Showing posts with label அருளும் பொருளும் தரும் சக்கரம்:. Show all posts
Showing posts with label அருளும் பொருளும் தரும் சக்கரம்:. Show all posts

Saturday, February 4, 2017

அருளும் பொருளும் தரும் சக்கரம்:

அருளும் பொருளும் தரும் சக்கரம்:
இந்த சக்கரத்தை தங்கம் அல்லது செம்புத் தகட்டில் கீறி,சிகப்பு பட்டுத்துணியில் யந்திரத்தை வைத்து வாசனை மலர்கள் தூவி,தேங்காய் பழம்,பொங்கல்,கற்கண்டு பால்பாயாசம் நிவேதனம் வைத்து மூலமந்திரத்தை 1008 உரு வீதம் 3 நாட்களுக்கு உருவேற்ற வேண்டும்.
உருவேற்றிய யந்திரத் தகட்டை சுருட்டி,வெள்ளி தாயத்தினுள் அடைத்து கட்டிக் கொள்ள அருளும் பொருளும் கிட்டும்.
அதாவது நம் குலதெய்வம்,இஷ்டதெய்வம்,உபாசனை தெய்வம் இவைகளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.மேலும் செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகி பொன்பொருள்,தனம்(பணம்) சேரும்.இதே யந்திரத்தகட்டை பாக்கெட் பர்சிலும் வைத்து கொள்ளலாம்.
அருளும் பொருளும் தரும் யந்திரத் தகடு தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989