Pages

Thursday, November 24, 2016

சகலமும் அருளும் சங்கு மாலை:

சகலமும் அருளும் சங்கு மாலை:
கடலில் விளைகிற சங்குகள் அனைத்துக்கும் ஈர்ப்பு சக்திகள் அதிகம்.மேலும் துரதிர்ஷ்டம்,கண்திருஷ்டி,ஏவல் செய்வினை பாதிப்புகளை விலக்கி அதிர்ஷ்டம் அளிக்கும்.நா வன்மை,வாக்கு சித்தியையும் கொடுக்கும்.
சகல கிரக தோஷங்கள்,கடுமையான போட்டி பொறாமைகள்,எதிர்ப்புக்களை விலக்கும்.
மேலும் எப்போது பார்த்தாலும் ஒரு சிலருக்கு மனக்குழப்பம்,எதிர்மறை எண்ணங்கள்,தற்கொலை எண்ணங்கள் உள்ளவர்கள் சங்கு மாலை கழுத்தில் அணிய இவைகள் விலகும்.
அன்னை மகாலட்சுமி பூசைக்கும்,மந்திர செபத்துக்கும் சங்கு மாலை பயன்படுத்த செல்வ வளம் கொழிக்கும்.
ஆண் பெண் பேதமின்றி அனைவரும் சங்கு மாலை அணியலாம்.இதனால் தீயவைகள் விலகி,வசீகர சக்தி அதிகரிக்கும்.
மந்திர செபம் செய்ய:108 சங்குகள் உள்ள மாலையை பயன்படுத்த வேண்டும்.
கழுத்தில் அணிய:54 சங்குகள் உள்ள மாலையை பயன்படுத்த வேண்டும்.
பூஜித்த சங்கு மாலைகள் கிடைக்கும்.
தொடர்புக்கு:
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989