Thursday, April 19, 2018

ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்கள் சென்னை வருகை




ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்கள் சென்னை வருகை:
மந்திரகாளி மந்திராலயம்:
கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.
தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,
குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.
குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,
ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,
குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,
நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,
நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,
அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,
புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,
திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,
கடன் தொல்லைகள் நீங்க,
தகாத உறவுகளை முறிக்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் மாந்திரீக பயிற்சி
மேலும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்கள் சென்னை வருகை:
மந்திரகாளி மந்திராலயம்:
பிரசன்னம் கேட்க,ஆலோசனைகள் பெற:
அருள் வாக்கு பிரசன்னம்,ஆரூட பிரசன்னம்,ஜோவி பிரசன்னம்,வெற்றிலை பிரசன்னம் பார்க்க கேட்க,
அருள் வாக்கு ஜோதிடர் ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்களிடம் ஆசி பெற,ஆலோசனைகள் பெற,
சென்னை நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வந்து உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆலோசனை பெறலாம்.
தொடர்புக்கு:
ROOM NO:410
கிருஷ்ணா லாட்ஜ்,
13,ராஜா பாதர் தெரு,
பாண்டி பஜார்,
திநகர்,
சென்னை-17.
தேதி:22/04/2018.
கிழமை:ஞாயிறு
போன்:+917598758989
EMAIL: mmsvguna@gmail.com
VISIT AS: mantrakali.blogspot.com,
முன்பதிவு செய்து கொள்ளவும்.

Tuesday, April 17, 2018

தொழில் விருத்தி ஏற்பட மந்திரம்




தொழில் விருத்தி ஏற்பட மந்திரம்:
கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும். தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.
தொழில், வியாபார ஸ்தாபனங்களில் தினமும் விளக்கேற்றி இம்மந்திரம் ஜெபித்து வர தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்படும். மேலும் பணத்தைப் பெருக்கும் புத்திசாலித்தனம் உண்டாகும்.
வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி அன்று பச்சைக்கற்பூரம் ஏலக்காய் கலந்து காய்ச்சிய பால், வெற்றிலை, பாக்கு, பாயசம், கற்கண்டு, பழங்கள் வைத்து வழிபட விரைவான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
விளக்கேற்றி
"ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மித் தாயே உன் முழு உருவோடும் சர்வ ஆபரணங்கள் பூண்ட கோலத்தோடும் இத்தீபத்தில் எழுந்தருளி எனக்கு வறுமை கடன் அற்ற வளமான வாழ்வு தந்தருள வேண்டும்"
என்று வேண்டி தீபத்தை வணங்கித் தலை மற்றும் கண்களில் ஒற்றிக்கொள்ளவும். தீபம் அணைந்ததும் தீபத்திரியில் உள்ள கருக்கை நெற்றியில் இட்டுக் கொள்ளவும்.இது உயர்வான பலன்களைத் தரும். மற்ற நாட்களில் முடிந்ததை நைவேத்யம் செய்து வழிபட்டு வாருங்கள். அல்லது கல்கண்டு மட்டும் படைக்கலாம்.
மந்திரம் :
ஸ்ரீ சுக்ல மகாசுக்லே நவாங்கே ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோ நமஹ
இம்மந்திரம் கடை மற்றும் வியாபார ஸ்தலத்திற்கு நாலா திசைகளில் இருந்தும் அதிகமான ஜனங்களை ஈர்த்து வரச்செய்யும். தன வசீகரமும் ஜன வசீகரமும் பெருகும்.
.........................................................................................
ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்கள் சென்னை வருகை:
மந்திரகாளி மந்திராலயம்:
கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.
தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,
குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.
குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,
ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,
குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,
நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,
நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,
அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,
புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,
திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,
கடன் தொல்லைகள் நீங்க,
தகாத உறவுகளை முறிக்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் மாந்திரீக பயிற்சி
மேலும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்கள் சென்னை வருகை:
மந்திரகாளி மந்திராலயம்:
பிரசன்னம் கேட்க,ஆலோசனைகள் பெற:
அருள் வாக்கு பிரசன்னம்,ஆரூட பிரசன்னம்,ஜோவி பிரசன்னம்,வெற்றிலை பிரசன்னம் பார்க்க கேட்க,
அருள் வாக்கு ஜோதிடர் ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்களிடம் ஆசி பெற,ஆலோசனைகள் பெற,
சென்னை நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வந்து உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆலோசனை பெறலாம்.
தொடர்புக்கு:
ROOM NO:410
கிருஷ்ணா லாட்ஜ்,
13,ராஜா பாதர் தெரு,
பாண்டி பஜார்,
திநகர்,
சென்னை-17.
தேதி:22/04/2018.
கிழமை:ஞாயிறு
போன்:+917598758989
EMAIL: mmsvguna@gmail.com
VISIT AS: mantrakali.blogspot.com,
முன்பதிவு செய்து கொள்ளவும்.

