Showing posts with label கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ :. Show all posts
Showing posts with label கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ :. Show all posts

Sunday, November 27, 2016

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ :

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ :
கணவன் மனைவி சண்டை சச்சரவுகள் நீங்க,மோகினி யந்திர உபாசனை பெரிதும் துணைபுரியும்.காதல் கை கூட,நினைத்த வரன் அமைய,நினைத்த பெண்ணை திருமணம் செய்ய இந்த மோகினி மந்திரம் உதவி செய்யும்.
மூலமந்திரம்:
"ஓம் சிவயநம கிரியும் விரியும் ஜெகத் மோகனாங்கி வசி வங் சுவாகா"
பூசை முறை:
இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,பூசையை துவங்க வேண்டும்.மேற்கண்ட மந்திரத்தை 1 லட்சம் உரு செபித்து உருவேற்ற வேண்டும்.பிறகு தாயத்தில் அடைத்து கட்டி கொள்ள கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்வார்கள்.மேலும் இதே மந்திரத்தை மஞ்சள்,குங்குமத்தில் உருவேற்றி நெற்றியில் வைத்து கொள்ள வசியமாவார்கள்.
கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ இந்த யந்திரம்,தாயத்து கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989