Showing posts with label நிறைவும் பெற மந்திரம்:. Show all posts
Showing posts with label நிறைவும் பெற மந்திரம்:. Show all posts

Wednesday, December 7, 2016

வாழ்வில் மகிழ்ச்சியும்,நிறைவும் பெற மந்திரம்:


வாழ்வில் மகிழ்ச்சியும்,நிறைவும் பெற மந்திரம்:
"ஓம் றீங் சிவ சிவ" இந்த மந்திரத்தை அமாவாசையன்று செபம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி,அதில் இம்மந்திரத்தை எழுதி,1008 உரு செபிக்க சித்தியாகும்.நினைத்த காரியம் நிறைவேற மற்றும் தொட்டதெல்லாம் துலங்க இந்த திருநீறை அணிந்து செல்ல வெற்றி கிடைக்கும்.மேலும் இம்மந்திரத்தை தினமும் 108 உரு செபிக்க மகிழ்ச்சியான,வளமான வாழ்க்கை வாழ்ந்து முக்திபேறு அடையலாம் என்று வாதசௌமியம் என்னும் நூலில் கூறுகிறார் அகத்தியர்.
இதற்கு மந்திர தீட்சை குருவிடம் வாங்க வேண்டும்.
மேலும் சிதம்பர சக்கர யந்திரம் வைத்து செபம் செய்யின் நீங்கள் செபிக்கும் மந்திரலைகள் யந்திரத்தில் பதிந்து அற்புதங்கள் பல நிகழும்.நினைத்தது நடக்கும்.
எல்லாம் சிவமயமே,ஓம் நமசிவய.
சிதம்பர சக்கர யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989