Pages

Saturday, December 31, 2016

என் பாட்டனார் கோடாங்கி பகவதித் தேவர் கோவில் கட்டை உடைத்த விவரம்:

என் பாட்டனார் கோடாங்கி பகவதித் தேவர் கோவில் கட்டை உடைத்த விவரம்:
மதுரை மாவட்டம்,திருமங்கலம் அருகில் உள்ள T.அரசப்பட்டி கிராமத்து பெரியவர்கள் சிலர் ஊர் குறி கேட்க அவர் முன்பு அமர்ந்தார்கள்,தன்னோட தெய்வத்தை அழைத்து உடுக்கி அடித்து குறி பாட ஆரம்பித்தார்,ஐயா, சில வருசமா உங்க ஊரில் திடீர் திடீர் சாவும்,மக்கள் எல்லோருக்கும் சுகமில்ல,பஞ்சமும்,பசியும் பட்டினியும் இருக்கீங்க,ஊர் கோவிலுக்கு களரி(விழா) நடத்த முடியலவில்லை என்று குறி சொன்னார்.அந்த பெரியவர்கள் என்னோட பாட்டனாரை அழைத்து சென்றார்கள்.மந்தையில் வைத்து உடுக்கு அடிக்க வைத்தார்கள்,அவரிடம் அம்மன் இறங்கி தெய்வத்தை மாதவிலக்கு துணி,பன்னி மலம்,கழுதை காது,கரும்பூனை எலும்பு,யந்திரம் வைத்து கட்டி கோவில் வாசலில் புதைத்து இருக்காங்க என்று சொன்னார்.இது இல்லைன்னா தலைகீழாக கட்டி வைச்சு அடிப்போம் என்று சொன்னார்கள்.சவால் விட்டு சொன்னார் அந்த இடத்தை பாருங்க என்று,ஊர் மக்களே தோண்டி எடுக்க அந்த பொருட்கள் அனைத்துமே இருந்தது. ஊர் மக்கள் அவரை வணங்கி,தெய்வத்தை பேச வையுங்க என்று கோரிக்கை வைத்தார்கள்.பரிகாரம் செய்து கட்டை உடைத்து அம்மனை பேச வைத்தார்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989