Showing posts with label இடம்புரி சங்கு பரிகாரம்:. Show all posts
Showing posts with label இடம்புரி சங்கு பரிகாரம்:. Show all posts

Saturday, April 1, 2017

இடம்புரி சங்கு பரிகாரம்:


இடம்புரி சங்கு பரிகாரம்:
மூன்று பெரிய நேர்த்தியான இடம்புரி சங்கை அமாவாசை திதியன்று அபிசேக ஆராதனை செய்து காளி அல்லது துர்க்கையை மனதில் நினைத்து கொண்டு பூஜை முறையுடன் அபிசேக ஆராதனை செய்து ஒரு சங்கை வாசற்படியில் புதைத்து விட்டு இரண்டாவது சங்கை ஒரு சிகப்பு துணியில் கட்டி உத்திரத்தில் கட்டிவிட வேண்டும்.மூன்றாவது சங்கை பூசையறையில் ஒரு பித்தளை அல்லது வெள்ளிக் கிண்ணத்தில் வைத்து அச்சங்குடன் கருங்குங்கிலியம்,3 விரலி மஞ்சளையும் சேர்த்து வைத்து சந்தனம் பொட்டு இட்டு அமாவாசை,பௌர்ணமி,செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் காளிதேவியை நினைத்து பூஜித்து வந்தால் ஏவல்,செய்வினை கோளாறுகள் விலகும்.எதிரிகள் பிரச்சினை இருக்காது.குடும்பம் சுபிட்சம் பெருகும்.சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
நேர்த்தியான இடம்புரி சங்கு தேவைப்படுவர்கள் அணுகவும்.
தொடர்புக்கு: ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989