Pages

Thursday, November 24, 2016

நலன்கள் பல தரும் சண்முகனார் யந்திரம்


நலன்கள் பல தரும் சண்முகனார் யந்திரம்:
இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,பன்னீர்,பால்,சந்தனம் அபிஷேகித்து,யந்திர பிராண பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
மூலமந்திரம்:"ஓம் றீங் ஐயும் கிலியும் அவ்வும் சவ்வும் சரவணபவ தேவாய நமஹ"
பால்,பழம்,அவுல் பொரிகடலை,தேங்காய்,தாம்பூலம் வைத்து,மூலமந்திரத்தை 1008 உரு செபிக்க யந்திரம் உயிர் பெறும்.
பலன்கள்:
உருவேற்றிய யந்திரத் தகட்டை வெள்ளித் தாயத்தினுள் அடைத்துக் கட்டிக் கொள்ள முருகப் பெருமான் அருள் கிடைக்கும்.
மேலும் ஜன வசியம்,தொழில் வியாபார வசியம்,எதிரிகள் வசியம்,சர்வ வசியமும் உண்டாகும்.பேய் பிசாசுகள்,பயம் விலகும்.
படிப்பில் கவனக்குறைவு உள்ள பிள்ளைகளுக்கு இந்த தாயத்து கட்ட படிப்பில் நாட்டமும் ஆர்வமும் அதிகரிக்கும்,முன்னேற்றம ஏற்படும்.
யந்திரத்தை லேமினேஷன் செய்து பாக்கெட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.
பூஜித்த சண்முகனார் யந்திரம்,தாயத்து கிடைக்கும்.
தொடர்புக்கு: ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989