Pages

Saturday, September 2, 2017

வறுமை நீங்கி,செல்வநிலை மேலோங்க:

வறுமை நீங்கி,செல்வநிலை மேலோங்க:
வறுமை,பணப்பிரச்சினைகளில் சிக்கி தவிப்போர்கள் 
செவ்வாய்கிழமைகள் தோறும் மதியம் 1:00 மணி முதல் 2:00 மணிக்குள்,2 நாட்டு வாழைப்பழத்தை செவ்வலை நிறம் அல்லது வெள்ளை நிற பசுக்களுக்கு கொடுத்து,அதனை வணங்கி வர வறுமை நீங்கி செல்வநிலை மேலோங்கும்,பணப்பிரச்சினைகள் தீரும்.
மேலும் செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடையுள்ளவர்கள்,புத்திர பாக்கியம் இல்லாதவர்களும் இந்த பரிகாரத்தை செய்து வர விரைவில் பலன்கள் கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989