Pages

Thursday, November 24, 2016

திருமணத்தடை நீங்க, முடியாத காரியங்களையும் சாதிக்க

திருமணத்தடை நீங்க, முடியாத காரியங்களையும் சாதிக்க


நீண்ட காலமாய் முடியாமல் இருக்கும் திருமணம், வீடு கட்டுதல் மற்றும் பாதியில் நிற்கும் அனைத்து விஷயங்களையும் வெற்றிகரமாய் செய்து முடிக்க, தொடர்ந்து 9 செவ்வாய் கிழமைகளில் மதியம் 1:15-2 மணியளவில் ஆஞ்சநேயர் படத்தை வைத்து 9 மண் அகலில் சிகப்பு திரி கொண்டு விளக்கேற்றி ஒவ்வொரு விளக்கிலும் ஒரு மிளகு இட்டு, சிறிது உப்பிட்ட நீரில் வேக வைத்த உருளை கிழங்கை நிவேதினம் செய்து வழிபட்டு வர, அசாத்தியமாய் தோன்றும் எவ்வித விஷயங்களும் சுலபமாய் நிறைவேறும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989