Showing posts with label வசிய மை. Show all posts
Showing posts with label வசிய மை. Show all posts

Thursday, January 5, 2017

வசிய மை


வசிய மை

 போக்கான இன்னமொருவ சியங்கேளு
 புகழ்பெரிய ஆவின்கொரோச னம்கற் பூரம்
வாக்கான கண்டனிட மூலி வேரும்
 மகத்தான சந்தனமும்பு னுகுங் கூட்டி
தாக்கான மந்திரம் ஓம் ரீங் வசி
 சர்வமோகி னிவசிய மென்றே யோது
தேங்கான தில்லைநடமாடும் போல செய்து
 வெல்லாநீ தேடிநின்றுக தரும் பாரே
                                                                        அகத்தியர் பரிபூரணம் 400
பொருள்:
                  இன்னுமொரு வசியத்தை கேட்பாயாக, கோரோசனம் கற்பூரம் விஷ்ணு கரந்தை வேர்,சந்தனம்,புனுகு அத்தனையும் கூட்டி மை போல அரைத்து வைத்து கொள்ளவும், பிறகு "ஓம் ரீங் வசி சர்வ மோகினி வசிய " என்று ஓதினால் இவ்வுலகில் அனைத்தும் வசியமாகும்..

வசிய மை கிடைக்கும்.
தேவைக்கு தொடர்பு கொள்க,
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989