Pages

Wednesday, December 7, 2016

இழந்த செல்வம்,புகழ்,சொத்துக்கள் திரும்ப கிடைக்க:

இழந்த செல்வம்,புகழ்,சொத்துக்கள் திரும்ப கிடைக்க:
வராகி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை மணி 6 முதல் 7 க்குள் அல்லது இரவு மணி 8 முதல் 9 க்குள் ,கருநீலத் துணியில் சிறிது வெண்கடுகை வைத்து முடிந்து,மண் அகலில் இட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டு வர இழந்த செல்வம்,புகழ்,சொத்து திரும்ப கிடைக்கும்.
கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வராகி படத்துடன்,வராகி யந்திரத் தகடு வைத்து அதன் முன்பும் தீபம் ஏற்றி வழிபட அதே பலன் கிட்டும்.
பூஜித்த வராகி யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989