Pages

Thursday, June 1, 2017

மறுமண தோஷம் உண்டா?

மறுமண தோஷம் உண்டா?
இலங்கை கொழும்புவில் இருந்து பெண்ணொருத்தி என்னோட போனுக்கு தொடர்பு கொண்டு கணவன் தன்னை விட்டு பிரிந்து இருப்பதாக சொன்னாள்.அதேபோல் அந்த கணவர் விவாகரத்து ஆனவர்.பரிகாரம் எதுவும் செய்யாமல் திருமணம் செய்து கொண்டார்கள்.காலப்போக்கில் முதல் மனைவியோட சாப தோஷங்கள் இவர்களை பாதித்தது.விவகாரத்து செய்த ஆணோ/பெண்ணோ,அல்லது விதவைப் பெண்ணோ இவர்கள் மறுமணம் செய்து கொள்ளும் முன் கண்டிப்பாக மறுமண தோஷ பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.இல்லையென்றால் முதல் கணவன்/மனைவியோட சாபங்கள் பாதிப்பை உண்டாக்கும்.இல்லற வாழ்வில் பிரச்சினைகள் உருவாகி கொண்டே இருக்கும்.
நன்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989