Showing posts with label ஏவலால் பாதிக்கப்பட்ட குறி சொல்லும் பெண்:. Show all posts
Showing posts with label ஏவலால் பாதிக்கப்பட்ட குறி சொல்லும் பெண்:. Show all posts

Thursday, April 6, 2017

ஏவலால் பாதிக்கப்பட்ட குறி சொல்லும் பெண்:


ஏவலால் பாதிக்கப்பட்ட குறி சொல்லும் பெண்:
சிங்கப்பூரில் வசிக்கும் சிவனேஸ்வரி என்னும் பெண் அங்கு வரும் பக்தர்களுக்கு குறி மற்றும் அருள் வாக்கு சொல்லி வந்திருக்கிறார்.கடந்த மூன்று மாதங்களாக அப்பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு தொடர்ந்து தீட்டு போய்க் கொண்டே இருந்து இருக்கிறது.எவ்வளவோ மருத்துவம் பார்த்து தீட்டு நிற்கவில்லை.முடியாத பட்சத்தில் அவுங்க கணவர் என்னை தொடர்பு கொண்டு,பிரசன்னம் கேட்டார்.அவளுக்கு ரத்தக்காட்டேரியை ஏவி ஏவல் செய்து இருக்கிறார் என்று நம்மை அன்னை காளிதேவி கூறினாள்.அதுவும் தொழில் ரீதியாக உள்ள போட்டியில் அங்குள்ள துர்மாந்திரீகர்கள் ஏவல் செய்து அப்பெண்ணை எல்லா விதத்திலும் முடக்கி விட்டார்கள்.
கடந்த ஒரு வார காலமாக அப்பெண்ணுக்காக கடுமையான பூசைகள் செய்து இரத்தக்காட்டேரியை விலக்கி ஏவலை முறியடித்தேன்.இந்த பூசையில் தடங்கல் மேல் தடங்கல் ஏற்பட்டது.கடுமையான விடாமுயற்சியால் ஏவல் முறியடிக்கப்பட்டது.மறுநாளே தீட்டு போவது நின்று பூர்ண குணத்தோடு நேற்று(02-04-1987) மகிழ்ச்சியுடன் சிங்கப்பூருக்கு சென்றார்.இதற்க்காக தான் மாந்திரீக வித்தைகளை முறையாக கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறேன்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989