Showing posts with label சர்வ வசிய மை:. Show all posts
Showing posts with label சர்வ வசிய மை:. Show all posts

Wednesday, December 7, 2016

சர்வ வசிய மை:

சர்வ வசிய மை:
செந்நாயுருவி செடிக்கு முறைப்படி வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று காப்பு கட்டி மறு வெள்ளிக்கிழமை சாபநிவர்த்தி செய்து ஆணிவேர் அறுந்து விடாமல் எடுத்து,நிழலில் உலர்த்தி கருக்கி அதனுடன் கோரோசனை,அரகஜா,ஜவ்வாது,சந்தன அத்தர் சேர்த்து ஒரு ஜாமம் விட்டு மறு ஜாமம் அரைக்க வேண்டும்.இப்படி தொடர்ந்து 3 நாட்களுக்கு அரைக்க வேண்டும்,மை பக்குவத்திற்கு வந்ததும் அதனை வழித்து எடுத்து சிமிழில் வைக்க வேண்டும்.பிறகு பூசை செய்து மந்திர உருவேற்ற வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட நபர் யாருக்கு தேவையோ அவருடைய பெயர்,ராசி,நட்சத்திரம் இவைகளை வைத்து உருவேற்ற வேண்டும்.உருவேற்றிய இந்த மையை பிரையோகம் செய்ய ஆண் பெண் வசியம்,ஜன வசியம்,ராஜ வசியம்,தன வசியம்,தொழில் வசியம்,சர்வ வசியமும் உண்டாகும்.
செந்நாயுருவி வேரை தாயத்தில் அடைத்தும் கட்டிக் கொள்ள சர்வ வசியம் உண்டாகும்.
செந்நாயுருவி வசிய மை மற்றும் மூலிகை தாயத்து கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989