Showing posts with label ஜன ஆகர்ஷண செய்யும்-நின்றால் சிணுங்கி மூலிகை:. Show all posts
Showing posts with label ஜன ஆகர்ஷண செய்யும்-நின்றால் சிணுங்கி மூலிகை:. Show all posts

Sunday, September 10, 2017

ஜன ஆகர்ஷண செய்யும்-நின்றால் சிணுங்கி மூலிகை:

ஜன ஆகர்ஷண செய்யும்-நின்றால் சிணுங்கி மூலிகை:
மலைப்பிரதேசங்களில் மிக மிக அரிதாக காணப்படும் நின்றால் சிணுங்கி மூலிகை மனிதர்கள் நிழல்பட்டாலே போதும் சிணுங்கும்.
முறையாக பௌர்ணமி அன்று காப்புகட்டி சாபநிவர்த்தி செய்து மந்திரம் உரு கொடுத்து எடுக்க வேண்டும்.ஜன ஆகர்ஷண யந்திரத்துடன் இந்த மூலிகையை வீடு,அலுவலம்,தொழில் வியாபார ஸ்தலங்களில் மஞ்சள் துணியில் வைத்து கட்ட புருஷர்கள்(ஆண்கள்),முதல் 
ஸ்திரீகள்(பெண்கள்) வரை ஆக்ருசணமாகி தேடி வருவார்கள்.வியாபாரம் சிறக்கும்.லாபம் அதிகரிக்கும்.கேட்ட பொருளும் தருவார்கள்.உங்க வாசலில் காத்து கொண்டிருப்பார்கள்,உங்களை தேடி சிணுங்குவார்கள்.
நேற்று பௌர்ணமி அன்று சில நின்றால் சிணுங்கி மூலிகை எடுத்து உருவேற்றப்பட்டது.இத்துடன் இணைத்துள்ள படம்,புகைப்படம் எடுக்கும்போது அதில் பதிவான மந்திர சக்தி ஓளிகள் தான் இவை.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989