Pages

Sunday, January 15, 2017

வீட்டில் இருக்கும் தீயசக்திகள்,ஆவிகள் வெளியேற:

வீட்டில் இருக்கும் தீயசக்திகள்,ஆவிகள் வெளியேற:
வினாயகருக்கு அணிவித்த அருகம்புல் மாலையை வீட்டுக்கு கொண்டு வந்து நிழலிலே உலர வைத்து,மாலை காய்ந்தவுடன் அதில் இருக்கும் நாரை நீக்கி விட்டு அருகம்புல்லை இடித்து தூள் செய்யவும்.இந்த அருகம்புல் தூளுடன் சாம்பிராணி கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நெருப்பில் இட்டு தூபம் போட வீட்டில் உள்ள தீயசக்திகள்,ஆவிகள் வெளியேறும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989