Showing posts with label குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் மந்திரம்:. Show all posts
Showing posts with label குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் மந்திரம்:. Show all posts

Wednesday, December 7, 2016

குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் மந்திரம்:

குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் மந்திரம்:
சிறியா நங்கை,பெரியா நங்கை,அழுகண்ணி,ஆனை வணங்கி,இந்த மூலிகைகளுக்கு முறையாக சாபநிவர்த்தி செய்து காப்புகட்டி பிடுங்கி வந்து,நிழலில் உலர்த்தி கருக்கி அதனுடன் சந்தனம்,ஆந்தை பித்து,வெள்ளைக்கவுலி பித்தும் சேர்த்து அரைத்து,மையை வழித்து எடுத்து,கர்ண எட்சிணியை தியானம் செய்து மந்திர உருவேற்றி மையை நெற்றியில் இட்டுக் கொள்ள நடந்த,நடக்கின்ற,நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் மற்றவர்கள் ஆச்சரியப்படும்படி தெளிவாக குறி சொல்லாம்.
கர்ண எட்சிணி மந்திரம்:
"அரிஓம் அங் மங் வங் கர்ண எட்சிணி வா வா வந்து குறி சொல்லம்மா வந்து என் முன் நிற்க சுவாகா"
இதற்கான யந்திரம் எழுதி சித்தி செய்து கொண்டு தான் குறி பாட முடியும்.
குறி சொல்லும் கர்ண எட்சிணி மை மற்றும் யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989