Pages

Wednesday, April 26, 2017

செல்வம் கொழிக்க:


செல்வம் கொழிக்க:
ஆடி மாத பௌர்ணமி அல்லது ஆடி மாத வளர்பிறை ஞாயிறு அன்று ஆவாரை செடிக்கு,தூபம் தீபம் காட்டி நிவேதனம் செய்து மூலிகையிடம் வேண்டிக் கொண்டு அதன் வேர் அறுந்து விடாமல் வேரை எடுத்து மஞ்சள் பூசி,மஞ்சள் துணியில் கட்டி பணப்பெட்டியில் வைத்து அடிக்கடி தூபதீபம் காட்டி வர லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு மிகுந்த செல்வம் சேரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989