Pages

Wednesday, December 7, 2016

தீய சக்திகளின் தொல்லை நீங்க:

தீய சக்திகளின் தொல்லை நீங்க:
செவ்வாய் கிழமை தோறும் மாலை நேரத்தில்,
"லட்சுமி நரசிம்ம லட்சுமி நரசிம்ம லட்சுமி நரசிம்ம பாஹிமாம் உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம ரசஷமாம்"
என்று செபித்த படியே வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்டி வர தீயசக்திகள் விலகி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989