Pages

Friday, August 18, 2017

யார் உண்மையான மாந்திரீகன்?


யார் உண்மையான மாந்திரீகன்?
ஆடம்பரத்தையும்,ஆபரணங்களையும் பார்த்து கர்ப்பை பறி கொடுத்த பெண்கள் எத்தனையோ பேர்?பணம்,நிம்மதியை பறி கொடுத்தவர்கள் எத்தனையோ பேர்?இதற்கிடையில் ஏவல் செய்வினை பாதிப்புக்கு உட்பட்ட எத்தனையோ பேர்?
அப்படி என்றால் யார் உண்மையான மாந்திரீகன் யார்? எளிமையாக,மக்களோடு மக்களாக இருந்து கொண்டு,அவர்களோட பிரச்சினைகளுக்கு பரிகாரம் செய்து கொடுத்து,அவர்களுக்கு கிடைக்கும் பலனை பார்த்து மனதார மகிழ்ச்சி அடைவன் எவனோ?அவனே உண்மையான மாந்திரீகன்.
இவன் பணத்துக்காக ஒருபோதும் துஷ்ட காரியங்களை செய்ய மாட்டான்.
சென்னை,பெங்களூர்,மலேசியா,சிங்கப்பூர் பகுதியில் கருப்பு மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர் என்னிடம் வந்து அதற்கான நிரந்தர தீர்வை தேடிக் கொண்டார்கள்,பலன் அடைந்தார்கள்.நடிப்பு,சாதுர்த்திய திறமையால் எனக்கு தட்சனை கொடுக்காமல் போனவர்கள் எத்தனையோ பேர்?அது தெரியுமா அரை குறையா இத்தொழிலை பார்க்கும் விஷகிருமிகளுக்கு.
மக்களுக்கு நீங்கள் செய்யும் கெடுபலன்களை நீக்கி தான் விடுவேன்,உன்னால் முடிந்தத பாருங்கட அறைகூவல் விடும் நாதாரிகளே.மக்களே எதுவாக இருந்தாலும் என்னை சந்திக்க நேரில் வாங்க