Showing posts with label பேய் பிசாசுகள் விலக யந்திரம்:. Show all posts
Showing posts with label பேய் பிசாசுகள் விலக யந்திரம்:. Show all posts

Wednesday, December 7, 2016

பேய் பிசாசுகள் விலக யந்திரம்:


பேய் பிசாசுகள் விலக யந்திரம்:
சுத்தமான செம்புத் தகட்டில் இந்த யந்திரத்தை கீறி,பிராண பிரதிஷ்டை செய்து,இதற்கு அன்னம்,சுண்டல்,தேங்காய் பழம்,கற்பூரம்,சாம்பிராணிப் புகையுடன் சிவப்பு வண்ண மலர்களால் அலங்கரித்து அகல் விளக்கில் வேப்பெண்ணெய் விட்டு எரிய விட்டு மேற்க்கு முகமாய் அமர்ந்து பூசை செய்ய வேண்டும்.
மந்திரம்:"ஓம் நமசிவய நமஹ ஓம் ஐயும் கிலியும் மவ்வும் சவ்வும் சுவாஹா"
என 1008 முறை செபித்து,யந்திரத்தை குளிசமாடிக் கட்டிக் கொள்ள பேய் பிசாசுகள்,துஷ்டசக்திகள்,பயம் விலகும்.விபூதியில் மந்திரித்தும் கொடுக்கலாம்.
வீடு,தொழில் இடங்களில் பேய் பிசாசுகள் தொல்லை,பயம் இருப்பின் அவ்விடத்தில் இந்த யந்திரத்தகடை லேமினேட் செய்து மாட்டி வைக்க அவைகள் ஓடி விடும்.
குறிப்பு:இந்த பூசை முறையை சில நுணுக்க முறையோடு செய்ய வேண்டும்.இல்லையெனில் பாதிப்புகள் நேரிடும்.
பேய் பிசாசுகளை விரட்டும் இந்த யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989