட்கள் செபிக்க ஸ்ரீ சொர்ண யட்சணி தேவி குழந்தை வடிவில்
தரிசனம் தரும். உடனே தூபம் காட்டி வணங்கி கொள்ள வேண்டும் .
பலன் :
முக்காலமும் நம் காதில் கூறும் , மறைமுகமாக
தனம் கொடுக்கும் அதை அன்று முழுவதும் செலவு செய்ய வேண்டும் .
மது ,மங்கை ,சூது , என் செலவு செய்தால் கொடிய துன்பத்திற்கு ஆளாக நேரிடும். மற்றும் இந்த தேவதையால் வாக்கு பலிதம் உண்டாகும் . இன்னும் பல அற்புதமான செயல்கள் செய்யும் .
குறிப்பு :
எந்த ஒரு தெய்வ தேவதைகளும் அதற்குரிய யந்திரம் ,மை மூலிகை இருந்தால் மட்டுமே சித்தி பெற முடியும் . என்பதை கவனம் கொள்ள வேண்டும் ..
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

குழந்தை பேறு கிடைக்க எளிய பரிகார முறை


குழந்தை பேறு கிடைக்க எளிய பரிகார முறை:
வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதமிருந்து மாலை வேளையில் தட்சணாமூர்த்திக்கு தொடர்ந்து நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வர,192 நாட்களில் கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
குழந்தை பாக்கியம் தாயத்து,சித்த மருந்துக்கள் எங்களிடம் கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

பெண் வசியம்


பெண் வசியம்:
நல்ல அமிர்த யோகம் கூடிய வெள்ளிகிழமை அன்று மிளகுசாரணை செடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து பொங்கலிட்டு எலுமிச்சை பலி கொடுத்து ஆணி வேர் ஆறாமல் பிடுங்கி வெள்ளி தாயத்தில் அடைத்து கையில் கட்டி கொள்ள சகல பெண்களும் வசியமவார்கள் . நம் எண்ணப்படி நடந்து கொள்வார்கள்.
.......................................................................................................
மந்திரகாளி மந்திராலயம்:
கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.
தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,
குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.
குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,
ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,
குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,
நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,
நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,
அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,
புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,
திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,
கடன் தொல்லைகள் நீங்க,
தகாத உறவுகளை முறிக்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் மாந்திரீக பயிற்சி
மேலும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
EMAIL: mmsvguna@gmail.com
visit as: mantrakali.blogspot.com

Tuesday, February 13, 2018

பண வரவிற்கு எளிய பரிகாரம்

பண வரவிற்கு எளிய பரிகாரம்:
பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்களின் பிரச்சனை உடனடியாக தீர கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தையும் பரிகார முறையை செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையை செய்து வர திடீர் பண வரவு உண்டாகும். செல்வ நிலை உயரும்.
இருபது மொச்சை கொட்டைகளை சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும். குழைந்து விடக்கூடாது. முழு மொச்சைகளாக தெரிய வேண்டும். அவற்றை ஒரு வெள்ளை துணி அல்லது கைகுட்டையில் இட்டு முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக்கொள்ளவும். பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை ஆறு முறை கூறி முடித்து அதை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும். கைமேல் பலன் தரும் சிறந்த தாந்த்ரீக பரிகாரம் இது.
மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத ஸகல
சௌபாக்யம் தேஹி தேஹி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ
.......................................................................................................
ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,விடுபட தீர்வுகாண,
பேய் பிசாசு பூதங்கள்,தீய சக்திகளை விலக்க விரட்ட,
கணவன் மனைவி வசியம்,ஆண் பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்,பிரிந்தவர்கள் ஒன்று சேர,
குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் நீங்கி அமைதி உண்டாக,குடும்பம் விருத்தி காண,
செய்தொழில்,வியாபாரத்தில் வளர்ச்சியும் விருத்தியும் லாபமும் உண்டாக,பணம் கொழிக்க,
விவசாயத்தில் விளைச்சல் பெருக,
குலதெய்வம் வசியமாகி காக்க பேச,இஷ்டதெய்வம் வசியமாக,ஜன வசிய மை,தொழில் வியாபார வசிய மை, லோக வசிய மை கிடைக்கும்,
புத்திரதோஷம் விலகி குழந்தைபேறு அடைய,
திருமண தடை தோஷம் விலகி உடனே திருமணம் நடக்க,
கோர்ட் கேஸ் வழக்குகள் சாதகமாக,வெற்றியாக,
படிப்பில் போட்டித் தேர்வில் வெற்றி பெற,
வீடு வண்டி வாகன நில யோகம் பெற,
தகாத உறவுகளை பிரிக்க,
எதிரிகள் தொல்லை நீங்க,
செல்வம் பெருகி நிலைக்க,பணவரவு உண்டாக,முடக்கம் தடைகள்,தடங்கல்கள் நீங்க,சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண,
தொடர்புக்கு
+917598758989

சிவராத்திரியான இன்று என்ன செய்ய வேண்டும்?


