Pages

Sunday, March 5, 2017

குறி சொல்ல - ஸ்ரீ வாலை பரமேஸ்வரி யந்திரம்:


குறி சொல்ல - ஸ்ரீ வாலை பரமேஸ்வரி யந்திரம்:
மாந்திரீக கலையில் முதல் தெய்வமாக சித்தி செய்து கொள்ள வேண்டியது வாலை பரமேஸ்வரியே.இவளால் தான் உங்களது வாழ்வில் ஞான விளக்கேற்ற முடியும்.நீங்கள் 41 நாட்கள் விரதமிருந்து இந்த தேவதையை சித்தி செய்து கொண்டால் அனேக காரியங்கள் சாதிக்கலாம்.இதனால் பல மாந்திரீக உண்மைகள் தெரிய வரும்.குறி சொல்லலாம்.முக்காலமும் சொல்லும் ஞானம் கிடைக்கும்.ஆலய பிரசன்னம் பார்ப்பவர்கள் இந்த தெய்வத்தை கொண்டு பிரசன்னம் சொல்லலாம்.
பூசை விதி:
வளர்பிறை வெள்ளிக் கிழமை நாளில் இந்த யந்திரத்தை செம்பு தகட்டில் எழுதி பூசை செய்ய வேண்டும்.மூலமந்திரத்தை தினமும் 108 உரு வீதம் 41 நாட்கள் விரதமிருந்து செபிக்க வேண்டும்.வாலை பரமேஸ்வரியை சித்தி செய்து கொண்டால் சகல காரியங்களையும் சாதிக்கலாம்.சாதகனுக்கு குறி சொல்லும் வல்லமை,தன வசியம்,ஜன வசியம் அனைத்தும் சித்தியாகும.
பூஜித்த குறி சொல்லும்-வாலை பரமேஸ்வரி யந்திரம் மற்றும் மை கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989