Friday, April 13, 2018

மரகதம் ராசிக்கற்கள்


மரகதம் ராசிக்கற்கள்:
பல்வேறு உடல்நலப்பிரச்சனைகள், தோல்வி, திருமண தடை போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ராசிக்கற்கள் தீர்வு தருகின்றன.
நவக்கிரகத்தில் புதனுக்குரிய கல் மரகதம். அதாவது பச்சைக்கல். ‘மத்தளம் அடித்தால் மரகதம் சிதறும்’ என்பார்கள். எனவேதான் மரகத லிங்கம் உள்ள திருக்கோவில்களில் இறைவனுக்கு தீபம் மட்டும் காட்டுவதாகச் சொல்வார்கள்.
மரகதம் - அதிர்ஷ்டக் கற்கள்:
மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும். இந்த மரகதம் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளாளல் ஆனது.
மரகதம் அடர்த்தி குறைவானதாகவும் எடை இலேசானதாகவும் இருப்பதால் ஒரு காரட் எடையுள்ள மரகதம் சற்று பெரியதாக இருக்கும் இது நொருங்கும் தன்மை கொண்டது என்பதால் இதை உபயோகிப்பதில் கவனம் தேவை. குரோமியம் என்ற பொருள் கல்லில் இருந்தால்தான் அது மரகத் கல்லாகும். இல்லையெனில் அது பச்சை நிற பெரில் என்றே அழைக்கப்படுகிறது. பச்சை நிற பெரில்லை தகுந்த சூழ்நிலையில் உஷ்ணம் செய்தால் அக்குவாமெரின் எனப்படும் நீலபச்சை நிறக் கல்லாக மாறுகிறது. இந்த நிறமாற்றம் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. சாம்பிராணி வாசம் வந்தால் தான் மரகதம் என்ற தவறான கருத்து ஒன்று மக்களிடையே உள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் திருவுருவச் சிலையானது மரகதத்தில் ஆனது என்பதால் பெரிய அளவில் அதிர்வுகளை யாரும் கோவிலின் மேல் தளத்தில் ஏற்படுத்த விடுவதில்லை.
பச்சை நிறம் உடைய ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட ரத்தினத்தை மிதுனம், கன்னி ராசி உடையவர்களும், புதன் திசை நடப்பவர்களும், 5,14,23 ம் எண்களில் பிறந்தவர்களும் அணியலாம். தங்கம் அல்லது வெள்ளியில் பதித்து மோதிர விரல் அல்லது சுண்டு விரலில்அணிந்து கொள்ளுதல் நல்லத. புதன் கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணியில் அணிவது மிகவும் சிறப்பு.
மரகதம் அணிவதன் பயன்கள்
மரகதக் கல்லை அணிந்து கொள்வதால் நல்ல மனோபலமும், எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும், அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும். கல்வியிலும் தகவல் தொடர்பிலும் மேம்மை கொடுக்கும்.
மருத்துவ ரீதியாக வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மன நிலை பாதிப்பு, தோல் வியாதி, வாத நோய், சீதளம், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். முதல் தரமான மரகதம் கொலம்பியா நாட்டில் கிடைக்ன்றது. இங்கு கிடைக்கும் கல்லானது குரோமியம் அதிகமாக உள்ளதால் தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறம் உள்ளதாகவும் இருக்கின்றது. பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றது என்றாலும், இவை உயர்வானதாக இருப்பதில்லை.
பூமியிலிருந்து வெட்டி எடுக்கும் போது மங்கலான கல்லாகவே காணப்படும். மரகதம் பளபளப்பேற்றப்பட்டு அழகுபடுத்தப்படும் போது தரமானதாகவும் நற்பலன் அளிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
ஆனெக்ஸ் :
ஆழ்ந்த நிறம் கொண்ட இந்த ஆனெக்ஸ் கற்களை மரகதத்திற்கு பதிலாக அணியலாம். ஆனால் மரகதக் கல்லுக்கு இருக்கின்ற வலிமை ஆனெக்ஸ் கல்லுக்கு இல்லை என்றே கூறுவேண்டும்
புதன் கிரகத்தால் பலன்பெற விரும்புபவர்கள் மரகதப் பச்சை மோதிரத்தை எந்த வடிவத்தில் செய்து, எந்த விரலில், எப்பொழுது அணிய வேண்டும் என்பதை சுய ஜாதக ரீதியாக அறிந்து கொண்டு அணிந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்.
பொதுவாக பெண்கள் நல்ல மரகதத்தை அணிந்து கொண்டால் கர்ப்பப்பை கோளாறுகள் அகலும். இருதயத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும் என்பது ஆன்மிக நம்பிக்கை.
தொடர்புக்கு:
ஸ்ரீ காளி தேவி
போன்:+917598758989
EMAIL: mmsvguna@gmail.com
VISIT AS: mantrakali.blogspot.com,

