Pages

Wednesday, December 7, 2016

பண வரவு அதிகரிக்க

பண வரவு அதிகரிக்க:
மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளிக்கிழமையில் எண்ணெய் காப்பு சாத்த,முந்தைய நாளே சந்தானதி தைலம் வாங்கி கொடுத்து,வெள்ளிக்கிழமையன்று கர்ப்ப கிரக விளக்கிற்கு நெய் மற்றும் 6 மாதுளம் பழங்களை வாங்கி கொடுத்து நிவேதனம் செய்து பூசை செய்ய வேண்டும்.பூசை முடிந்த பிறகு நிவேதனப் பொருட்களான மாதுளம் பழத்தை வாங்கி அங்குள்ளவர்கள் அனைவருக்கும் சிறிதளவு சிறிதளவு அப்பழத்தை கொடுக்க வேண்டும்.நீங்கள் உண்ணக்கூடாது.இவ்வாறு செய்து வர வாழ்வில் சுகம்,பணம் தங்கு தடையின்றி கிடைக்கும்,மேலும் பண வரவும் அதிகரிக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989