Showing posts with label குழந்தைப் பேறில்லதவர்களூக்கு. Show all posts
Showing posts with label குழந்தைப் பேறில்லதவர்களூக்கு. Show all posts

Friday, October 13, 2017

குழந்தைப் பேறில்லதவர்களூக்கு


குழந்தைப் பேறில்லதவர்களூக்கு
திருமணம் ஆகி புத்திரபாக்கியம் இல்லாமல் அவதிபடுவோருக்கு ஒரு எளிய பூஜை முறை இதை குரு முகமாக செய்திடவும் முதலில் ஒரு ஹோம குண்டத்தினை பயன்படுத்திட வேண்டும் .பூஜை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து செய்திட வோண்டும் பிறகு ஹோம குண்டத்தில் கருங்கலி,நாவல், மர குச்சிகளை கொண்டு ஹோம குண்டத்தில் தீயை வளர்க்க வோண்டும். பிறகு அக்கினியின் மூலமந்திரத்தை. உச்சரிக்க வேண்டும் .தீ நன்கு எரிய துவங்கிய பின்னர் புவனையின். மந்திரத்தை செல்லி பசும்பால், சந்தனம்,தேன், கலந்த கலவையினை நெருப்பில் விட வோண்டும் .பிறகு புவனையின் மந்திரத்தை செல்லி பூஜையை நிறைவு செய்யவும் பிறகு பாலரிஷ்ட மந்திரத்தை செபித்து உச்சரித்து (தேனை) மந்திரித்து குழந்தை இல்ல தம்பதியருக்கு கொடுக்க வேண்டும் அதை தம்பதியின் மனைவி மாத விலக்கு முடிந்து தலை முழூகிய பின்னர் உண்ணக் கெடுத்து கணவன் உடன் இல்லறத்தில் ஈடுபட்டு வர கருதரிக்கும் குழந்தை உண்டாகும்.


ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989