Wednesday, April 11, 2018

தொழில் வியாபாரத்தில் வெற்றி பெற


தொழில் வியாபாரத்தில் வெற்றி பெற:
நீர் வீழ்ச்சி,ஆறு அல்லது கடல்போன்ற ஓடும் நீர் நிலைகளில் இருந்து 5 சிறிய கற்களை எடுத்து வந்து வீட்டில் பூஜை அறையில் வைத்து பூ,சந்தனம்,குங்குமம் சாற்றி வழிபடவும்.
நீர் நிலைகளில் இருந்து வருபவை அனைத்தும் மஹாலக்ஷ்மியின் அம்சம். பின்பு தொழில் வியாபாரம் சிறக்க நன்று பிரார்த்தனை செய்து அந்த கற்களுக்கு தயிர் அன்னம் சிறிது நிவேதனம் செய்ய வேண்டும்.
மறு நாள் அவற்றை அனைத்தையும் எடுத்து அதே போன்று ஓடும் நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். இதை வெள்ளியன்று செய்தால் உத்தமம்.
பிரார்த்தனை மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்த மந்திர உச்சரிப்பும் கூடாது. அதே போன்று மேற்கண்ட நிவேதனத்தை பிரசாதமாக உண்ண கூடாது. அவை அனைத்தையும் நீருக்கே கொடுத்து விட வேண்டும்.
மேற்கண்ட பரிகாரம் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.
...........................................................................................
கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.
தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,
குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.
குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,
ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,
குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,
நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,
நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,
அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,
புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,
திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,
கடன் தொல்லைகள் நீங்க,
தகாத உறவுகளை முறிக்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் மாந்திரீக பயிற்சி
மேலும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.
தொடர்புக்கு:
மந்திரகாளி மந்திராலயம்:
பிரசன்னம் கேட்க,ஆலோசனைகள் பெற:
அருள் வாக்கு பிரசன்னம்,ஆரூட பிரசன்னம்,ஜோவி பிரசன்னம்,வெற்றிலை பிரசன்னம் பார்க்க கேட்க,
அருள் வாக்கு ஜோதிடர் ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்களிடம் ஆசி பெற,ஆலோசனைகள் பெற,
உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆலோசனை பெறலாம்.
ஸ்ரீ காளி தேவி
போன்:+917598758989
EMAIL: mmsvguna@gmail.com
VISIT AS: mantrakali.blogspot.com,

Monday, April 2, 2018

தடை வெட்டு மந்திரம்


தடை வெட்டு மந்திரம்:
தடை வெட்டு மந்திரம் இது வியாபாரம் முதல் திருமணம் வரை எதுவாக இருந்தாலும் சரி. மாந்திரீக வேலைகள் செய்யும் போது சில தடைகள் ஏற்பட்டாலும் சரி. எந்த காரியமாக இருந்தாலும் வெற்றியடைய முயற்சிக்கும் முறையாகும்
முதலில் வினாயகர் வெட்டு மந்திரம் பயன் படுத்தி தேங்காய் வெட்டி பின்னரே மற்றய வெட்டு மந்திரங்கள் உபயோகிக்க வேண்டும்.
வினாயகர் வெட்டு மந்திரம்:
ஓம் கங் கங் கணபதி கவுரி புத்திராயா விக்கன வினாயக மூர்த்தியே உன்னோடெதிர்த்த கஜமுகா சூரணை சங்ஙரித்தால் போலே என்னோடெதிர்த்த சத்திராதிகளையும் சர்வ தடங்கள்களையும் சங்ஙரி சங்ஙரி சக்தி புத்திராயா சர்வ தடைகளையும் அறு அறு சுவாகா.
மூல மந்திரம்:
ஓம் றாங் றீங் வினையறு கங் கங் கணபதி கவுரி புத்திராயா நம.
தேங்காய் வெட்ட:
தேங்காய் எடுத்து மஞ்சல் சந்தனம் பூசி அதில் கற்பூரம் ஏற்றி 9 முறை உரு செய்து நிலத்தில் வைத்து (அட்சரத்தில்) வெட்டவும். ஒரே வெட்டாக இருக்க வேண்டும் அப்போது தேங்காய் இரண்டு பக்கமும் நிமிர்ந்து நின்றால் தடை விளகியது என்று அர்த்தம், ஒரு பக்கம் கவுந்தாலும் அல்லது இரண்டும் கவுந்தாலும் தடை இருக்கிறது என்று அர்த்தம், தடை விளகும் வரை தேங்காய் வெட்டவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, March 30, 2018

