Pages

Saturday, April 22, 2017

முக வசீகரம் உண்டாக மந்திரம்


முக வசீகரம் உண்டாக மந்திரம்
இது அனைவருக்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான பதிவு. நம்மை கண்டவர்கள் அனைவரும் எம்முடன் சினேகமாக இருக்கவும் எமது காரிய வெற்றிக்கும் இம் முக வசியமுறை கைகொடுக்கும்.
மந்திரம் : ஓம் வசி வசி ஜெகத் வசி வசிய நம.
கிரியை : ஆதிவாரம் அல்லது அமாவாசை நாளில் காரீயத் தகட்டிலோ செம்புத் தகட்டிலோ அட்சரம் கீறி தூபதீபம், பால், பழம், தேங்காய், அவல், கடலை, தாம்பூலம், பலகாரங்கள் வைத்து மந்திரத்தை 1008 முறை உச்சரித்து குளிசமாடி கட்டவேண்டியது.
பலன் : இந்த குளிசத்தை கட்டிக்கொண்டு சென்றால் ஸ்திரி வசியம், புருச வசியம், ராஜ வசியம், லோக வசியம், வழக்கு வெல்லுதல், வியாபார விருத்தி முதலிய சர்வ வசியம் உண்டாகும்.
முக வசீகரம் உண்டாக யந்திரம்,தாயத்துக்கள் கிடைக்கும்
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989