Showing posts with label காதல் திருமணம் நினைத்தபடி நடக்க. Show all posts
Showing posts with label காதல் திருமணம் நினைத்தபடி நடக்க. Show all posts

Thursday, January 5, 2017

காதல் திருமணம் நினைத்தபடி நடக்க

காதல் திருமணம் நினைத்தபடி நடக்க

வெள்ளிக்கிழமை பூஜை அறையில் கணபதிக்கு பூஜை செய்து பின் குலதெய்வத்தை வேண்டி சூரிய அஸ்த்தமனம் ஆன பின் வீட்டிற்கு அருகில் உள்ள மாயாஜால மோகினி எனும் குப்பைமேனி செடிக்கு சாபநிவர்த்தி செய்து நம் நிழல் அதன் மீது படாமல் வேரை எடுத்து கொள்ளவேண்டும். பின் அந்த வேரை வாழை இலையில் வைத்து  நல்லெண்ணெய் ,தேங்காய் எண்ணெய் , வெப்ப எண்ணெய் இம் மூன்றும் கலந்து வேருக்கு பூசி பூஜையில் வைத்து 
நெய்வேத்தியமாக சந்தனம்,தேன் வைத்து புனுகு,ஜவ்வாது,பன்னீர், முதலியவை பூஜை அறையில் தெளித்து வேருக்கு முல்லை மலர் அணிவித்து நாம் திருமணம் செய்ய விரும்பும் நபரின் போட்டோவை மோகினி தேவதையை வணங்க வேண்டும்.....
மூலமந்திரம்:
                          "ஓம் க்லீம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ வசிய மோகினி [பெயர்]வசிய மோகனம் ஆகர்ஷணம் ஸ்வாக" 

தினமும் 108 முறை 12 நாட்கள் ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்