சிவராத்திரியான இன்று என்ன செய்ய வேண்டும்?
சிவராத்திரியான இன்று செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.

2. மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரத்தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

3. ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.

4. சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.

5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.

7. எருக்க மலர் மாலைகளைப் பெருமாள் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.

8. சிவதண்டமான கட்டங்களும், கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும்.

9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.

இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பாலகும்.

தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர்.

அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.

கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம்வரவேண்டும்.

வழிபடும்போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும்.

விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும். அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.

சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவலிங்கத்திற்கும் நந்திதேவரக்கும் இடையே போகக்கூடாது. கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும்.

வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.

அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும். கோவிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனுகிரகமும் உண்டாகும்.

சிவராத்திரி - நான்கு ஜாமம் விவரம்
சிவராத்திரி நான்கு ஜாம காலங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து அலங்கரித்து அர்ச்சித்து ஆராதனைகள் ஒவ்வொரு ஜாமத்திலும் செய்வார்கள்.
சிவராத்திரி முதல் ஜாம நேரம்:
இரவு 7.30 முதல் 9.30 மணி வரை

சிவராத்திரி 2ஆம் ஜாம நேரம்:
இரவு 11.00 முதல் 12.30 மணி வரை

சிவராத்திரி 3ஆம் ஜாம நேரம்:
அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை

சிவராத்திரி 4ஆம் ஜாம நேரம்:
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

சிவராத்திரி நான்கு ஜாமங்களாக உள்ளன. அக்காலங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து அலங்கரித்து அர்ச்சித்து ஆராதனைகள் ஒவ்வொரு ஜாமத்திலும் செய்வார்கள். சிவராத்திரி தினத்தில் அதிகாலை முதல் சிவசிந்தனையுடன் எல்லா காரியங்களும் செய்தால் நன்மை பயக்கும்.

அன்ன ஆகாரம் இன்றி பால் பழம் போன்றவைகள் ஒருவேளை மட்டும் உண்டு இறைவனின் பஞ்சாசரத்தை சதா சர்வகாலமும் ஓதியபடி இருந்தால் மன அமைதி பெற்று வாழ்வில் பலவித மாற்றங்கள் நமக்கு நன்மை தருவதாக அமையும். சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.

சிவராத்திரியன்று தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமயமாக திகழும். தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள். திருவண்ணா மலையில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று லட்சதீபம் ஏற்றுவார்கள். அதனை காண்பது சிறப்பாகும்.

சிவராத்திரி தினத்தில் சிவனை மனதார நினைத்து இரண்டாம் ஜாமத்தில் கிரிவலம் செய்தால் நினைக்கின்ற காரியம் வெகு விரைவில் முடியும். பிறவியில்லா பேரின்பத்தை தரும்.

லிங்கோத்பவ கால வழிபாடு

திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி.

அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது. (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்) அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்தச் சிவன் கோயிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார்.

சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சவுக்யமாக வாழ ஒரு வழி கிடைக்கும்.

தேனாபிஷகம்

சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து மகாவிஷ்ணு, மகாலட்சுமியையும் சக்கர ஆயுதத்தையும் பெற்றார். பிரம்மா, சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன், சந்திரன், மன்மதன், இந்திரன், அக்னி, குபேரன் ஆகியோர் நல்வரங்களைப் பெற்றார்கள் என புராணங்கள் சொல்கின்றன.

‘‘உங்களை வழிபடுவதில் எந்த வழிபாடு உங்களுக்கு மிகவும் பிடித்தது...?’’ என்று பார்வதி கேட்க, ‘‘சந்தேகமே வேண்டாம். மகா சிவராத்திரிதான் எனக்கு மகிழ்ச்சி தரும் நாள். விலையுயர்ந்த பட்டாடைகள், நகைகளை, மலர்களைவிட வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதுதான் சிறந்தது. இரவின் முதல் காலத்தில் பாலினாலும், இரண்டாம் பகுதியில் தயிரினாலும், மூன்றாம் பகுதியில் வெண்ணெய் அல்லது பசு நெய்யினாலும், கடைசியில் தேன் அபிஷேகம் செய்தும் என்னை குளிர்வித்து அருள் பெறலாம்’’ என சிவபெருமானே பூஜை செய்யும் முறைகளை விளக்கியிருக்கிறார்.

