Showing posts with label ஏவல் பாதிப்புக்குள்ளான வயதான தம்பதியர்:. Show all posts
Showing posts with label ஏவல் பாதிப்புக்குள்ளான வயதான தம்பதியர்:. Show all posts

Tuesday, August 1, 2017

ஏவல் பாதிப்புக்குள்ளான வயதான தம்பதியர்:

ஏவல் பாதிப்புக்குள்ளான வயதான தம்பதியர்:
நேற்று(01/08/2017) திருச்சி உறையூரில் இருந்து வயதான தம்பதியர் ஆலோசனைக்கு வந்தார்கள்.அவர்கள் கால் வலி,கால் எரிச்சல்,உடல் எரிச்சல்,உடல் நடுக்கம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்,அவர்களும் மருத்துவம்,மாந்திரீகம் எத்தனையோ இடத்தில் பார்த்தும் குணமாகவில்லை.பிரசன்னத்தில் பார்க்கும்போது அவர்களோட காலடி மண்,முடி மற்றும் நண்டுகுழி மண்,சுடுகாட்டு மண்,இவைகளை வைத்து பாவை செய்து,எரியும் பிணத்தில் போட்டு மாந்திரீக வேலைகள் செய்து ஏவல் செய்து இருந்தார்கள்.எல்லாத்துக்கும் காரணம் சொத்து பிரச்சினை தான்.மேற்கூரியவைகள் இருப்பின் அவை ஏவலின் அறிகுறிகள் ஆகும்.
அவர்களுக்கு நிவர்த்தி பூஜைகள் செய்து,சாப்பிட மருந்தும் கொடுத்தேன்.
இன்று அதிகாலையில் அவர்கள் போன் செய்து,இரவில் நன்றாக தூங்கினோம்,உடல் எரிச்சல் இல்லை என்று நன்றி சொல்லி ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்.எனக்கே மனம் நெகிழ்ந்து விட்டது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989