Showing posts with label கண்திருஷ்டி தோஷ நிவர்த்தி மை மற்றும் யந்திரம்:. Show all posts
Showing posts with label கண்திருஷ்டி தோஷ நிவர்த்தி மை மற்றும் யந்திரம்:. Show all posts

Sunday, September 10, 2017

கண்திருஷ்டி தோஷ நிவர்த்தி மை மற்றும் யந்திரம்:

கண்திருஷ்டி தோஷ நிவர்த்தி மை மற்றும் யந்திரம்:
பொதுவாகவே எப்பேர்பட்ட மனிதரும் கண்திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுகிறார்கள்.இதனால் அன்றாட வேலைகளில் தொய்வுநிலை,மனச்சோர்வு,உடல்நிலை பாதிப்புக்கள்,மனத் தெளிவின்மை,தடைகள்,தொழில் வியாபார ஸ்தலங்களில் முடக்கம்,தொழில் விருத்தியின்மை,வாகனங்களில் சிறுசிறு விபத்துக்கள் ஏற்படும்,குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வமின்மை,பசியின்மை போன்ற பிரச்சினைகளை உருவாக்கும்.இதற்க்கான நிவர்த்தி முறைகளை அக்காலத்தில் சித்தர்கள் மூலிகை கொண்டு மை தயார் செய்தனர்,யந்திரம் கீறி மந்திர உருவேற்றி பாதுகாப்பு கவசத்தை உருவாக்கினார்கள்.
பழைய ஒலைச்சுவடிகளில் உள்ளவைகள் தான் நாங்கள் பயன்படுத்தும் இம்முறைகள்.
11 மூலிகைகளை சமூலமாக முறையாக எடுத்து மை தயாரித்து கொடுக்கிறோம்.அதேபோல் யந்திரத்தகடும் முறையாக மந்திர உருவேற்றிக் கொடுக்கிறோம்.நாங்கள் சொல்லும் முறைப்படி இவற்றை பயன்படுத்த சகல கண்திருஷ்டி தோஷங்களும் நீங்கும்,மேற்க்கொண்டு நம்மை பாதிக்காது.
கண்திருஷ்டி தோஷ நிவர்த்தி மை,யந்திரம்,தாயத்துக்கள் எங்களிடம் கிடைக்கும்.
ஸ்ரீ காளிதேவி-போன்:7598758989