Thursday, February 8, 2018

ஆண்மை அதிகரிக்க ஓரிதழ் தாமரை சூரணம்


ஆண்மை அதிகரிக்க ஓரிதழ் தாமரை சூரணம்:
இக்கால இளைஞர்கள் திருமணத்திற்கு முன்பு தங்களின் ஆண்மை தன்மையை பற்றிய சந்தேகம் அதிகம் கொண்டுள்ளனர். திருமணதிற்கு முன்பு சுய இன்பம் கொள்ளுதல், தகாத உறவில் ஈடுபடுதல் மற்றும் ஓரினச் சேர்க்கை காரணமாக தங்களால் தாம்பயத்தில் இடுபட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறது.
வீட்டில் திருமண பேச்சை எடுத்தாலே "இப்ப எனக்கு எதுக்கு கல்யாணம்" என்று தள்ளிப் போடுவதிலேயே குறியாக இருக்கின்றனர். உண்மையில் திருமண ஆசை இருந்தாலும் மேற்குறிப்பிட்ட தவறுகளை செய்துவிட்டபடியால் அவர்களால் முழுமையாக துணையை திருப்திபடுத்த முடியுமா என்ற சந்தேகம் வலுத்துவிடுகிறது.
அடிக்கடி சுய இன்பம் செய்து ஆசையை தீர்த்துக்கொள்பவர்களுக்கு ஆண் குறி சிறுத்து போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இதனாலேயே திருமணத்தை தள்ளி வைத்து மனதில் வீண் பயத்திற்கு இடம்கொடுத்து விடுகின்றனர்.
"ஆண்மை அதிகரிக்க" என்ற விளம்பரங்களை பார்த்து, அவர்களிடம் சென்று அவர்கள் கொடுக்கும் மருந்துகளை உட்கொள்கின்றனர். உண்மையில் அதுபோன்ற மருந்துகள் உடனடி நிவாரணியாக மட்டுமே இருக்குமே ஒழிய, நிரந்தர தீர்வை தராது.
மன பயம் தான் பெரும்பாலானவர்களுக்கு ஆண்மை தன்மை குறைந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. செய்ய கூடாத தவறுகளை செய்த பிறகு திருமணம் செய்துகொள்ள பெற்றோர்கள் கட்டாயபடுத்தும்பொழுதுதான் தங்களால் வீரியத்துடன் செயல்பட முடியுமா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஒரு சிலரை தவிர, நூற்றில் 99 சதவிகிதனருக்கு மனநோயே இதுபோன்ற ஆண்மை குறைவு தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. பெண் துணை அருகில் இருக்கும்பொழுது அவர்களுடைய உடலில் இராசயன மாற்றங்கள் ஏற்பட்டாலே 100 சதவிகித ஆண்மை அதிகரிக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
ஆண்மை தன்மையை சோதிக்கிறேன் பேர்வழி என நண்பர்களின் தவறான வழிகாட்டலில் சிலர், பணத்திற்காக படுக்கும் வேசிகளிடம் செல்வதுண்டு. அவ்வாறு செய்வது முற்றிலும் தவறானது. அதனால் பால்வினை நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் அவர்களை தாக்கும் அபாயம் உண்டு. எனவே இதுபோன்ற இழிவான தகாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
இயற்கையிலேயே ஆண்மையை அதிகரிக்க மருந்துகள் உண்டு. "ஓரிதழல் தாமரை சூரணம்" ஆண்மை அதிகரிக்கச் செய்கிறது. இச்சூரணத்தை நீங்களாகவே தயார் செய்து பயன்படுத்தலாம். ஓரிதழல் தாமரை சூரணம் ஆண்மை தன்மையை அதிகரிக்கச் செய்வதோடு, உள் காய்ச்சல், TB என்கிற எலும்புருக்கி நோய், காந்தல், உடல் சூடு, சிறுநீர் பாதை ஏற்படும் புண்கள், அவற்றால் ஏற்படும் எரிச்சல் என பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது.
ஓரிதழ் தாமரை சூரணம் செய்வது எப்படி?
ஓரிதழ் தாமரை சூரணம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
அதிமதுரம்
ஓரிதழ் தாமரை
சர்க்கரை
செஞ்சந்தனம்
சாதிக்காய்
சாதிபத்திரி
ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு அவற்றை நிழலில் உலர்த்த வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு அவற்றை எடுத்து நீர் விடாமல் அரைத்து பொடி செய்துகொள்ள வேண்டும்.
மேற்கண்டவகளை மின் சக்தி மூலம் இயங்கும் சாதனங்களை பயன்படுத்த கூடாது. அம்மியில் அரைத்து தான் பயன்படுத்த வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
இந்த பவுடரை அன்றாடம் இருவேளை காலை மாலை ஒரு டம்ளர் பாலுடன் கலந்து அருந்தி வர ஆண்மை அதிகரிக்கும். சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும். பால் இல்லாவிடின் சிறு நெய்யுடன் கலந்து சாப்பிடலாம். தொடரந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நல்ல பலன் தெரியும்.
ஆண்மை அதிகரிக்க ஓரிதழ் தாமரை சூரணம் நம்மிடம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: +91 7598758989