சர்வ கிரக தோஷ நிவாரண பரிகாரம்


சர்வ கிரக தோஷ நிவாரண பரிகாரம்:
அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிகாரங்கள் உள்ளது. இன்று சர்வ கிரக தோஷங்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும் எளிய பரிகாரத்தை பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமை அன்று குறைந்தது 1/2 மீட்டர் அல்லது 1 மீட்டர் நீளமுள்ள சிகப்புத் துணி வாங்கி அதில் முடிந்த அளவு கோதுமை வைத்து கொஞ்சம் பணமும் வைத்து முடிந்து கொள்ளவும். 
சூரிய அஸ்தமன வேளையில் ஹனுமான் ஆலயம் சென்று அந்த சிகப்பு மூட்டையை (முடியை) ஹனுமான் பாதத்தில் வைத்து சர்வ கிரக தோஷங்களும் நிவாரணமாகக் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும். 
அல்லது அர்ச்சகரிடம் கொடுத்துப் பாதத்தில் வைத்து அர்ச்சித்துத் தரச் சொல்லி வாங்கிக் கொண்டு கீழே உள்ள மந்திரத்தை 27 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கவும். பின்னர் அந்தச் சிகப்பு முடியை அர்ச்சகருக்கு தட்சிணையாக கொடுத்து விடவும்.அல்லது யாரேனும் உணவுப் பொருட்கள் தேவைப்படும் யாசகர்களுக்குத் தானமாக வழங்கவும். 
இதன் மூலம் கிரக தோஷப் பாதிப்புகள் நீங்கும் எனத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
மந்திரம் :
அஞ்சனா கர்ப்ப சம்பூதம் குமாரம் ப்ரம்மசாரிணம்|
துஷ்ட க்ரஹ விநாசாய ஹனுமந்த முபாஸ்மஹே ||
.......................................................................................................
கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.
தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,
குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.
குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,
ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,
குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,
நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,
நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,
அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,
புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,
திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,
கடன் தொல்லைகள் நீங்க,
தகாத உறவுகளை முறிக்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் மாந்திரீக பயிற்சி
மேலும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்கள் சென்னை வருகை:
தொடர்புக்கு:
மந்திரகாளி மந்திராலயம்:
பிரசன்னம் கேட்க,ஆலோசனைகள் பெற:
அருள் வாக்கு பிரசன்னம்,ஆரூட பிரசன்னம்,ஜோவி பிரசன்னம்,வெற்றிலை பிரசன்னம் பார்க்க கேட்க,
அருள் வாக்கு ஜோதிடர் ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்களிடம் ஆசி பெற,ஆலோசனைகள் பெற,
சென்னை நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வந்து உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆலோசனை பெறலாம்.
ROOM NO:410
கிருஷ்ணா லாட்ஜ்,
13,ராஜா பாதர் தெரு,
பாண்டி பஜார்,
திநகர்,
சென்னை-17.
தேதி:01/04/2018.
கிழமை:ஞாயிறு
போன்:+917598758989
EMAIL: mmsvguna@gmail.com
VISIT AS: mantrakali.blogspot.com,
முன்பதிவு செய்து கொள்ளவும்.

Tuesday, March 27, 2018

செல்வம் பெற மாந்திரீக ரகசியங்கள்


செல்வம் பெற மாந்திரீக ரகசியங்கள்:
வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு.
இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது.
அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம்.
இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம்.
.........................................................................................
..........................................................................................
கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.
தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,
குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.
குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,
ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,
குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,
நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,
நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,
அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,
புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,
திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,
கடன் தொல்லைகள் நீங்க,
தகாத உறவுகளை முறிக்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் மாந்திரீக பயிற்சி
மேலும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.

ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்கள் சென்னை வருகை:
தொடர்புக்கு:
மந்திரகாளி மந்திராலயம்:
பிரசன்னம் கேட்க,ஆலோசனைகள் பெற:
அருள் வாக்கு பிரசன்னம்,ஆரூட பிரசன்னம்,ஜோவி பிரசன்னம்,வெற்றிலை பிரசன்னம் பார்க்க கேட்க,
அருள் வாக்கு ஜோதிடர் ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்களிடம் ஆசி பெற,ஆலோசனைகள் பெற,
சென்னை நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வந்து உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆலோசனை பெறலாம்.
ROOM NO:410
கிருஷ்ணா லாட்ஜ்,
13,ராஜா பாதர் தெரு,
பாண்டி பஜார்,
திநகர்,
சென்னை-17.
தேதி:01/04/2018.
கிழமை:ஞாயிறு
போன்:+917598758989
EMAIL: mmsvguna@gmail.com
VISIT AS: mantrakali.blogspot.com,
முன்பதிவு செய்து கொள்ளவும்.